ஏபிவிபியின் அடுத்த இலக்கு அலகாபாத் பல்கலைக்கழகம்: ரோஹித் வெமுலா பாணியில் பல்கலைக்கழகத்தால் அலைக்கழிக்கப்படுகிறார் ரிச்சா சிங்

கன்னய்யா குமார், பிணையில் வெளியாகி ஜேஎன்யூ பல்கலை வளாகத்தில் ஆற்றிய உரை, பலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பாஜகவுக்கும் அதைச் சார்ந்த ஆர் எஸ் எஸ் அமைப்பினருக்கும். இந்த வகையில் தான் கன்னய்யாவின் பேச்சுக்குக் கிடைத்த ஆதரவு குறித்து கேட்டபோது, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ‘மாணவர்கள் அரசியல் செய்யக்கூடாது’ என்று கருத்து சொன்னார். அந்தக் கருத்து பாஜகவின் மிகப் பெரிய மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கும் பொருந்துமா என்கிற கேள்வியை பலர் முன்வைத்தனர். … Continue reading ஏபிவிபியின் அடுத்த இலக்கு அலகாபாத் பல்கலைக்கழகம்: ரோஹித் வெமுலா பாணியில் பல்கலைக்கழகத்தால் அலைக்கழிக்கப்படுகிறார் ரிச்சா சிங்

“ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி

மகிழ்நன் பா.ம தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அவர், காவி பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்தவராக இருந்திருக்கிறார். அவர் ஆற்றிய ஒரு உரையின் தமிழாக்கம் இது: “எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களை பொறுத்தவரை தேசபக்தியாகும் எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது … Continue reading “ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி