தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்கள் மரணம்: சாதிவெறியர்கள் பின்னணிக்கு வலுவான காரணங்கள்..

ஓலக்குடி காலனி தெருவில் வசித்துவரும் நாகப்பன் மகன் குரு மூர்த்தி என்பவரும், அதேஊரைச் சேர்ந்த மெயின் ரோட்டில் வசிக்கும் சுப்பிர மணியன் மகள் சரண்யாவும் காதலித்து வந்துள்ளனர்.  குரு கட்டட வேலை பார்த்து வந்தார். DYFIல் அங்கம் வகித்தவர். தங்கள் காதலுக்கு சாதியைக் காரணம் காட்டி எதிர்ப்பு கிளம்பியதால் குருவும் சரண்டாவும் தங்கள் வீட்டை விட்டு 16.4.16 வெளியேறியுள்ளனர். குருவின் குடும்பத்தினர் நண்பர்கள் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டிருக்கலாம் என்று கருதியிருக்கின்றனர். சரண்யாவின் தந்தை சுப்பரமணியம்  தங்கள் பெண்ணைக் காணவில்லை என … Continue reading தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்கள் மரணம்: சாதிவெறியர்கள் பின்னணிக்கு வலுவான காரணங்கள்..