“நான் தவறு செய்யவில்லை; வெளியே வந்து உண்மையைச் சொல்றேன்”: பெற்றோரிடம் அழுத ராம்குமார்

  மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் அசாதாரண முறையில் புழல் சிறையில்மரணமடைந்தார். அவருடைய மரணத்தை தற்கொலை என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. ராம்குமாரின் பெற்றோரும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் முன்னாள் நீதிபதிகளும்கூட இது கொலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். ஸ்வாதி கொலையில் ராம்குமாருக்குத் தொடர்பில்லை, வேறு சிலருக்குத் தொடர்பிருக்கிறது என சொல்லிவருகிறார் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன். ராம்குமார் வழக்கறிஞருக்கு இவர் தகவல்கள் திரட்டித் தருவது போன்ற உதவிகளையும் செய்துவருகிறார். ராம்குமார் மரணத்தில் இவர் தன்னுடைய கருத்தாக … Continue reading “நான் தவறு செய்யவில்லை; வெளியே வந்து உண்மையைச் சொல்றேன்”: பெற்றோரிடம் அழுத ராம்குமார்

ராம்குமார் மரணம்: பல்வேறு அமைப்பினர் போராட்டம்

ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்சார ஒயர் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை; அவரை காவல்துறைதான் கொலை செய்துள்ளது என வழக்கறிஞர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல அமைப்பினர் ராயப்பேட்டை மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது”

மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. சிறையில் இருந்த ராம்குமார் எப்படி தற்கொலை செய்துகொண்டிருக்க முடியும்? என சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சில கண்டனக் குரல்கள் இங்கே: Vijayasankar Ramachandran: ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது. பிரதாபன் ஜெயராமன்: இரு ஆணவக்கொலைகள் Joshua Isaac Azad: Ramkumar murdered by the state!!!! #CustodialMurder #I_Stand_By_Ramkumar #JusticeForRamkumar Aravindan Sivakumar: ராம்குமார் இறந்தார் என்று போடாமல் தற்கொலை என்று எப்படி … Continue reading “ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது”

ஸ்வாதிக்கும் ராம்குமாருக்கும் நீதி வேண்டும்: வைரலாகும் வீடியோ

நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் படுகொலை செய்யப்பட்ட பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு சரியான திசையில் செல்லவில்லை என சந்தேகங்கள் கிளம்பிவருகின்றன. இந்த சந்தேகங்களைத் தொகுத்து ஒரு வீடியோ பதிவாக்கி, அதை ராம்குமாரின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன். ராம்குமாரின் முகநூல் பாஸ்வேர்டை வழக்கறிஞர் மூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அவர், நீதிமன்றமும் ஊடகமும் உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சிக்காத நிலையில் தங்களுடைய சந்தேகங்களை மக்கள் முன் வைத்துள்ளதாக தெரிவிக்கின்றார். பதிவு வீடியோவும் கீழே... Ram Kumar … Continue reading ஸ்வாதிக்கும் ராம்குமாருக்கும் நீதி வேண்டும்: வைரலாகும் வீடியோ

”ஸ்வாதி திருமணமானவர்; நோன்பிருந்தார்; ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்”

மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு, திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் கைதின் மூலம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. ராம்குமார் கைதில் காவல்துறை சொன்ன தகவல்களில் உள்ள ஓட்டைகள் குறித்து சாமானியனுக்கும் ஏக சந்தேகம் வந்தது. ஊடகங்கள் கேட்க மறுத்த கேள்விகளை சமூக ஊடகங்கள் முன்வைத்தன. இதைப் படியுங்கள்:  ஸ்வாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்… ஒருபுறம் இந்தக் கொலைக்கு பிலால் என்பவர்தான் காரணம் என இந்துத்துவ ஆதரவு பிரபலங்கள் சமூக ஊடகங்களில் பரப்பினர். இன்னொரு … Continue reading ”ஸ்வாதி திருமணமானவர்; நோன்பிருந்தார்; ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்”

ஸ்வாதி கொலை வழக்கு குறித்த திருமாவளவனின் நேர்காணலை முன்வைத்து: அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ் ஜூலை- 9 The Hindu நாளிதழில் வெளிவந்துள்ள வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் அவர்களது நேர்காணல் (Not playing caste card in Swathi murder case : Thirumavalavan) மிக மிக முக்கியமான ஒன்று. நேர்காணலைச் செய்துள்ள ஸ்ருதி சாகர் யமுனனும் பாராட்டுக்குரியவர். பா.ஜ.க வழக்குரைஞர் ஒருவர் இடையில் புகுந்து ராம்குமார் “சார்பாக” ஜாமீன் மனு தாக்கல் செய்து, பின் வழக்கிலிருந்து விலகி, ராம்குமார் இந்தக் கொலைக்குக் காரணம் இல்லை, வேறு யாரோ … Continue reading ஸ்வாதி கொலை வழக்கு குறித்த திருமாவளவனின் நேர்காணலை முன்வைத்து: அ. மார்க்ஸ்

ஸ்வாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்…

வள்ளிநாயகம் சுட்கி கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதையும் அதிர்வலைக்கு உட்படுத்திய ஸ்வாதியின் கொலை மிகவும் கொடூரமான ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. மறக்கவும் இல்லை. “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது” என்று சட்டம் பயின்ற ஒரு வழக்கறிஞரான எனக்கு கொலை வழக்கின் விசாரணைப் போக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இக்கேள்விகள் எனது தனிப்பட்ட ஐயங்கள் மட்டும் இல்லை. பெரும்பாலான மக்கள் விளக்கம் எதிர்பார்த்து எழுப்பும் … Continue reading ஸ்வாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்…

“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”

கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள். - வரலாற்றாசிரியர் டி. என்.ஜா ஆரியரிடமிருந்து அவர்களுக்கே உரித்தான பாண்டங்கள், கருவிகள், ஆயுதங்கள் என எதுவும் இல்லை. ஆரியர்கள் தாம் தொடர்புகொள்ளும் மக்களிடம் இருந்து தமக்கு ஒத்துப்போகும் எதையும் ஏற்றுக்கொண்டார்கள். மரபணு ரீதியாகவோ, உடல் அமைப்பு ரீதியாகவோ அவர்கள் ஒரேவிதமானவர்களாய் இருக்கவில்லை. இனக்குழுவிற்குள் புதியவர்களை ஏற்றுக்கொள்வதென்பது, போர் வெற்றி மூலமோ ஆரியமாக்கப்பட்டிருந்த பிற மக்களுடன் குறிப்பிட்ட அளவு கலப்புமணம் புரிவதன் மூலம் … Continue reading “உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”

போலீஸ்தான் ராம்குமார் கழுத்தறுத்த நிலையில் இருந்த படத்தை எடுத்தது: ராம்குமார் அப்பா

ஸ்வாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமாரின் தந்தை பரமசிவம் ஊடகங்கள் முன்பு பேசியிருக்கிறார். ராம்குமார் கைதின் போது என்ன நடந்தது என்பது குறித்து அவர் சொன்னது: “வழக்கமா என் பையன் பின்னால இருக்க ரூம்ல படுத்துக்குவான். நான், எங்கூட்டம்மா, ரெண்டு பிள்ளைங்க முன்னாடி படுத்திருந்தோம். 11.30 மணி வாக்குல எங்க வீட்டுக்கதவை தட்டினாங்க.  இது முத்துகுமார் வீடான்னு கேட்டாங்க. எம் பொண்ணு இல்ல, முத்துகுமார்னு இங்க யாரும் இல்லைன்னு பதில் கொடுத்துச்சு. அப்புறம் கரெண்ட் இல்லாததால நான் … Continue reading போலீஸ்தான் ராம்குமார் கழுத்தறுத்த நிலையில் இருந்த படத்தை எடுத்தது: ராம்குமார் அப்பா

“ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்; உன்னை சின்ன வீடாகக்கூட எவனும் வச்சிக்கமாட்டான்”: மனுதர்ம சமூகம் ராம்குமார் தங்கை பேட்டிக்கு இப்படி பேசுகிறது!

ஸ்வாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் தங்கை தனது அண்ணன் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்திருந்தார். இந்தப் பேட்டி யூ ட்யூப்பில் உள்ளது. இந்த லிங்கின் கீழே பலர் கருத்து பதிவிட்டுள்ளனர். அதில் 99 சதவிதம் பேர் ராம்குமார் தான் கொலையாளி என உறுதியாகத் தெரிவிப்பதுடன், அவருக்கு பரிந்து பேசுவதாக தங்கை மீது கடும் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர். “ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்” “உன்னோட நிர்வாணப்படத்தை வெளியே விடுவேன்” “மொத்த குடும்பத்தையும் … Continue reading “ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்; உன்னை சின்ன வீடாகக்கூட எவனும் வச்சிக்கமாட்டான்”: மனுதர்ம சமூகம் ராம்குமார் தங்கை பேட்டிக்கு இப்படி பேசுகிறது!

ஸ்வாதிகளும் ராம்குமார்களும் நம் மூளையை ஏன் ஆக்கிரமிக்கிறார்கள்?

வில்லவன் ராம்தாஸ் இதையே பேசிக்கொண்டிருப்பதற்கு சலிப்பாக இருக்கிறது, ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை… ராம்குமாரைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது, ஆனால் அவரை குற்றவாளி என போலீஸ் சொன்னதும் அப்படியே நம்பிவிடுகிறீர்கள். போலீசைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனாலும் அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறீர்கள்... எப்படி? ராம்குமார் மேய்த்த ஆடு, அவரது பக்கத்துவீடு, படித்த பள்ளி என ஒரு இடம் விடாமல் விசாரிக்கும் ஊடகங்கள், கொலை நடந்தபோது அங்கே நின்ற மக்களிடம் (மற்றும் துரத்திச்சென்ற இருவரிடமும்) … Continue reading ஸ்வாதிகளும் ராம்குமார்களும் நம் மூளையை ஏன் ஆக்கிரமிக்கிறார்கள்?

ராம்குமார் கைது: காற்றில் விடப்பட்ட குற்றவியல் நடைமுறைகள்

ராம்குமார் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர், 2 நாள் சிகிச்சைக்குப் பின், திங்களன்று சென்னைக்குக் கொண்டு வந்தனர். இங்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம், எழும்பூர் 14-வது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், மருத்துவமனைக்கே வந்து, வாக்குமூலம் பெற்றுள்ளார். மேலும், ராம்குமாரை ஜூலை 18-ஆம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகள் இதனிடையே சுவாதி படுகொலை … Continue reading ராம்குமார் கைது: காற்றில் விடப்பட்ட குற்றவியல் நடைமுறைகள்

ராகுலை தரக்குறைவாக விமர்சித்த ஒய்.ஜி.மகேந்திரன் மீது நடவடிக்கை எடுங்கள்: காங்கிரஸ் புகார்

ஸ்வாதி கொலை வழக்கு தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக விமர்சித்த நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லாம் பாட்ஷா புகார் அளித்துள்ளார். ஸ்வாதி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன், அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை முகநூல் பதிவு மூலம் அவதூறாக விமர்சித்திருந்தார். “ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால் ராகுல் ஓடி வந்திருப்பான்” என்று அவதூறு … Continue reading ராகுலை தரக்குறைவாக விமர்சித்த ஒய்.ஜி.மகேந்திரன் மீது நடவடிக்கை எடுங்கள்: காங்கிரஸ் புகார்

“காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

அ. குமரேசன் ஒரு பெண் கொல்லப்பட்டதை அவர் ஒரு பிராமணர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே போல், ஒரு ஆண் கொலை செய்ததை, அவர் ஒரு ஒதுக்கப்பட்ட சமூகத்தவர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே வேளையில், இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகிற மற்றவர்கள் எளிதில் தப்பித்து சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்க, ஒதுக்கப்பட்ட, சமூக அடிப்படையிலும் பொருளாதாரத்திலும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களிடையே இப்படிப்பட்ட குற்ற மனநிலை கொண்டவர்களும் உருவாவது எப்படி? அந்த சமூகப் பொருளாதார உளவியல் … Continue reading “காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

“உன் வாழ்வு முடிந்துவிடவில்லை”: அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ் "கொலையாளி ராம்குமார் தப்பியது எப்படி" என்றெல்லாம் விதவிதமான கட்டுரைகள்..பழைய புகைப்படம், புதிய படம், கழுத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட, கழுத்தில் கட்டுடன்.... இப்படிப் படங்கள்.. எனக்கு ஒரு பழைய நினைவு.. அப்போது எனக்கு 14 வயது. ஒரத்தநாடு உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். தினம் பாப்பாநாட்டிலிருந்து பஸ்சில் போய் வருவேன். இடைப்பட்ட ஊர் ஒன்றில் ஒரு தாசில்தார். அடிக்கடி நான் செல்லும் பஸ்ஸில், அந்த ஊரில் ஏறுவார். உள்ளூர்காரர், அதிகாரி என்கிற அடிப்படையில் … Continue reading “உன் வாழ்வு முடிந்துவிடவில்லை”: அ. மார்க்ஸ்

ஆம்புலன்சில் சென்னை கொண்டுவரப்படும் ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நெல்லை மாஜிஸ்திரேட் எண்௧ ராமதாஸ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். நீதிபதியிடம் சுமார் 35 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார் ராம்குமார். முடிவில் ராம்குமாரை சென்னை கொண்டு செல்ல நெல்லை நீதிபதி அனுமதியளித்தார். இதனையடுத்து பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமார், ஆம்புலன்ஸ் மூலம், நீதிமன்றத்தில் ஆஜர்படுவத்தற்காக, கொண்டுவரப்படுகிறார். பாளையங்கோட்டையிலிருந்து, மதுரை, துவரங்குறிச்சி, திருச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக, ஆயுதப்படை … Continue reading ஆம்புலன்சில் சென்னை கொண்டுவரப்படும் ராம்குமார்

நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு ஒரு மருத்துவரின் வேண்டுகோள்

மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் நெல்லை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறார் ஒரு நோயாளி. அவரிடைய கழுத்துப்பகுதி அறுபட்டு, ரத்தப்போக்கு அதிகம் இருந்து, அழைத்து வரப்படுகிறார். அவருடன் போலீஸ்கூட்டமும் , ஊடகவுயலாளரும் ஒரு முக்கிய கொலை வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவர் என்று போலீஸ் கூறுகிறது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவரை பேசவைத்து வாக்கு மூலம் வாங்க வேண்டும். எப்போது வாக்குமூலம் கிடைக்கும் என்று போலீசை விட , டி.ஆர்.பி. ரேடிங்கை ஏற்ற விழையும் சமூக அக்கறையுள்ள ஊடகவிலாளர்கள்... இந்நிலையில் சிகிச்சையளிக்கும் … Continue reading நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு ஒரு மருத்துவரின் வேண்டுகோள்

“எங்கள் குடும்பத்துத்துப் பெண்களுக்கு பாரம்பரியம் என்று எதுவுமில்லை”

ஸ்வாதி படுகொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரின் தாயையும் தங்கையும் நக்கீரன், தினமலர் ஆகிய ஊடகங்கள் படம் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர்,  குற்றம்சாட்டப்பட்டர் சார்ந்த குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக பலர் இந்தப் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். Prasanna Ramaswamy எல்லோருக்கும் அந்தரங்கம் காத்துக் கொள்ளும் உரிமை உண்டு. கொலை செய்ததாக கருதப் படுபவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் கூட. Akb Ariff சுவாதி வெட்டப்பட்ட போட்டோவை பார்த்த போது ஏற்பட்ட அதே பதைபதைப்பு ராம்குமாரின் சகோதரி காவல் நிலையத்தில் முகத்தை மறைத்து … Continue reading “எங்கள் குடும்பத்துத்துப் பெண்களுக்கு பாரம்பரியம் என்று எதுவுமில்லை”

சமூக வலைத்தளங்களில் வெளியானது ராம்குமார் சிகிச்சைக்குப் பிறகு பேசிய வீடியோ

ஸ்வாதி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிகிச்சைக்குப் பிறகு பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பெயர் என்ன என்ற கேள்விக்கு ராம்குமார் என பதில் தருகிறார். முன்னதாக, ராம்குமார் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக்கொண்ட படங்களும் வெளியாகின. வழக்கு விசாரணையில் இருக்கும் நபர் தொடர்பான விவரங்கள் எதற்காக, யாரால் கசியவிடப்படுகின்றன என்கிற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. https://www.facebook.com/nagarajan.naga.984/videos/729373053872551/

ஸ்வாதி கொலையில் ராம்குமார் கைது: விடை தெரியாத 10 கேள்விகள்!

Rajasangeethan John எல்லாம் முடிந்துவிட்டது. சரி. இன்னும் சில கேள்விகள். 1. அருவாளை தூக்கி போடுபவன் செல்போனை சரியாக எடுத்து ஓடுவதற்கு காரணம் என்ன? 2. பெற்றோர் விசாரணையை விரும்பாததற்கு என்ன காரணம்? 3. சூளைமேட்டில் பைக்கில் ஸ்வாதியை மறித்து கலாட்டா செய்தவர் யார்? (ராம்குமாராகவே இருந்தாலும்) அந்த சம்பவத்தை ஸ்வாதி பெற்றோருக்கு தெரிவித்தாரா? 4. 'எத்தன வருஷம் உன்ன பத்திரப்படுத்தினேன்' என்ற ரீதியில் ஸ்வாதி அப்பா சொல்லி அழுதது ஏன்? 5. ஸ்வாதி பெங்களூரில் காதலித்தது … Continue reading ஸ்வாதி கொலையில் ராம்குமார் கைது: விடை தெரியாத 10 கேள்விகள்!

யார் இந்த ராம்குமார்?

ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம் குமார், நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த தென்காசி அருகே உள்ள தேன் பொத்தை மீனாட்சி புரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் ராம்குமார். வீட்டில் இவர் மூத்த மகன். இவருக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர். அப்பா பரமசிவம் பிஎஸ்என்எல் ஊழியர். கிராமத்தைப் பொறுத்தவரை இவர் அமைதியான சுபாவம் உடையவராகவே சொல்லப்படுகிறார். ஆலங்குளத்தில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும் வேலை தேடி சென்னை … Continue reading யார் இந்த ராம்குமார்?

போலீஸார் நொந்திரவு தருவதாக ஸ்வாதியின் பெற்றோர் முதலமைச்சர் தனிப் பிரிவில் புகார்; வழக்கு எந்த திசையில் செல்கிறது?

மனுஷ்யபுத்திரன் சுவாதி கொலையில் வதந்திகளை பரப்பவேண்டாம் என்று காவல்துறை ஆணையர் வேண்டுகோள் விடுக்கிறார். வதந்திகளை வெளிப்படையாக பரப்புகிற பிரபல மனிதர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சுவாதியின் கொலைக்கான காரணங்கள் வெளிப்படையாக விவாதிக்கப்படக்கூடாது என்று சிலர் எரிச்சலடைகின்றனர். அந்தரங்க காரணங்களுக்கான கொலைகளை காவல்துறை முறையாக விசாரிக்கவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். ஆனால் நம்பகத்தன்மையற்ற முரண்பாடான தகவல்களை, கதைகளை ஊடகங்களில் அவிழ்த்துவிடும்போது பொதுமக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். சுவாதியின் கொலை தொடர்பாக தமிழ்ச் செல்வன் என்பவர் தொலைக்காட்சி காமிராக்கள் … Continue reading போலீஸார் நொந்திரவு தருவதாக ஸ்வாதியின் பெற்றோர் முதலமைச்சர் தனிப் பிரிவில் புகார்; வழக்கு எந்த திசையில் செல்கிறது?

ஸ்வாதி கொலை வழக்கு திசை திருப்பப்படுகிறதா? வலுக்கும் சந்தேகங்கள்…

ஸ்வாதி படுகொலை திசை திருப்பப் படுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் இவ்வாறு தெரிவிக்கிறார்.... “சுவாதி கொலை தொடர்பாக தொடர்ந்து படித்து வருகிறேன். தீர்க்கப்படாத பல குழப்பஙகள் இதில் இருக்கின்றன. சுவாதியின் செல்போனை எடுத்துச் சென்றது கொலையாளியா அல்லது வேறு யாருமா என்று சந்தேகமாக உள்ளது. செல்போன் காணாமல் போனால்கூட அதில் உள்ள தகவல்களை செர்விஸ் ப்ரொவைடர்களிடமிருந்து பெற முடியும். சுவாதியின் செல்போன் சுவாதியின் வீட்டருகே ஆன் செய்யபட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அப்படியெனில் … Continue reading ஸ்வாதி கொலை வழக்கு திசை திருப்பப்படுகிறதா? வலுக்கும் சந்தேகங்கள்…

ஸ்வாதி மாற்று மதத்தவரை காதலித்தாரா? பிரபல நாளேட்டில் செய்தி

நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட ஸ்வாதி மாற்று மதத்தைச் சேர்ந்தவரை காதலித்ததாக கூறப்படுவதாகவும் மத மாற்றம் தொடர்பான பிரச்சினையில் இருவரும் பிரிந்ததாகவும் தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த இளைஞருக்கும் தெரியாமல் இந்த படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தினமலர் செய்தி சொல்கிறது. மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் விசாரித்ததில் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லையென்று தெரிவித்துள்ளனர்.  காதலித்தார்கள் என்கிற தகவலை வைத்தே சில இந்துத்துவ சிந்தனையுள்ள பிரபலங்களும் சமூக ஊடகங்களில் இயங்குவோரும் அவதூறு தகவல்களைப் பரப்பியதாகக் … Continue reading ஸ்வாதி மாற்று மதத்தவரை காதலித்தாரா? பிரபல நாளேட்டில் செய்தி

ஸ்வாதி உடலைப் பார்த்த முதியவர் நெஞ்சுவலியால் மரணம்; போலீஸும் பொதுமக்களும் கண்டுகொள்ளாமல் அலட்சியம்

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஆதிகேசவன்(72),  பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக இவர் தினமும் காலை 8.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல்  செல்வது வழக்கம். சுவாதி கொலை சம்பவம் நடைபெற்ற போது ரயில்நிலையத்தில் சுவாதியின் உடலை பார்த்த ஆதிகேசவனுக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆனால்,  நிலை தடுமாறி கிழே விழுந்த அவர் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. ஆனால் அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சையோ, மருத்துவமனைக்கு கொண்டு செல்லவோ யாரும் முனையவில்லை. அங்கிருந்த போலீசும்கூட கண்டுகொள்ளவில்லை. காலை … Continue reading ஸ்வாதி உடலைப் பார்த்த முதியவர் நெஞ்சுவலியால் மரணம்; போலீஸும் பொதுமக்களும் கண்டுகொள்ளாமல் அலட்சியம்

ஸ்வாதி கொலை தொடர்பாக கணபதி என்ற இளைஞரிடம் விடிய விடிய விசாரணை

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு இளைஞர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ள அடையாளங்களின் அடிப்படையில் இவ்விருவரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவர்களில் ஒரு இளைஞரின் பெயர் கணபதி என்கிற தகவலை மட்டும் போலீஸார் தெரிவித்தனர். விரைவில் கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கப்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“ரோடில் போகும் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது”: மஞ்சுளா ரமேஷ்

நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், ஸ்வாதி பிராமணப் பெண் என்பதால்தான் அவருக்காக யாரும் குரல்கொடுக்கவில்லை என சொன்ன நிலையில், மற்றொரு பிரபலம், பத்திரிகையாளர் மஞ்சுளா ரமேஷ், தனது முகநூலில் இப்படித் தெரிவித்திருக்கிறார். Manjula Ramesh ரோடில் சிரித்துப் பேசிக்கொண்டு போகும் இளம் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது...இப்படி பயப்படும் நிலைக்குத் தமிழ்நாடு மாறிவிட்டதே...நாம் எங்கே போகிறோம்? மஞ்சுளா ரமேஷின் பதிவுக்கு எழுத்தாளர் தமயந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இயங்கும் பல … Continue reading “ரோடில் போகும் பிராம்மணப் பெண்களைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது”: மஞ்சுளா ரமேஷ்

தலித் அல்லாத சுவாதிக்காவது நீதி கிடைக்கட்டும்!

Joshua Isaac Azad சுவாதி. மூணு நாளுக்கு முன்ன சாய்ங்காலம் ஒரு டிவி சேனலுக்கு நண்பர பாக்க போயிருந்தேன். அங்க ரிசப்ஷன்ல இருந்த டிவில தான் சுவாதி கொலை செய்தி பாத்தேன். என்னை கடந்து போன ரெண்டு பேர்ல ஒருத்தர் தன்னோட முகத்துல கைய வெச்சு 'வாய்ல இருந்து இங்க வரைக்கும் வெட்டியிருக்காங்க' என்று காட்டினார். நைட்டு வீட்டுக்கு வந்தப்பறம் அந்த போட்டோவ பாத்தேன். வேறவேற ஆங்கிள்ல இருந்த படங்கள தேடி பாத்தேன். நிறைய கேள்விகளோட பாத்தேன். … Continue reading தலித் அல்லாத சுவாதிக்காவது நீதி கிடைக்கட்டும்!

“ஸ்வாதி என்ற பிராமணப் பெண்ணைக் கொன்றது பிலால் மாலிக்”: நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா குற்றவாளியைக் கண்டுபிடித்தார்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிக்கொல்லப்பட்ட ஸ்வாதியின் கொலையாளி குறித்து நடிகர் ஒய். ஜி. மகேந்திராவுக்கு தகவல் தெரிந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது முகநூலில் பகிர்ந்துள்ள தகவல்: Ygee Mahendra ஸ்வாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப் பட்டுள்ளார் தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை இதே ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால் ராகுல் ஓடி வந்திருப்பான் ஊடங்கங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும் … Continue reading “ஸ்வாதி என்ற பிராமணப் பெண்ணைக் கொன்றது பிலால் மாலிக்”: நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா குற்றவாளியைக் கண்டுபிடித்தார்!

ஒரு கொலை ஏன் நடக்கிறது? ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் கொல்கிறான்?

Rajasangeethan John   ஆண் தவறு செய்திருக்கலாம். பெண் தவறு செய்திருக்கலாம். கூலி வேலையாக இருக்கலாம். பெற்றோராக இருக்கலாம். ஆனால் எங்கோ ஏதோ ஒரு சிக்கல் நேர்ந்திருக்கிறது. ஏதோ இருவரின் வாழ்க்கை பாட்டங்களுக்கு தடை விழுந்திருக்கிறது. அந்த தடைக்கு அடுத்தவர் காரணம் என்ற புள்ளியில் தொடங்குகிறது குற்றத்துக்கான சிந்தனை. இந்த குற்றச்சிந்தனை பெருகுவதற்கு பல சமூக நடைமுறைகள் உதவுகின்றன. தடையிலிருந்து சுலபமாக வெளியே வர முடியாத அளவுக்கு அழுத்தம் தரும் சமூக நம்பிக்கைகள். சாதிகள், மதங்கள். அதை … Continue reading ஒரு கொலை ஏன் நடக்கிறது? ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் கொல்கிறான்?

ஸ்வாதியை படுகொலை செய்த ‘அந்த’ ஆண் யார்? ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் வலிந்து திணிக்கப்படுகின்றன?

விடியலை நோக்கிய காலை வேளை ஸ்வாதிக்கு அஸ்தனமாக இருக்கும் என ஸ்வாதிக்கும் தெரியாது, அவரை ரயில் நிலையம் வரை விட்டுவிட்டுச் சென்ற அவருடைய தந்தைக்கும் தெரியாது. ஆனால், அந்த அஸ்தமனத்தை எதிர் நோக்கியிருந்தது, ஸ்வாதியை இரக்கமின்றி வெட்டித்தள்ளிய ‘அந்த’ ஆண் தான். ஸ்வாதியின் சமூக வலைத்தள பக்கங்களில் அவர் காதல் வயப்பட்டிருப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. அந்த வயதுக்கே உரிய எதிர்ப்பார்ப்புகளைச் சொல்லும் சில சினிமா காட்சிகளின் படங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவ்வளவே...மற்றபடி அவர் முகநூல் அலுவலக விஷயங்களை … Continue reading ஸ்வாதியை படுகொலை செய்த ‘அந்த’ ஆண் யார்? ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் வலிந்து திணிக்கப்படுகின்றன?