வாழும் கலையை வாழ்வைக்கவா இந்திய ராணுவம்? பிரதமருக்கு ஓர் இந்திய இராணுவ வீரரின் திறந்த மடல்!

மதிப்பிற்குரிய பிரதம அமைச்சர் மாண்புமிகு மோடிஜிக்கு, எல்லையில் இருந்து இக்கடிதம் எழுதும் என்னை தேச துரோக வழக்கில் உள்ளே தள்ளி உதைக்க மாட்டிர்கள் என நம்புகிறேன். ஜம்முவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெய் கிசான் ஜெய் ஜவான் என முழங்கிய மதிப்பிற்குரிய மோடி ஜி ஆட்சியிலும் என்னோடு ஒன்றாக உண்டு உறங்கி காவல் காத்த தர்மேந்தர் பாகிஸ்தானால் கொல்லப்படுகிறான்.பசவப்பா எனும் ஆகச்சிறந்த வாலிபால் ப்ளேயர் இடுப்பில் சுடப்பட்டு கிடக்கிறான் குத்துயிராக. அதே தாக்குதல் செய்திகளின் பின்னணியில்தான் பாகிஸ்தானில் நீங்கள் … Continue reading வாழும் கலையை வாழ்வைக்கவா இந்திய ராணுவம்? பிரதமருக்கு ஓர் இந்திய இராணுவ வீரரின் திறந்த மடல்!

ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான இந்திய இராணுவம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாச்சார விழா மேடை அமைப்புப் பணிகளுக்கு சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட இராணுவ வீரர்கள்!

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உலக கலாச்சார விழா என்ற பெயரில் மார்ச் 11-ம் தேதி முதல் மூன்று நாட்கள் நிகழ்ச்சி ஒன்றை யமுனா நதிக்கரையில் நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிஉட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் பொதுமக்கள் சுமார் 35 லட்சம் பேர் கலந்து கொள்ள இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக … Continue reading ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான இந்திய இராணுவம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாச்சார விழா மேடை அமைப்புப் பணிகளுக்கு சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட இராணுவ வீரர்கள்!

’பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர்!’

வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், புதன்கிழமை தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்தது சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில் பரபரப்பாகியுள்ளது. குறிப்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியது, அரசியல் வட்டாரத்திலும் சமூக ஊடகங்களிலும் பாஜக-திமுக கூட்டணி உறுதியாகிவிட்டதைக் காட்டுவதாக பேச்சு எழுந்துள்ளது. ஸ்டாலினை சந்தித்த ரவிசங்கர், வைகோவையும் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. Kannan Sundaram பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர். Thiru Yo கார்ப்பரேட் மடாதிபதி மூத்த சங்கராச்சாரி கருணாநிதியும், இளைய பீடாதிபதி ஸ்டாலினும் … Continue reading ’பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர்!’

“முஸ்லிம் இறந்தால் உலகின் பல நாடுகள் குரல் எழுப்பும்; அதுவே ஒரு பிராமின் இறந்தால் யார் குரல் கொடுக்கிறார்?” ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

ஹைதரபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமூலாவின்  மரணம் சாதிய பிரச்சினையல்ல, அது ஒரு குற்றப் பிரச்சினை என கருத்து சொல்லியிருக்கிறார் சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். மேலும் அவர், இந்தப் பிரச்சினையை அரசியாக்கப் பார்க்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். தி க்விண்ட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற ரவிசங்கர். “ரோஹித் வெமுலா மரணத்தை சாதியை வைத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள். இதுவே இறந்தவர் முஸ்லிம் ஆக இருந்தால் உலகின் பல … Continue reading “முஸ்லிம் இறந்தால் உலகின் பல நாடுகள் குரல் எழுப்பும்; அதுவே ஒரு பிராமின் இறந்தால் யார் குரல் கொடுக்கிறார்?” ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்