மு. இக்பால் அகமதுகீழ்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றுக்கு ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை வரைக: 1. பணம் பாதாளத்தை தாண்டியும் பாயும் - உதாரணங்களுடன் நிறுவுக.2. விச வாயுக்களின் பயனும் அவற்றின் உற்பத்தியாளர்களின் கதையும்.... ... ...மாணவன் எழுதிய கட்டுரை:(விடைத்தாளை திருத்தும் அய்யா! எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கின்றேன், அது ஒன்றாவது தலைப்புக்கு உரியதா இரண்டாவதுக்கு உரியதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்)1. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்போரில் நாஜி ஹிட்லர், கார்பன் … Continue reading ஹிட்லரை விடவும் இரக்கம் உள்ளவர் வேதாந்தா முதலாளி என்பதில் என்ன சந்தேகம்? மு. அகமது இக்பால்
குறிச்சொல்: ஸ்டெர்லைட்
மு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது?
பாவெல் தருமபுரி பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்குப் பிற்பாடு மு.க. ஸ்டாலின் அவர்களை கதாநாயகனாகவும், ரட்சகன் போலவும் பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன. இன்னொரு பக்கம் இது பெரியார் மண் என்றும் இங்கே எந்த காலத்திலும் பா.ஜ.க குடியேற முடியாது என்றும் பரவலாக கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இது உண்மைதானா? ஸ்டாலினின் கள வியூகமும், அவரின் தொடர் பிரச்சாரங்களும், திராவிட கோட்பாடும்தான் தி.மு.க கூட்டணிக்கு வெற்றியினை கொண்டுவந்து கொடுத்ததா? நிச்சயமாக இல்லை. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை விடுங்கள், … Continue reading மு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது?
ஆலை ‘மூடப்பட்ட‘ பின்னரும் ஸ்டெர்லைட் கையில் உள்ள தமிழ்நாடு காவல்துறையும் அரசு நிர்வாகமும்!
சி. மதிவாணன் அரசியல் முன்னணிகள் குறிப்பாக, புரட்சிகர அமைப்புகளின் முன்னணிகள் தூத்துக்குடி காவல்துறையால் கைது செய்யப்படுகின்றனர். சட்டவிரோத தடுப்புக் காவலில் வைக்கப்படுகின்றனர். வழக்கறிஞர்கள் கூட காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். இவற்றுக்கெல்லாம் பின்னே உள்ளது தமிழக அரசின் கை மட்டுமல்ல, ஸ்டெர்லைட்டின் கையும் கூட. ஸ்டெர்லைட்டின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எடுபிடியாக இருந்த போலீஸ் ஆலை மூடல் அறிவிப்பு வந்த பின்னர் கூட ஸ்டெர்லைட்டின் கையால் இயக்கப்படுகிறது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இவரைக் காவல்துறை கைது செய்து … Continue reading ஆலை ‘மூடப்பட்ட‘ பின்னரும் ஸ்டெர்லைட் கையில் உள்ள தமிழ்நாடு காவல்துறையும் அரசு நிர்வாகமும்!
கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கொல்லப்பட்டனவா ? புகுஷிமா கதிர்வீச்சால் டால்பின்கள் இறந்ததை சுட்டிக்காட்டி அதிகரிக்கும் கண்டனம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், புதன்கிழமை காலை வரை சுமார் 40-க்கும் அதிகமான திமிங்கலங்கள் உயிரிழந்து விட்டன. மேற்கூறிய கடற்கரை பகுதிகள் அருகில் தான் கூடன்குளம் அணுமின் நிலையம், தாது மணல் குவாரிகள், தாரங்கதாரா கெமிக்கல்ஸ் ஆலைகள் உள்ளன. மேலும், அண்மையில் பெய்த மழையின் போது தூத்துக்குடி பக்கிள்ஓடை வழியாக ஸ்டெர்லைட், விவி டைட்டானியம் ஆலைக் கழிவுகள் கடலில் கலந்து விட்டதாக புகார் எழுந்தது. #Video: கொத்துகொத்தாக கரை ஒதுங்கிய … Continue reading கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கொல்லப்பட்டனவா ? புகுஷிமா கதிர்வீச்சால் டால்பின்கள் இறந்ததை சுட்டிக்காட்டி அதிகரிக்கும் கண்டனம்