இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?

எழுத்தாளர் நக்கீரன் சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனுக்கு நான் அளித்த பேட்டியில், ஆட்சி அமைக்க போகும் கட்சி நிதிநிலைமை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை காரணம் காட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒத்துப்போகும் என்ற கருத்தை தெரிவித்திருந்தேன். இப்போது அதற்கு முன்னரே 'ஆக்சிஜன்' சிக்கலில் பெரும்பாலான கட்சிகள் உடன்பட்டுவிட்டன. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிக்கல் ஆக்சிஜன் உற்பத்தியில் இல்லை, விநியோகம் மற்றும் போக்குவரத்தில்தான் உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் வேதாந்தா மட்டுமே. ஆக்சிஜனுக்கு ஒரே தீர்வு என்பது போன்ற … Continue reading இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜக்கி-ராம்தேவ்!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை, விதிமுறைகளை மீறி செயல்பட்டு சூழலியல் மாசை ஏற்படுத்தியதற்காக மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் விளைவாக தமிழக அரசு ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவிப்பாணை வெளியிட்டது. 100 நாட்களாக தொடர்ந்த போராட்டத்தின் இறுதி நாளில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகி, பலர் உடல் உறுப்புகளை இழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தங்களுடைய கண்டனத்தை … Continue reading ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜக்கி-ராம்தேவ்!

பிரின்ஸ்டனின் எதிர்காலம்..?

சென்னியப்பன் பிரின்ஸ்டன்., வயது 21., தனியார் கப்பல் நிறுவனத்தில் பணி. மதியம் 1.30 மணிக்கு செல்லவேண்டிய பணிக்காக வீட்டை விட்டு 1 மணிக்கு கிளம்பினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தாண்டித் தான் செல்ல வேண்டும். தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்த போது வலது முழங்காலுக்கு மேல் எங்கிருந்தோ துப்பாக்கி குண்டு ஒன்று துளைக்க மயங்கிச் சரிகிறார். அருகிலிருந்தவர் ஒருவர் உதவிட அருகே இருந்த மண்டபத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் … Continue reading பிரின்ஸ்டனின் எதிர்காலம்..?

கம்பீரமாக பதவி விலகி தேர்தலைச் சந்தியுங்கள் முதல்வரே: போராட்டக்களத்திலிருந்து ஒரு கடிதம்!

ராஜினாமா செய்யமுடியாது தற்கொலை மிரட்டல் விட முடியும். ஏன் என்று கேட்டால் தெருத்தெருவாக அழைந்து வெற்றி பெற்றது ராஜினாமா செய்வதற்கா என்று கேட்கிறார் ஒரு அமைச்சர்.

தொண்டை நரம்புத் தெறிக்க முழங்கும் அவன் முழக்கம் அந்தப் பிராந்தியத்தையே அதிரச் செய்கிறது…

அப்படியான போலீஸ் தாக்குதலில் மார்பில் எட்டி உதைக்கப்பட்டவன் தான் அச்சிறுவன். ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டும், சரியான சிகிச்சையளிக்கப் படாமல் ஊர் திரும்பியவன்.