வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் விமர்சனம்!

முனைவர் ராஜேஸ்வரி செல்லையா தமிழ் மொழியின் வரலாறு என்பது மனித சமுதாயத்தின் வரலாறு என்பதை இந்நாவல் வலியுறுத்துகிறது. தமிழ் என்பது ஒரு மாநில மொழியாக இல்லாமல் ஒரு உலகளாவிய கருப்பொருளாக இடம்பெறுவதால் இந்நாவல் சிறந்த மொழிபெயர்ப்பு அந்தஸ்தை பெறுகிறது. இதை பிற மொழிகளில் பெயர்த்து சமூக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் வாசிக்க உதவினால் நிச்சயமாக தமிழின் தொன்மையை நிறுவும் தமிழ்மகனின் முயற்சியில் நாமும் பங்கு பெறுவோம். தமிழின் தொன்மையை குறைத்து மதிப்பிடும் ஆரிய சதியை முறியடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தும் … Continue reading வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் விமர்சனம்!

எழுத்தாளர் தமிழ்மகனின் ” வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ” நாவல் அறிமுகம்

"சிந்துசமவெளி நாகரிகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 1920 களிலிருந்து ஆய்வுகள் வேகமாக நடந்து வந்தன . எப்போது சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் ; அங்கே கிடைத்த எழுத்துக்கள் தமிழ் தொடர்புடைய எழுத்துக்களாக இருக்கின்றன என்று சொன்னார்களோ அப்போதே அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது " என்று கவலையோடு சொன்னார் தமிழ்மகன்.அந்த நேர்காணலை நடத்தியவன் என்ற வகையில் ஒரு இலக்கியவாதியிடமிருந்து அப்படி ஒரு கருத்து வந்தது எனக்கு அப்போது பெருத்த ஆச்சரியமாக இருந்தது. அதற்கான விவரிப்பு தமிழ் மகனின் … Continue reading எழுத்தாளர் தமிழ்மகனின் ” வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ” நாவல் அறிமுகம்

#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமிழ்மகனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

எழுத்தாளர் தமிழ்மகனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்மகனின் வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்(நாவல்), தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதை), சங்கர் முதல் ஷங்கர் வரை, காதல் தேனீ(குறுநாவல்கள்), தமிழ்மகன் சிறுகதைகள் ஆகிய ஐந்து நூல்கள் வெளியிடப்படுகின்றன.