கர்நாடகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார்? பிரதமர் மோடியின் பிரச்சாரம் பாஜகவுக்கு கைக்கொடுக்குமா? சித்தராமையா ஆட்சியை தக்க வைத்துக்கொள்வாரா? https://youtu.be/Sfluw_7ALCg
குறிச்சொல்: வீடியோ
அனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உரையாடல்
அனிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் விலக்கு கேட்டும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் மாணவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார். இதையோட்டி பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்திலுடன் டைம்ஸ் தமிழ் ஆசிரியர் மு.வி.நந்தினி உரையாடுகிறார்... https://youtu.be/WIPgEuYARUg https://youtu.be/mHzfvi6ck8o https://youtu.be/zaIfl2g1Tws https://youtu.be/iiA9JIKavs0 https://youtu.be/uIiOm20CQ9s
மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி தன் மகளுக்கு மருத்துவ சீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடன் கேட்டு பெற்றதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு வைரலானது. இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘அந்தப் பொம்பளையை நான் பார்த்ததே இல்லை’ என பேசினார். இந்நிலையில் மரு. கிருஷ்ணசாமி சட்டசபையில் என்ன பேசினார், தன் மகளுக்கு மருத்துவ சீட் பெற்ற விடயத்தை சட்டசபையில் சொன்ன அதிமுக எம்.எல்.ஏ. யார் என வெளிபடுத்தியுள்ளார் வீடியோ பதிவர் … Continue reading மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.
#வீடியோ: யானைகளின் பாதையை ஆக்கிரமித்த ஜக்கி; விரட்டியடிக்கும் அடியாட்கள்!
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் வலசை பாதையை ஆக்கிரமித்து ஜக்கிவாசுதேவின் ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது என தொடர்ந்து ஆதாரங்கள் வெளிவந்தபடியே உள்ளன. அதைப் பற்றிய எவ்வித அக்கறையும் கொள்ளாமல் ஜக்கியின் ஆதியோகி சிலை திறப்புக்கு வரவிருக்கிறார் பிரதமர் மோடி. மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் சூழலியலாளர் ராமமூர்த்தி தன்னுடைய முகநூலில் வெளியிட்டிருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜக்கி ஆக்கிரமித்திருக்கும் கட்டடப் பகுதிகளை கடந்துசெல்கிறது ஒரு யானைக்கூட்டம். எட்டுக்கும் அதிகமான யானைகள் அந்தக் கூட்டத்தில் உள்ளன. … Continue reading #வீடியோ: யானைகளின் பாதையை ஆக்கிரமித்த ஜக்கி; விரட்டியடிக்கும் அடியாட்கள்!
“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண்
“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ” என்கிறார் ‘தமிழ் ஸ்டுடியோ’ மோ. அருண். புத்தக சந்தையை ஒட்டி, தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில், “காசு வைத்துள்ள பெரிய சினிமா இயக்குநர்கள் பலரும்கூட புத்தகங்கள் வாங்காமல் கைவீசிக்கொண்டுதான் போகிறார்கள். வெறுமனே நானும் புத்தகச் சந்தைக்கு வந்தேன் என்று சொல்வாதாலேயே நல்ல சினிமாவை எடுத்து விட முடியாது.. படிக்க வேண்டும்...சினிமா புத்தகங்கள்கூட அடுத்த இடத்தில் வையுங்கள். இலக்கியம், அரசியல் என … Continue reading “பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண்
“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” ‘யாவரும்’ ஜீவ கரிகாலன்
"மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்" என்கிறார் எழுத்தாளரும் ‘யாவரும்’ பதிப்பக பதிப்பாளர்களில் ஒருவருமான ஜீவ கரிகாலன். புத்தக சந்தையை ஒட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘யாவரும்’ பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் பதிப்பகம் ஆரம்பித்த பிறகு சக எழுத்தாளர்கள் செய்த அவதூறுகள், அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் பேசினார். வீடியோ இணைப்பு கீழே... https://youtu.be/w3ytj8yjdCk
“புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்
பதிப்பகம் ஆரம்பித்தது தற்செயலானது என்கிறார் இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். ‘மொக்லி’ என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கியிருக்கும் சரவணகுமார், 2017 சென்னை புத்தக காட்சியை ஒட்டி நான்கு புத்தகங்களை தன்னுடைய பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார். லக்ஷ்மி சரவணகுமாருடன் சென்னையில் உரையாடல் நிகழ்த்தியது தி டைம்ஸ் தமிழ்...உரையாடலின் ஒரு பகுதி வீடியோவாக கீழே தரப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளராக தான் பாதிப்பட்ட காரணத்தாலேயே பதிப்பகம் தொடங்கியதாக கூறும் சரவணகுமார், தான் பதிப்பிக்கும் புத்தகங்களின் … Continue reading “புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்
விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொள்ள, தீர்வு காண உதவும் ஓர் விவாதம்!
‘விவசாயிகள் துயரத்துக்கு யார் காரணம்?’ என்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு ‘காலத்தின் குரல்’ நிகழ்ச்சியில் திங்கள்கிழமை விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள், உடனடியாக அரசு செய்ய வேண்டியது என்ன? என பல முக்கியமான பொருள்களில் விவாதம் நீண்டது. இந்த விவாதத்தில் கே.கனகராஜ் (மார்க்சிஸ்ட்), பி.ஆர்.பாண்டியன் (விவசாயிகள் சங்கம்), ஜெ.ஜெயரஞ்சன் (பொருளாதார வல்லுநர்), எம்.ஜி.தேவசகாயம் (ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு)), கோலப்பன் ( பத்திரிகையாளர்) ஆகியோர் பங்கேற்றனர். நெறியாள்கை செய்தார் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் மு.குணசேகரன். … Continue reading விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொள்ள, தீர்வு காண உதவும் ஓர் விவாதம்!
வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்கள் கம்பு ஒடிய அடித்து விரட்டிய போலீஸ்
வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்களை காவலர் ஒருவர் கம்பு ஒடிய அடித்து விரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளை ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த மாநிலம் என்பது தெரியவில்லை. https://youtu.be/yPgIY9sOUTE பணம் மாற்ற வந்த எளியவர்களை காரணமே இல்லாமல் தாக்கும் அதிகாரத்தை காவலருக்கு யார் கொடுத்தது எனவும் இதுதான் மோடி அரசு சாமானியர்களுக்கு தரும் பரிசா எனவும் சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. https://www.facebook.com/shahjahanr/videos/1238863916136379/ … Continue reading வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்கள் கம்பு ஒடிய அடித்து விரட்டிய போலீஸ்
“எங்களை கொல்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?”: ‘கக்கூஸ்’ என்றொரு ஆவணப்படம்!
மதுரையைச் சேர்ந்த சமூக-அரசியல் செயற்பாட்டாளரான திவ்யபாரதி, மலக்குழியில் இறந்தி உயிர்விட்ட தொழிலாளிகள் குறித்து ‘கக்கூஸ்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். மக்களிடம் நிதி பெறப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் படமாக்கப்பட்டது இந்த ஆவணப்படம். “நானும் ஒளிப்பதிவாளர்களாக குமார், கோபால் என மூவருமாக மட்டுமே தமிழகம் முழுக்க சுற்றி இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள், தோழர்கள், முகநூல் மூலமாக நிதி திரட்டினோம். நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். என்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போகும்போது குறைந்த பட்சம் … Continue reading “எங்களை கொல்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?”: ‘கக்கூஸ்’ என்றொரு ஆவணப்படம்!
தலித் என்றால் நன்றாக படிக்கக் கூடாதா?: வகுப்பறையில் சக மாணவர்களால் அடித்து நொறுக்கப்பட்ட 16 வயது மாணவன் கேள்வி…
சில நாட்களுக்கு சமூக வலைதளங்களில், வாட்ஸ்அப்பில் பரவிய வீடியோ ஒன்றில் இரண்டு பள்ளி மாணவர்கள் சேர்ந்து சக மாணவனை கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது, அதை பார்த்தவர்களை எல்லாம் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இது நடைபெற்றது இந்தியாவிலா ? நிஜமாகவே பள்ளிதானா அது ? இல்லை சினிமா கட்சிகளா ? என்று பல குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், பீகாரின் முஸாபர்நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில்தான் அந்த சம்பவம் நடந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அடித்த இரண்டு … Continue reading தலித் என்றால் நன்றாக படிக்கக் கூடாதா?: வகுப்பறையில் சக மாணவர்களால் அடித்து நொறுக்கப்பட்ட 16 வயது மாணவன் கேள்வி…
நூல் அறிமுகம்: ’பசி’
சோவியத்தின் லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு ‘பசி’ நாவல் (வெளியீடு: பாரதி புத்தகாலயம்). இந்நூல் குறித்து அறிமுகம் தருகிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். “போரில் உயிரை விடுவது மட்டு மில்லை வீரம்; தேசத்துக்காக மனசாட்சியோடு நடந்து கொள்வதும், அதிகார துஷ்பிரயோகத்தை … Continue reading நூல் அறிமுகம்: ’பசி’
வீடியோ: இந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை; மதக் கலவரமாக மாற்ற முனையும் இந்துத்துவ அமைப்புகள்!
கோவை இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தமது பணிகளை முடிந்து வியாழக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம் பாளையம், சர்க்கரை விநாயகர் கோயில் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர், வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சசிகுமாரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த இந்து முன்னணியினர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை கண்ணாடிகள் உடைந்தன. … Continue reading வீடியோ: இந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை; மதக் கலவரமாக மாற்ற முனையும் இந்துத்துவ அமைப்புகள்!
சென்னை தினம்: மயிலாப்பூர், பெசண்ட்நகர் தெரியும் நாயடிச்சான் பறச்சேரி தெரியுமா?
மயிலாப்பூர், பெசண்ட்நகர் தெரியும் நாயடிச்சான் பறச்சேரி தெரியுமா? கறுப்பர் நகரம் நாவலாசிரியர் கரன் கார்க்கி அறியப்படாத சென்னையைப் பற்றி பேசுகிறார்... https://youtu.be/vvoDTZEPDAk
#வீடியோ: கொண்டாடப்பட்ட சினிமாக்களின் மறுபக்கத்தை வெளிச்சமிடும் ’சினிமா திரை விலகும்போது’ – நூல் அறிமுகம்
சினிமா திரை விலகும்போது புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த சினிமா கட்டுரைகளின் தொகுப்பு. இந்நூல் குறித்து அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். கீழைக்காற்று வெளியீட்டகத்தில் இந்நூலை வாங்கலாம். இந்நூலில் இடம் பெற்றுள்ள சில தலைப்புகள்... ‘மகாநதி‘: மகாநதி அல்ல கானல்நீர் வீடு: ஒரு நடுத்தர வர்க்க கனவு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை: கூடி வாழ்வதில் லாபமில்லை, பிரிந்து போவதில் நட்டமில்லை! காதல் கோட்டை, காதல் தேசம் : கவலைப்படு சகோதரா! காதலுக்கு மரியாதை : காதலுக்கு அவமரியாதை … Continue reading #வீடியோ: கொண்டாடப்பட்ட சினிமாக்களின் மறுபக்கத்தை வெளிச்சமிடும் ’சினிமா திரை விலகும்போது’ – நூல் அறிமுகம்
வீடியோ: யுவ புரஸ்கார் விருது பெற்ற லக்ஷ்மி சரவணகுமாரின் கானகன் நாவல்-நூல் அறிமுகம்
மலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்கை பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” நாவல். இந்நாவல் இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது பெற்றது. நாவலை மலைச்சொல் பதிப்பகம் மக்கள் பதிப்பாக வெளியிட்டுள்ளது. நூல் அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். https://youtu.be/I1jN5mchiR0
மோடிடா!: கபாலி ரீமிக்ஸ்..
சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?; முழுவீடியோ…
நான் துன்புறுத்தப்பட்டேன்; அவர் என்னை அறைந்தார்: ஜெயலலிதா குறித்து சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு முழு வீடியோ... https://youtu.be/yJ59EdA2w00
#வீடியோ: நூல் அறிமுகம் ‘மலத்தில் தோய்ந்த மானுடம்’
இந்தியாவின் நிரந்தர இரண்டாம் குடிமகனாக ஆக்கப்பட்டவர்களை பற்றிய கட்டுரைகள்தான் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன. கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பம் பட்ட துயரம், உத்தப்புரத்தில் மொத்த தலித் குடும்பங்களின் மன குமுறல்கள், நீதி மறுக்கப்படும் குஜ்ஜர் சமூகம், நாடு முழுவதும் மலம் அள்ளும் கோடிக்கணக்காண தலித்துகள், திண்ணியத்தில் வாயில் மலம் திணிக்கப்பட்டவர்கள் என நாம் அறிவது பெரும் விருட்சத்தின் மேற்பரப்பில் உள்ள மரப்பட்டையைப் போன்றதே. நூல்: மலத்தில் தோய்ந்த மானுடம் ஆசிரியர் : அ. முத்துக்கிருஷ்ணன் நூல் … Continue reading #வீடியோ: நூல் அறிமுகம் ‘மலத்தில் தோய்ந்த மானுடம்’
வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்
எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள் … Continue reading வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்
“குளிக்கும் போதும் கோட்-சூட் போட்டுக்கிட்டு…”: இதற்கு என்ன விளக்கம் கவிஞரே!
கபாலி தோல்வி படம் என்று வைரமுத்து விழா ஒன்றில் பேசியது சமூக ஊடகங்களில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். விழாவில் பேசும்போது அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன். நான் … Continue reading “குளிக்கும் போதும் கோட்-சூட் போட்டுக்கிட்டு…”: இதற்கு என்ன விளக்கம் கவிஞரே!
இந்திய அளவில் கபாலி வசூல் சாதனை; ஆனால் கவிஞர் வைரமுத்து கபாலி தோல்வி என்கிறார்!
ரஜினிகாந்த் நடித்து கடந்த 22ம் தேதி காபலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. 2016ம் ஆண்டில் இதுவரை எந்த படமும் நிகழ்த்திராத சாதனயை இப்படம் நிகழ்த்தியுள்ளது. கடந்த மாதம் இந்தி நடிகர் சல்மான்கானின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் இந்தியாவில் முதல் நாள் செய்த வசூலே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்தியாவில், சுல்தான் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 36.54 கோடி வசூல் செய்திருந்தது. கபாலி முதல் நாளில் மட்டும் ரூ. 48 கோடி வசூல் செய்ததாக … Continue reading இந்திய அளவில் கபாலி வசூல் சாதனை; ஆனால் கவிஞர் வைரமுத்து கபாலி தோல்வி என்கிறார்!
கிருபா முனுசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் பியூஸ் மானுஷ்
சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டபோது வழக்கறிஞர் கிருபா முனுசாமி சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். கிருபா முனுசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசாமல், பியூஸ் கண்மூடித்தனமாக ஆதரித்த சிலர் கிருபாவை மிகவும் கீழ்த்தரமாக தாக்கி முகநூலில் எழுதினர். இதையும் படியுங்கள்: “தீய்ஞ்சு போன மூஞ்சி” : சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் குறித்த விமர்சனத்துக்கு நிறவெறியுடன் எதிர்வினை இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘அக்னிப் பரிட்சை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பியூஸ் மானுஷிடம் கிருபாவின் குற்றச்சாட்டு குறித்து கேட்டார் நெறியாளர் … Continue reading கிருபா முனுசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் பியூஸ் மானுஷ்
#வீடியோ: பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் ‘காம்ரேட்’ அறிமுகம்
பெற்ற பிள்ளையை வளர்க்க ஒரு தாய் படும் துன்பத்தையும், மகளை மணம் செய்து கொடுக்க ஒரு தந்தை படும் துன்பத்தையும் உலகின் மாபெரும் துன்பங்களாகவும், தியாகங்களாகவும் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். ஆனால் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க பல வகையான துன்பங்களையும் கடந்த மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா? அப்படிப் பார்க்காதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது ‘காம்ரேட்’ எனும் நூல். பகத்சிங்சின் நண்பரான யஷ்பால் அவர்கள் எழுதியிருக்கும் இவ்வரலாற்றுப் புதினத்தில் தன்னலத்தைத் துர எறிந்துவிட்டு … Continue reading #வீடியோ: பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் ‘காம்ரேட்’ அறிமுகம்
#வீடியோ: நூல் அறிமுகம் ‘பிம்பச் சிறை’
எம் ஜி ஆர் என்ற ,பிம்பச் சிறைக்குள் தமிழக மக்கள் இப்பொழுதும் இருப்பது ஏன் என்று அக்கு வேர் ஆணி வேராய் அலசும் நூல் ‘பிம்பச் சிறை’ (பிரக்ஞை வெளியீடு). நூல் அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். https://youtu.be/ubT8mqVIizc
ஸ்வாதிக்கும் ராம்குமாருக்கும் நீதி வேண்டும்: வைரலாகும் வீடியோ
நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் படுகொலை செய்யப்பட்ட பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு சரியான திசையில் செல்லவில்லை என சந்தேகங்கள் கிளம்பிவருகின்றன. இந்த சந்தேகங்களைத் தொகுத்து ஒரு வீடியோ பதிவாக்கி, அதை ராம்குமாரின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன். ராம்குமாரின் முகநூல் பாஸ்வேர்டை வழக்கறிஞர் மூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அவர், நீதிமன்றமும் ஊடகமும் உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சிக்காத நிலையில் தங்களுடைய சந்தேகங்களை மக்கள் முன் வைத்துள்ளதாக தெரிவிக்கின்றார். பதிவு வீடியோவும் கீழே... Ram Kumar … Continue reading ஸ்வாதிக்கும் ராம்குமாருக்கும் நீதி வேண்டும்: வைரலாகும் வீடியோ
#விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா
பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ தீர்ப்பு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. எழுத்தாளர் சாரு நிவேதிதா, பேராசிரியர் அருணன், நடிகர் எஸ். வி. சேகர், விமர்சகம் பெருமாள் மணி ஆகியோர் கலந்துகொண்டனர். கார்த்திகை செல்வன் நெறியாள்கை செய்தார். பாலியல் சுதந்திரம், கருத்துரிமை குறித்து தீராது எழுதிக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா, சொன்ன கருத்துகள் அடிப்படைவாதிகளின் கருத்துக்கு நிகரானவை. “ஒரு சமூகத்தையே பாஸ்டர்டுனு சொல்றாரு. பெண்களை இவ்வளவு கொச்சை படுத்தி எழுதின நூல் தமிழ்ல வேற எதுவும் இல்லை. ஆப்பிரிக்க … Continue reading #விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா
விடியோ: சிவப்புச் சந்தை நூல் அறிமுகம்
"மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது சிவப்புச் சந்தை (The Red Market)" அடையாளம் பதிப்பக வெளியீடு. நூல் அறிமுகம்: கார்த்திக் கோபாலகிருஷ்ணன் https://youtu.be/N159nhZZaqM
வீடியோ: ’ராமனின் பெயரால்’ ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம்
ஆனந்த் பட்வர்த்தன் இயக்கிய பாபர் மசூதி இடிப்பு குறித்த ஆவணப்படம் யூட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தி, மலையாளம் என இரு மொழிகளில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இங்கே... https://youtu.be/5ocl9k8u0uA https://youtu.be/OO-VaJBHiik
“ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்; உன்னை சின்ன வீடாகக்கூட எவனும் வச்சிக்கமாட்டான்”: மனுதர்ம சமூகம் ராம்குமார் தங்கை பேட்டிக்கு இப்படி பேசுகிறது!
ஸ்வாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் தங்கை தனது அண்ணன் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்திருந்தார். இந்தப் பேட்டி யூ ட்யூப்பில் உள்ளது. இந்த லிங்கின் கீழே பலர் கருத்து பதிவிட்டுள்ளனர். அதில் 99 சதவிதம் பேர் ராம்குமார் தான் கொலையாளி என உறுதியாகத் தெரிவிப்பதுடன், அவருக்கு பரிந்து பேசுவதாக தங்கை மீது கடும் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர். “ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்” “உன்னோட நிர்வாணப்படத்தை வெளியே விடுவேன்” “மொத்த குடும்பத்தையும் … Continue reading “ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்; உன்னை சின்ன வீடாகக்கூட எவனும் வச்சிக்கமாட்டான்”: மனுதர்ம சமூகம் ராம்குமார் தங்கை பேட்டிக்கு இப்படி பேசுகிறது!
“புத்தக விழாவை அவமானப் படுத்துகிறோம்”: சாரு நிவேதிதா
சென்னை புத்தக விழா தொடங்கியுள்ளது. எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகர்களும் பரபரப்பாகியுள்ள நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, புத்தக விழாவால் எந்த பிரயோசனமும் இல்லை என்கிறார். வீடியோ பேட்டி ஒன்றில், “புத்தக திருவிழா என்ற பெயரில் இப்போது இருக்கிற நடைமுறையில் எனக்கு நம்பிக்கையில்லை. புத்தக திருவிழாவில் இருக்கும் கடைகளில் ஜோசியம், சமையல் புக், பல்ப் ஃபிக்ஷன், காமிக்ஸ் புத்தகங்கள்தான் அதிகமாக விற்கப்படுகின்றன. வெறும் 10% கடைகளில்தான் இலக்கிய புத்தகங்கள் கிடைக்கின்றன. மற்ற மாநிலங்களில் எல்லாம் 95% கடைகளில் இலக்கியம்தான் … Continue reading “புத்தக விழாவை அவமானப் படுத்துகிறோம்”: சாரு நிவேதிதா
வீடியோ: வட்டாட்சியர் தலையில் பணத்தை கொட்டிய வேட்பாளர் கே. பாலு மீது வழக்கு!
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் பா.ம.க சார்பில் களம் காணும் பாலு, வாக்காளர்களுக்கு அதிமுகவும், திமுகவும் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் 20-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தேர்தல் அலுவலரை சந்தித்த பாலு, பணியில் இருந்த வட்டாட்சியர் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கையில் வைத்திருந்த பணத்தை அவர் தலையில் கொட்டியும், முகத்திற்கு எதிரே எரிந்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அந்தப் பணம், அதிமுக, திமுக சார்பில் … Continue reading வீடியோ: வட்டாட்சியர் தலையில் பணத்தை கொட்டிய வேட்பாளர் கே. பாலு மீது வழக்கு!
#வீடியோ: ஆவடி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளர் மஃபா பாண்டியராஜன்…
ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மஃபா பாண்டியராஜன் மீது பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருடைய படம் போட்ட கவர்களில் 500 ரூபாய் நோட்டுக்களை வைத்து அதிமுகவினர் புதன்கிழமை இரவு பணப்பட்டுவாடா செய்ததாக வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. https://youtu.be/IUw1Z7Q44xc
“தமிழ்நாட்டுல மொத்தம் எத்தனை தொகுதிகள்..தெரியாது”: ஆர்ஜே பாலாஜியின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியலற்ற இளைஞர்கள்!
Shahjahan R தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள், அதில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்று சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி பார்த்தேன். தமிழில் தொகுதி என்றால் என்னவென்று தெரியாது. எத்தனை தொகுதிகள் என்று தெரியாது. மெஜாரிட்டி என்றால் என்னவென்று தெரியாது மெஜாரிட்டிக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்றும் தெரியாது. பிரதமர் எந்தக் கட்சி என்று தெரியாது. குடியரசுத் தலைவர் மோடியா பிரணாப்பா தெரியாது. என்னதான் பேஸ்புக்கில் மொக்கை போட்டுக் கொண்டிருந்தாலும் படித்த இளைஞர்களிடம் பொது … Continue reading “தமிழ்நாட்டுல மொத்தம் எத்தனை தொகுதிகள்..தெரியாது”: ஆர்ஜே பாலாஜியின் வீடியோ வெளிப்படுத்தும் அரசியலற்ற இளைஞர்கள்!
வீடியோ: எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் என்ன செய்தார்?
எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் என்ன செய்தார்? இந்த வீடியோவைப் பாருங்கள்... https://www.facebook.com/veeramani525wapegocom/videos/939125162823375/
வேட்பாளர் அறிமுகம்: ’மக்களின் எம்எல்ஏ’ க. பீம்ராவ்!
மதுரைவாயல் தொகுதி எம் எல் ஏவாக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க. பீம்ராவ். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மதுரவாயல் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றியதோடு, முடங்கிக் கிடந்த பல்வேறு மக்கள் நல பணிகள் குறிப்பாக தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றுதல்,கழிவு நீர் அகற்றுதல் மற்றும் போரூர் ஏரியை பாதுகாத்தது உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றியவர் க. பீம்ராவ். பட்டா இல்லாதோருக்கு பட்டா வாங்கி அளித்ததும் தொகுதி மக்களிடையே இவருக்கு … Continue reading வேட்பாளர் அறிமுகம்: ’மக்களின் எம்எல்ஏ’ க. பீம்ராவ்!
“என் அப்பாவைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல. அப்பாவைக் கொன்றது போர்” கார்கில் போரில் தந்தையை இழந்த மகளின் செய்தி!
அ. மார்க்ஸ் இவர் குர்மெஹர் கவுர். 19 வயது. கார்கில் யுத்தத்தின்போது கொல்லப்பட்ட கேப்டன் மன்தீப் சிங்கின் மகள். அப்போது அவளுக்கு வயது 2. வளர்ந்தபோதுதான் தெரிந்து கொண்டாள் தன் தந்தை பாகிஸ்தானியர்களால் கொல்லப்பட்டார் என்பதை. அப்போது மனதில் வேர் விட்டது முஸ்லிம் வெறுப்பு. முஸ்லிம்கள் எல்லோரும் பாகிஸ்தானியர்கள். தன் தந்தையைக் கொன்றவர்கள். இந்தியர்களைக் கொல்பவர்கள். அவர்கள் நம் எதிரிகள். அவர்களால் நமக்கு ஆபத்து. அவர்களைச் சும்மா விடக் கூடாது. குர்மெஹருக்கு 6 வயதாகும்போது பர்தா அணிந்து … Continue reading “என் அப்பாவைக் கொன்றது பாகிஸ்தான் அல்ல. அப்பாவைக் கொன்றது போர்” கார்கில் போரில் தந்தையை இழந்த மகளின் செய்தி!
“சாராயம் வித்த காசுலதான் சர்க்கார் நடக்குது”: பிரச்சாரப் பாடல்கள் ஒரு தொகுப்பு!
தேர்தலில் கவனம் பெற்ற சில பிரச்சாரப் பாடல்கள் இங்கே! http://www.youtube.com/watch?v=C-LF74XWfVM https://youtu.be/WjuUPvGo7xQ
“இது மாதிரியெல்லாம் போட்டீங்கன்னா ஆஃபிஸை கொளுத்திடுவோம்…உண்மையை எழுதுங்கடா” அதிமுக தலைமை அலுவலகத்தில் நியூஸ் 7 பத்திரிகையாளரை மிரட்டிய தொண்டர்கள்
திமுகவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பை வெளியிடுவதாகக் கூறி “இது மாதிரியெல்லாம் போட்டீங்கன்னா ஆஃபிஸை கொளுத்திடுவோம்...உண்மையை எழுதுங்கடா” அதிமுக தலைமை அலுவலகத்தில் சஞ்சீவி என்ற நியூஸ் 7 செய்தியாளரை அதிமுக தொண்டர்கள் மிரட்டியுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை கும்பலாக அதிமுக தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு மிரட்டினர். “துட்டு வாங்கிட்டு எழுதறீங்க, அதிமுக தொண்டர்கள் பொறுமையா இருக்கோம். இதுவே திமுகவுக்கான என்ன பண்ணியிருப்பாங்க தெரியுமா?” என்று கூட்டத்தில் ஒருவர் கூறினார். நியூஸ் 7 இந்த … Continue reading “இது மாதிரியெல்லாம் போட்டீங்கன்னா ஆஃபிஸை கொளுத்திடுவோம்…உண்மையை எழுதுங்கடா” அதிமுக தலைமை அலுவலகத்தில் நியூஸ் 7 பத்திரிகையாளரை மிரட்டிய தொண்டர்கள்
#வீடியோ:புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்?
புதுக்கோட்டை தொகுதியில் மக்கள் பணிகளால் செல்வாக்குமிக்கவராக அறியப்பட்டவர் சொக்கலிங்கம். அந்தப் பகுதியில் தனிப்பட்ட முறையில் செல்வாக்குடன் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை அதிமுக அழைத்து கட்சியில் சேர்த்தது. சட்டப் பேரவைத் தேர்தலில் அவருக்கு சீட்டு கிடைக்கலாம் என பேச்சு எழுந்தது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் தலையீட்டால் சீட்டு கிடைக்கவில்லை. இந்நிலையில் சொக்கலிங்கம் புதுக்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவது என களமிறங்கினார். சொக்கலிங்கம் செல்வாக்கு காரணமாக அதிமுக தோல்வியடையலாம் என்கிற அச்சத்தில் திங்கள்கிழமை திருவிழாவுக்குச் சென்றிருந்த சொக்கலிங்கத்தையும் அவருடைய மனைவியையும் … Continue reading #வீடியோ:புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்?