காவி நக்சல் கருத்துருவாக்கம்: சந்தர்ப்பவாத வழிமுறையின் பிரகடனம்

#metoourbannaxal என்ற முழக்கத்தின் வழியே ஆளும்வர்க்கத்தின் கருத்தியல் மேலாண்மைக்கு எதிரான சிவில் சமூகத்தின் ஜனநாயக எதிர் போராட்ட முழக்கமானது தோழர் அருணனை ஏன் கலவரப்படுத்துகிறது?

மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!

சத்வா சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா, மலர் மருத்துவம், தொடு மருத்துவம், அமுக்கு சிகிச்சை மற்றும் பிற மாற்று மருத்துவங்கள் தன்னிச்சையாக செயல்பட கூடியது என்றும் இவ்வகை மருத்துவங்கள் உடலில் 'வேறு பல வித அமானுசிய' முறைகளில் இயங்கி உலகில் உள்ள அனைத்து நோய்களையும் அழித்தொழித்து விட கூடியது என்றும், அரசின் ஆதரவு இல்லாமை மற்றுப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் இலுமினாட்டி சதியின் காரணமாக தான் மேற்சொன்ன மாற்று மருத்துவங்கள் பின்னடைவை தழுவி விட்டதாகவும் ஒரு … Continue reading மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!

பார்ப்பனர்களின் அடித்தளங்கள் அப்பழுக்கற்றவையா? ஜெயமோகனுக்கு சுப.உதயகுமாரன் கேள்வி

“சாதிய அமைப்பின் கடந்தகாலக் கொடுமைகளுக்கான” (கவனிக்கவும், “கடந்தகால”) “பொறுப்பை பிராமணர் மேல் சுமத்திவிட்டு” நாமெல்லாம் கழன்றுகொள்கிறோம் என்று குறைபடுகிறார். இதைத்தான் victim-blaming (இரையைக் குறை சொல்வது) என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்.

உயிரைக் கொல்லும் நொறுக்குத் தீனி; குர்குரே சாப்பிட்டு ஈனோ குடித்த 17 வயது இளைஞர் மரணம்!

சென்னையைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் குர்குரே என்ற நொறுக்குத் தீனியை சாப்பிட்டு ஈனோ குடித்ததால் இறந்ததாக சமூக ஊடகங்களில் செய்தி வைரலாக பகிரப்பட்டது. அந்தச் செய்தி பொய்யானதா என பலரும் நினைத்த நிலையில் அந்த இளைஞரின் பெயர் கிரிஸ் சியாரோ என்றும் குர்குரே சாப்பிட்டு வயிற்று வலி ஏற்பட்டதால், ஜீரணத்துக்காக ஈனோ குடித்ததால் இறந்ததாகவும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. உயிரைக் கொல்லும் நொறுக்குத் தீனிகளை தடை செய்ய சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரபல பதிவரான சபீதா … Continue reading உயிரைக் கொல்லும் நொறுக்குத் தீனி; குர்குரே சாப்பிட்டு ஈனோ குடித்த 17 வயது இளைஞர் மரணம்!

“ஒரு வங்கி அலுவலரை வங்கி அலுவலராக மட்டுமே பார்க்க வேண்டியிருக்கிறது”

அறிவழகன் கைவல்யம் இந்திய அரசு அலுவலகங்களில் வேலைத் திறனோ, பாலின வேறுபாடுகளோ, வேகமோ கணக்கில் வராது, இங்கே கணக்கில் வருவது அந்த அலுவலகத்தின் குறுக்கு அதிகார வழிமுறை மட்டுமே, சிலரை அலுவலகத்திலேயே மடக்கலாம், சிலரை வீட்டில், இன்னும் சிலரை உணவகங்களில், ஒவ்வொரு அலுவலகத்திற்கும் சட்டப்பூர்வமான நெறிகளைத் தாண்டி ரகசிய செயல்திட்டமும், கூட்டுப் பணப் பொதித் திட்டங்களும் உண்டு. இது ஒரு சங்கிலித் தொடர், இந்த சங்கிலித் தொடர் மாநில அரசின் தலைமைச் செயலகம் முதற்கொண்டு சட்டப்பேரவை வரையில் … Continue reading “ஒரு வங்கி அலுவலரை வங்கி அலுவலராக மட்டுமே பார்க்க வேண்டியிருக்கிறது”

உனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…

அன்புசெல்வம் உனா தலித் எழுச்சியை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் தலித் ஆதரவு அலை உருவாகியுள்ளது. குஜராத்தில் 30 -க்கும் மேற்பட்ட தலித் இயக்கங்களுடன் தொடங்கியிருக்கிற இவ்வெழுச்சிக்கு கட்சி, இயக்கம், அமைப்பு என பாராமல் ஆதரவு வலுத்து வருகிறது. வெளி நாடுகளில் உள்ள தலித்துகளும் தங்களின் ஆதரவை ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக தெரிவித்து வருகிறார்கள். நீலக்கொடியுடன், சிவப்பும் இணைந்து ஜெய்பீம் முழக்கத்துடன் லால்சலாம் சொல்லி வருகிறது. சிறுபான்மை முஸ்லீம் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஆதரவளிப்பதைப்போல தமிழ்நாட்டில் தலித் … Continue reading உனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…

மார்க்ஸை எரிப்பதா, புதைப்பதா என்று சண்டையிடும் அறிஞர்கள்! (அண்ணல் மன்னிப்பாராக)

பிரேம் Muppala Ranganayakamma எழுதிய “For the solution of the "Caste" question, Buddha is not enough, Ambedkar is not enough either, Marx is a must“ என்ற நூலின் சில கட்டுரைகளை ஆங்கிலத்தில் படித்து மிகவும் நொந்து போய் இருக்கிறேன். பாவம் அவருக்கு மேற்கோள் எவை ஒரு நூலாசிரியரின் வாக்குகள் எவை என்பதுகூடத் தெரியாமல் அம்பேத்கரின் வரிகளில் குழம்பி வாசிப்பவர்களையும் குழப்பும் பக்கங்களை நிரப்பி வைத்திருக்கிறார். அந்த நூலைப்படிக்கும் ஒரு … Continue reading மார்க்ஸை எரிப்பதா, புதைப்பதா என்று சண்டையிடும் அறிஞர்கள்! (அண்ணல் மன்னிப்பாராக)

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? இல்லையா? ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் விகடன் தடம் இதழுக்கு அளித்த நேர்காணலில் “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை” என தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் ‘நஞ்சுண்ட காடு’ நாவலின் ஆசிரியரான் குணா. கவியழகன், ஜெயமோகனுக்கு பகிரங்க விவாத அழைப்பை விடுத்திருக்கிறார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில், “எழுத்தாளர் திரு.ஜெயமோகன் விகடன் தடம் இதழின் பேட்டியில் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை இல்லை என கூறியிருக்கிறார். இந்த கருத்துத் தொடர்பில் ஒரு பகிரங்க விவாதத்திற்கு திரு.ஜெயமோகனை அழைக்கிறேன். அரசறிவியல் … Continue reading இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? இல்லையா? ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு

மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்கிற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் சாதிகள் பற்றி எழுதிய முதல் ஆய்வாளர் தானல்ல என்றும் தனக்கும் முன்பாகவே பலரும் ஆய்ந்து எழுதியிருக்கிறார்கள் என்றும் அம்பேத்கரே பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். ஆனால் அவர்களில் எவரையும் இந்த ரங்கநாயகியம்மா தனது ஆய்வுக்கு உட்படுத்தி எழுதியதாக தெரியவில்லை. எனில் அம்பேத்கரை மட்டும் இவ்வளவு வன்மமாகவும் … Continue reading மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா

பியூஸ் மானுஷை விமர்சித்த சந்திரமோகன் யார்?

மதிவாணன் பியூஷ் மனுஷ் ஏதோ ஒரு வகைப்பட்ட வணிகம் செய்கிறார். அந்த வணிகத்தின் அங்கமாக/ ஏதோ ஒரு பகுதியாக அவரின் சமூகச் செயல்பாடும் இருக்கிறது என்று மதிப்பிடுபவன் நான். சந்திரமோகனுக்கு அவர் அளித்த பதில் அதனை உறுதி செய்கிறது. வணிக நடவடிக்கையின் அக்கம்பக்கமாக சமூக சேவை செய்வது அவருடைய உரிமை. வணிக நடவடிக்கை மூலம் பயன் பெற்று அந்தப் பணத்தில் சமூக சேவை செய்வது கூட அவரின் உரிமை. அது போன்ற நடவடிக்கைகளில் அவர் காவல்துறையால் தாக்கப்பட்டால், … Continue reading பியூஸ் மானுஷை விமர்சித்த சந்திரமோகன் யார்?

‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது

நிலா லோகநாதன் அப்பா திரைப்படம் நல்ல திரைப்படமெனவும் அது கபாலி போன்ற வணிக சினிமாவினால் காணாமல் போய்விட்டதெனவும் நிறைய நண்பர்கள் வருத்தமுடன் எழுதியிருந்தார்கள். எனக்கென்னவோ சமுத்திரக்கனிக்கு இருக்கக் கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று இருப்பதைப் போலப்படுகிறது. நாடோடிகள் மாதிரியான "மெச்சத்தக்க"படத்தை எடுத்தவரல்லவா? அப்பா திரைப்படம் தொடங்கும் போது, கூரையில் கயிற்றைக் கட்டி இழுத்துக்கொண்டு வலியைத் தாங்கி வீட்டில் பிரசவிக்கிறார் அந்தப் பெண். சமுத்திரக்கனி அதைத்தான் வலியுறுத்துகிறார். ஆஸ்பத்திரிக்குச் சென்றால் வெட்டிப்போட்டு விடுவார்கள் என்கிறார். அதற்கு முதற்காட்சியில், பக்கத்து வீட்டுப் … Continue reading ‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது

விவாதம்: திருமண மறுப்பு என்பது ஆழ்ந்த பெண்வெறுப்பால் வருவது!

நியாண்டர் செல்வன் இந்த பதிவில் ஏன் பிரம்மசர்ய துறவு முறை இந்து மதத்துக்கு ஒப்புதலானதில்லை என்பதையும், அதன் எதிக்ஸையும் நவீன கண்ணோட்டத்தில் பார்க்கலாம். அகத்தியர், வசிஷ்டர், விசுவாமித்திரர் என வேதரிஷிகளை எடுத்துகொண்டால் அவர்கள் யாரும் பிரம்மசாரிகள் அல்ல, வெஜிட்டேரியன்களும் அல்ல. ரிஷிகள், ரிஷிபத்தினிகள் என ஆசிரமம் அமைத்தே குடும்பத்துடன் வாழ்ந்தார்கள். இந்து கடவுளர்களும் சிவன், பார்வதி, முருகன், வினாயகர் என குடும்பத்துடனே அருள்பாலிக்கிறார்கள். திருமனம் செய்து, பிள்ளைபெறாவிடில் புத் என்ற நரகம் கிடைக்கும் என இந்துநூல்கள் கூறுகின்றன. … Continue reading விவாதம்: திருமண மறுப்பு என்பது ஆழ்ந்த பெண்வெறுப்பால் வருவது!

விவாதம்: ஜக்கியும் சாமியார் தானே? ஏன் தனக்கு மொட்டையடித்து காவியுடுத்தி, மற்ற ‘சந்நியாசிகள்’ போல வாழவில்லை?

திரு யோ சக்கியின் ஆசிரமத்தில் நடப்பதன் பெயர் துறவறமா? சந்தேகத்திடமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ள நிலையில் மடியில் கனமில்லாத 'துறவி' சட்டத்தின் பார்வைக்குள் விசாரணைக்கு தனது மடத்தை திறந்து விடுவது எல்லாவற்றிற்கும் முடிவை தருமில்லையா? கட்டுப்பாடான சூழலில் மூளைச்சலவை செய்து எப்படியெல்லாம் கார்ப்பரேட் சாமியார்கள் பலரையும் தங்களது காட்டிற்குள் வைத்து அவர்களது வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள் என்பதற்கு ஏற்கனவே பலர் உள்ளிருந்து வெளியே வந்து பதிவு செய்துள்ளனர். ஒருவரது கல்வி, வயது, அனுபவம் அனைத்தையும் கடந்து மூளைச்சலவை … Continue reading விவாதம்: ஜக்கியும் சாமியார் தானே? ஏன் தனக்கு மொட்டையடித்து காவியுடுத்தி, மற்ற ‘சந்நியாசிகள்’ போல வாழவில்லை?

தன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்

சமூக - அரசியல் செயற்பாட்டாளர் சந்திரமோகன் எழுதிய பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் எழுதிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் தன்னுடைய முகநூலில் பதிலளித்திருக்கிறார். அதில், சந்திரமோகன் வைத்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (மா.லெ) கட்சியைச் சேர்ந்த தோழர் சந்திரமோகன் என்னைப் பற்றி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் இது.. என்னைப் பற்றிய தகவல்களை எப்படி காவல்துறை அறிந்துகொள்கிறது என யோசித்திருக்கிறேன்... தோழர் உங்களுடைய சிரிக்கும் முகத்தைத் தாங்கி இணையத்தில் வந்த  என்னைப் பற்றிய … Continue reading தன்னைப் பற்றிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் விளக்கம்

வரலாற்றுப் பிழையான ஜெயமோகன்: விகடன் தடம் நேர்காணலுக்கு தமிழ்நதி எதிர்வினை

தமிழ்நதி  ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக ‘தடம்’ இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார் ஜெயமோகன். “முதலில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை… எந்தவோர் அரசும் தமக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது.” இனப்படுகொலை குறித்து எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாத ஒருவரால்தான் இவ்வாறு மொண்ணைத்தனமாக பேச இயலும். இனப்படுகொலை என்றால் என்ன என்பதை வரையறுப்பதற்குக் காரணமான ஆர்மீனிய … Continue reading வரலாற்றுப் பிழையான ஜெயமோகன்: விகடன் தடம் நேர்காணலுக்கு தமிழ்நதி எதிர்வினை

விகடன் தொலைத்த விகடன்; குமுதம் லைஃப் ஒரு புரட்சியா? முகநூலில் ஓர் விவாதம்!

வார இதழான குமுதம் கடந்த இரண்டு வாரங்களாக குமுதம் லைஃப் என்ற இணைப்பு புத்தகத்தை குமுதத்துடன் சேர்த்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஊடகவியலாளர் கே. என். சிவராமன் தனது முகநூலில் '‪#‎குமுதம்லைஃப்‬ ‪#‎kumudamlife‬ (விகடன் தொலைத்த விகடன்)' என்ற பெயரில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அதில், 1980கள் நினைவுக்கு வருகிறது. தமிழ் வார இதழ்களின் வரலாற்றிலேயே அதிகபட்ச சர்க்குலேஷனை அப்போதுதான் ‘குமுதம்‘ தொட்டது. எஸ்.ஏ.பி., ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சு., புனிதன் என நால்வர் அணி ரவுண்டு கட்டி அடித்து உச்சம் … Continue reading விகடன் தொலைத்த விகடன்; குமுதம் லைஃப் ஒரு புரட்சியா? முகநூலில் ஓர் விவாதம்!

காமிக்ஸ் பழங்குடியினரின் வாழ்வைச் சூறையாடுமா? ஓர் விவாதம்; ஓர் விளக்கம் – கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன் தொன்மங்களுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ‘மாயாவி’ கட்டுரையை ஒட்டி //தற்போதைய வேதாளர், 21-ம் தலைமுறையைச் சார்ந்தவரான கிட் வாக்கர் என்றும், அவர் மனைவி ஐ.நா., சபையில் பணிபுரியும் டயானா பால்மர் என்றும் வாயைப் பிளக்க வைத்து, பழங்குடியினரின் வாழ்வியலைச் சூறையாடியது அமெரிக்க ஏகாதிபத்தியம்.// வாயைப் பிளக்கவைத்தால் வாழ்வியல் சூறையாடப்படுமா சார்? எழுத்து, படம், காணொலி என்பதைப் போல காமிக்ஸ் என்பதும் ஒரு ஊடகம். அது எப்படி பழங்குடியினரின் வாழ்வைச் சூறையாடியது என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். … Continue reading காமிக்ஸ் பழங்குடியினரின் வாழ்வைச் சூறையாடுமா? ஓர் விவாதம்; ஓர் விளக்கம் – கௌதம சித்தார்த்தன்

“ஆலயங்களில் காமம் என்பது தமிழ் மரபல்ல”: தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்

காந்திராஜன் ஆலயங்களில் காமம் என்பது தமிழ் மரபல்ல. சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்கள் காலங்களில் உருவான கோவில்களில் இச் சிற்பங்களை காண இயலாது. தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் விஜயநகர மன்னர்கள் ஒரிஸ்ஸாவின் தென் பகுதியைக் கைபற்றிய பின், அங்கிருந்த எரோட்டிக் கலையினை ஆந்திரம் வழியாக சுமார் 16-ம் நூற்றாண்டுக்கு பின்னரே கொண்டு வந்தனர். இந்த Erotic கலையினை வந்தேறி அரசுகள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு நம் கோயில் மரபில் திணித்தனர். இவை பெரும் … Continue reading “ஆலயங்களில் காமம் என்பது தமிழ் மரபல்ல”: தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்

“யாருக்காக அரசாங்கம்? ஐஏஎஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” அனல் பறந்த கிரானைட் கொள்ளை விவாதம்

புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை கிரானைட் கொள்ளை பற்றி விவாதம் நடந்தது. கார்த்திகைச் செல்வன் நெறியாள்கை செய்த இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் கண்ணதாசனும் அதிமுக சார்பில் தூத்துக்குடி செல்வமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இரா. சிந்தனும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி தேவசகாயமும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் பேசிய தூத்துக்குடி செல்வம் சகாயம் விளம்பரம் தேட சுடுகாட்டில் படுத்தார் என்று பேசினார். இது குறித்து நெறியாளர் … Continue reading “யாருக்காக அரசாங்கம்? ஐஏஎஸ் ஆபிஸர்னா உங்களுக்கென அடிமையா? சகாயம் உங்களுக்கு அடிமை கிடையாது” அனல் பறந்த கிரானைட் கொள்ளை விவாதம்

“ஆர்டினரி கேக்கை வீட்டு வேலை செய்யறவங்க சாப்பிடுவாங்க; நாங்க வெல்வெட் கேக் மட்டும் சாப்பிடுவோம்”: அதிமுக ஃபேஸ்புக் பிரபலத்தின் பதிவு

பெங்களூருவில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த ஃபேஸ்புக் பிரபலம் ப்ரியா குருநாதன். இவர் அளித்துள்ள ஃப்ரி அட்வைஸ் முகநூலில் விறுவிறுப்பான விவாத்தைக் கிளப்பியுள்ளது. Priya GuruNathan யார் வீட்டுக்காச்சும் விருந்தாளியா போனா தயவு செஞ்சு சும்மா போங்க. Just my free advice. ஆர்வகோளாறுல ஸ்வீட் வாங்கிட்டு போறேனு தர்மசங்கடத்துல தள்ளிடாதீங்க. எங்க வீட்டுக்கு நேத்து ஒருத்தர் வந்தார் கல்யாண பத்திரிகை குடுக்க. வந்தவர் 6 cake வாங்கிட்டு வந்து குடுத்தார். எதுக்கு பணத்தை விரயம் பண்ணனும். என் … Continue reading “ஆர்டினரி கேக்கை வீட்டு வேலை செய்யறவங்க சாப்பிடுவாங்க; நாங்க வெல்வெட் கேக் மட்டும் சாப்பிடுவோம்”: அதிமுக ஃபேஸ்புக் பிரபலத்தின் பதிவு

மக்களை மொன்னையாக்கும் தொலைக்காட்சி விவாதங்கள்!

திருமுருகன் காந்தி தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் அனைத்து ஊடகங்களும் பெரிய தேர்தல் கட்சிகளின் அஜண்டாவை மையப்பத்தியே விவாதங்களை நடத்துகின்றன. திட்டமிட்டு மக்கள் மைய அரசியல் இயக்கங்கள் இந்த விவாதங்களில் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த பெரிய அதிகார மைய கட்சிகள் ’மக்கள் போராளிகள் போலவும், புரட்சிகர அரசியலை செய்வது போலவும் படம் போடுவதை காண சகிக்க முடியவில்லை. பொதுமக்கள் மீது தேர்தல் அரசியல் மீதும், அரசியல் கட்சிகளின் மீதும் ஒரு நம்பிக்கையை வரவழைக்க முயலுகின்றனர். தேர்தல் கமிசனும் நேர்மையாக நடப்பது … Continue reading மக்களை மொன்னையாக்கும் தொலைக்காட்சி விவாதங்கள்!

பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்!

திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி  “ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. திருமணம் செய்யும் போது சாதி பார்க்க வேண்டும், வாக்களிக்க சாதி பார்த்தால் அப்புறம் வருஷம் முழுதும் கஷ்டம்தான்” என விழுப்புரம் திமுக கூட்டத்தில் பேசியதாக  ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அதை ஒட்டியும் நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டும் தி டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டது. க. பொன்முடியின் சம்பந்தியும் ஆய்வாளருமான சுபகுணராஜன், இந்தச் … Continue reading பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்!

சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்: போலீஸாருக்கு கட்டளை இட்ட அந்த ‘தனியார்’ வங்கியின் பெயர் கோட்டக் மகிந்திரா பேங்க்!

கடன் தவணை கட்டவில்லை என்று விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸார் என செய்திகள் வெளியிடும் பல ஊடகங்கள், விவசாயி எந்த வங்கியில் கடன் வாங்கினார் என சொல்லவேயில்லை. ‘தனியார் வங்கி’ என்றே அந்த வங்கியை விளித்தனர். போலீஸாருக்கு மட்டும் பங்கு இருப்பதாகக் காட்டி, அந்த  தனியார் வங்கியின் சரிபாதி குற்றத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை. போலீஸ் தரப்பில் கருத்து கேட்ட ஊடகங்கள்,  அந்த தனியார் வங்கியிடம் கடன் தவணை கட்டத் தவறினால் இப்படித்தான் அராஜகத்தை ஏவி … Continue reading விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்: போலீஸாருக்கு கட்டளை இட்ட அந்த ‘தனியார்’ வங்கியின் பெயர் கோட்டக் மகிந்திரா பேங்க்!

உள்ளாடையை துவைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை?!! : பெண் உதவியாளருக்கு சார்பு நீதிபதி நோட்டீஸ்…

சத்திய மங்கலத்தில், சார்பு நீதிமன்றத்தில்  அலுவலக உதவியாளராக பணிபுரியும் வசந்தி என்பவருக்கு,  இரண்டு நாட்களுக்கு முன், சார்பு நீதிபதியிடம் இருந்து ஒரு ஆவேச நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் "சார்பு நீதிபதி வீட்டில் துவைப்பதற்கு போடப்படும் துணிகளை சரிவர துவைக்காமல் இருப்பதாகவும், குறிப்பாக உள்ளாடைகளை அருவருப்படைந்து தூக்கி வீசி விடுவதாகவும், இது குறித்து நீதிபதியும் அவரது மனைவியும் கேள்வி கேட்டால் எதிர்த்து பேசுவதாகவும்" குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், இப்படி குற்றம் இழைத்திருப்பதற்காக , வசந்தி மீது ஏன் ஒழுங்கு … Continue reading உள்ளாடையை துவைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை?!! : பெண் உதவியாளருக்கு சார்பு நீதிபதி நோட்டீஸ்…

#வீடியோ: ”ஏய், சும்மா லூசு மாதிரி பேசுக்கிட்டு இருக்காதய்யா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணனை ஏசிய சீமான்; சிரித்து ரசித்த பாண்டே!

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அதிமுக அகற்றுவதை முக்கியமான வேலை என்று சொல்லும் மக்கள் நலக் கூட்டணியின் முடிவை சொன்னார் பேரா. அருணன். அதற்கு சீமான் … Continue reading #வீடியோ: ”ஏய், சும்மா லூசு மாதிரி பேசுக்கிட்டு இருக்காதய்யா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணனை ஏசிய சீமான்; சிரித்து ரசித்த பாண்டே!

இந்தியாவின் சிறந்த தேசபக்தர்!

மூத்த பெண் பத்திரிக்கையாளரான சீமா முஸ்தஃபா, அர்னாப் கோஸ்வாமிக்கு எழுதிய பகிரங்க கடிதம், தமிழில்; ஆர். விஜயசங்கர்  நான் ஒரு தயக்கத்துடன்தான்தான் இதை எழுதுகிறேன் அர்னாப். ஏனென்றால், ஒரு தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் பத்திரிக்கையாளரென்றும் அவருக்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும் என்று நீண்டகாலம் நான் நம்பியிருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களில் தொலைக்காட்சி ஊடகம் பெற்றிருக்கும் வலிமை எந்த அளவுக்கு உங்கள் மீது தாக்கம் செலுத்தியிருக்கின்றதென்றால், ஒவ்வொரு முறை திரையில் நீங்கல தோன்றும்போதும் உங்களை ஒரு பத்திரிக்கையாளாராக அல்லாமல் தேசத்தைக் காக்கவந்த … Continue reading இந்தியாவின் சிறந்த தேசபக்தர்!

#விவாதம்: மனுஷ்யபுத்திரன்; திமுக உறுப்பினர் ஆவதற்கு முன்னும் பின்னும்!

வா. மணிகண்டன் எழுத்தாளர் ஞாநி, பத்ரி சேஷாத்ரி போன்றவர்கள் தாங்கள் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணி வென்றுவிடும் என்று இப்பொழுது வரைக்கும் நான் நம்பவில்லை என்றாலும் திமுக, அதிமுகவிற்கு மாற்று எதுவுமேயில்லை என்ற நிலை இல்லை. மூன்றாவதாக ஒரு ஆள் இருக்கிறார் என்பதே சந்தோஷம்தான். ஆனால் மூன்றாவதான ஒரு ஆளையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் தர்ம அடி அடிப்பதைத்தான் காணச் சகிக்கவில்லை. மனுஷ்ய புத்திரன் மாதிரியானவர்கள் வைகோவையும் மக்கள் நலக் … Continue reading #விவாதம்: மனுஷ்யபுத்திரன்; திமுக உறுப்பினர் ஆவதற்கு முன்னும் பின்னும்!

மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து எழுதிய ஞாநி, பத்ரி சேஷாத்ரி: முகநூலில் கிளம்பியிருக்கும் விவாதம்!

மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து பத்திரிகையாளர் ஞாநியும் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியும் தங்களுடைய முகநூல் பக்கத்தில் கருத்து இட்டிருந்தனர். இதை ஆதரித்தும் நிகராகரித்தும் பல வகையான விவாதங்கள் முகநூலில் எழுந்துள்ளன. ஞாநியும் பத்ரியும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது முதலில்... ஞாநி சங்கரன் அ.தி.மு.கவா தி.மு.கவா என்றால் இன்று நான் தி.மு.கவுக்கே என் ஓட்டை அளிப்பேன். தி.மு.கவா மக்கள் நலக்கூட்டணியா என்றால் இன்று நான் மக்கள் நலக் கூட்டணிக்கே என் ஓட்டை அளிப்பேன். ஞாநி சங்கரன் மக்கள் நலக் … Continue reading மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து எழுதிய ஞாநி, பத்ரி சேஷாத்ரி: முகநூலில் கிளம்பியிருக்கும் விவாதம்!

#ஜெயமோகனின் பதிவை ஒட்டி விவாதம்: ‘’ஜெமோ…அபாயகரமான மனிதர் நீங்கள்’’

ஜெயமோகன் தன்னுடைய வலைப் பக்கத்தில் எழுதிய வாகபியம் குறித்த கட்டுரைக்கு முகநூலில் விவாதம் எழுந்திருக்கிறது. அவற்றில் சில பதிவுகள் இங்கே... சுரேந்தர் //"கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்பநண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது."// - ஜெயமோகன் நான் மூன்றாம் வகுப்பில் படிக்கும்பொழுது உளுந்தாண்டார் கோவில் தெருவில் ஒரு செட்டியார் வீட்டில் குடியிருந்தோம். … Continue reading #ஜெயமோகனின் பதிவை ஒட்டி விவாதம்: ‘’ஜெமோ…அபாயகரமான மனிதர் நீங்கள்’’

சாதி உணர்வைத் தூண்டும் விளம்பரங்கள்!

அழகிய பெரியவன் பயணத்திட்டமின்றி, ஒரு தோள்பையை மாட்டிக்கொண்டு, வெளியூர் நிகழ்ச்சிகளுக்குப் புறப்பட்டுவிடுவது ஆர்வமூட்டும் அனுபவங்களைத் தரக்கூடிய ஒன்று. சென்ற வாரம் லாட்லி விருது தேர்வு கூட்டத்துக்கு அப்படி புறப்பட்டு சென்னை வந்தபோது அ.மார்க்சை ஒரு உணவகத்தில் சந்தித்தேன். எனக்கு அவரை சந்தித்து பல காலங்கள் ஆகியிருந்தது. அடையாறு பேருந்துப் பணிமனை நிறுத்தத்தில் இறங்கி இடதுபுறம் இருந்த உணவகத்தில் நுழைந்ததும் நண்பர் விஜயனோடு காபிகுடித்துவிட்டு அமர்ந்திருந்த அவரை என்னால் பார்க்க முடிந்தது. ஆர்வத்தோடு இருவரும் நலம் விசாரித்துக் கொண்டோம். … Continue reading சாதி உணர்வைத் தூண்டும் விளம்பரங்கள்!

“வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”

தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5000 தலித்துகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் மரணம் அடைவதாக தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூகநீதிப் பிரிவில் பணியாற்றும் மாநில கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேஸ்தாஸ் தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், கவலையளிப்பதாகவும் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் … Continue reading “வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”

சபரிமலைக்கு பெண்கள் ஏன் போகக்கூடாது?: விவாதத்தில் பேசிய பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் மீது பாஜக பிரமுகர் தனிப்பட்ட தாக்குதல்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு என்று உள்ள மரபுகளை மீற முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கேரள அரசு தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் உள்ள ஐயப்பன் சிலையை 18 படியேறி பார்ப்பதற்கு, 41 நாட்கள் கடும் விரதம்இருந்து இருமுடியுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களைப் பொறுத்த வரை, 10 வயதுக்கு … Continue reading சபரிமலைக்கு பெண்கள் ஏன் போகக்கூடாது?: விவாதத்தில் பேசிய பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் மீது பாஜக பிரமுகர் தனிப்பட்ட தாக்குதல்

#வாட்ஸ்அப்ஆடியோவை முன்வைத்து: கொங்கு பகுதியில் சாதிய தாலிபான்கள்?!

கொங்கு பகுதியில் இளவரசன், கோகுல்ராஜ் போன்ற தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதி பெண்களை காதலித்தார்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள்.  இவற்றை உதாரணமாகக் கொண்டு, கொங்கு பகுதியில் வாழும் சாதிய குழுக்களைச் சார்ந்த இளைஞர்கள், இளம் பெண்களை அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்று கண்காணிப்பதோடு, இந்த ஆடியோவில் பேசியுள்ளதைப் போன்று கடுமையாக மிரட்டவும் செய்கிறார்கள். இந்த ஆடியோவைக் கேட்கும்போது கொங்கு பகுதியில் சாதிய தாலிபான்களின் ஆட்சி நடக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது... http://www.youtube.com/watch?v=p8Cxc20_Vug

#தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

மதிவண்ணன் பத்திரிக்கையாள நண்பரொருவர் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற விவாதத்தில் உங்கள் கருத்து என்ன எனக் கேடடார்;. அவரிடம்; சொன்னதும் சொல்ல நினைத்ததுமான சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற கருத்து எனக்கு உடன்பாடானதே. இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்வதென்றால் ஒடுக்குமுறையில் உச்சபட்சத்தை அனுபவிக்கின்றதும் உற்பத்தியில் உடல் உழைப்பில் நற்பண்புகளில் முதன்மை இடத்தை வகிப்பதுமான அருந்ததியர் வகுப்பில் ஒருவர் முதல்வர் ஆவது கருத்தியல் ரீதியில் பொருத்தமான ஒன்று. நடைமுறையில் … Continue reading #தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

”நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா?” தி இந்துவில் ஷிர்க் மாநாடு குறித்து எழுதப்பட்ட கட்டுரையை முன்வைத்து விவாதம்

அண்மையில் தவ்ஜித் ஜமாத் அமைப்பு ஹிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தியது. இது குறித்து ‘இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?' என்ற பெயரில் தி இந்து தமிழில் நடுப்பக்க கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதில் உள்ள கருத்துக்களை ஒட்டி சமூக வலைத்தளத்தில் விவாதம் எழுந்துள்ளது. எழுத்தாளர் ஃபிர்தவுஸ் ராஜகுமாரன்: வஹாபியிசத்தையும் , இந்துத்துவத்தையும் ஒரே மாதிரியாக பாவித்து மிக பீதியை ஊட்டும் வண்ணம் மிகைப்படுத்தியே சமஸ் கட்டுரை வடித்திருக்கிறார் .! இங்கே வஹாபியர்கள் என்று சொல்லப்படுகின்ற இயக்கத்தினர் இஸ்லாமியர்களிடம் … Continue reading ”நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா?” தி இந்துவில் ஷிர்க் மாநாடு குறித்து எழுதப்பட்ட கட்டுரையை முன்வைத்து விவாதம்

#அரசியலில் தலித்துகள்: ராமதாசின் ஜாதி சங்க குரலுக்கு நிகரானது சுபவீயின் குரல்!

தமிழ் ஆதவன் சுப வீரபாண்டியனின் விவாதம் சிறுத்தைகள் அருந்ததியருக்கு போட்டியிட வாய்ப்புத் தரவில்லை என்ற பொய்யான செய்தியை பதிவு செய்வதோடு நிற்கவில்லை. நாம் அதை அந்த அளவோடு நிறுத்திப் பார்ப்பதும் சரியானதல்ல. தலித்கள் அதிகாரத்திற்கு வந்தாலும் மாற்றம் வராது, இன்னமும் இழிவை சுமக்கும் போது தலித்கள் அதிகாரம் குறித்து சிந்திக்க கூடாது. சிறுத்தைகள் அனைத்து பட்டியலினப் பிரிவினருக்குமான கட்சி அல்ல போன்ற செய்தியைகளை பல வார்த்தை ஜாலங்களில் பதிவு செய்தார் சுப வீரபாண்டியன். சுபவீ சிறுத்தைகளை குற்றம் … Continue reading #அரசியலில் தலித்துகள்: ராமதாசின் ஜாதி சங்க குரலுக்கு நிகரானது சுபவீயின் குரல்!

சாம்பாரில்கூட சாதியா?

ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்பு நிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ள ‘பிராமின் சாம்பார்’ பொடி குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்துள்ளது. சாம்பார் பொடியிலும்கூட சாதியில் பார்ப்பதா என பல கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா தன்னுடைய முகநூலில் ‘சாம்பாருக்கும் சாதி பிரிப்பது பார்ப்பனருக்கு மட்டுமே சாத்தியம்’ என பதிவிட்டிருந்தார். அதை ஒட்டி நடந்த விவாதம்... Narasimhan TA: Sambar derived its name from Sambaaji, Maratha Brahmin who cooked for Tanjore rulers. Whats … Continue reading சாம்பாரில்கூட சாதியா?

’பொதுத் தொகுதியில் தலித்’ சொல்லாடலும் அரசியல் தீண்டாமையும்

அறிவழகன் கைவல்யம் "அவாளை எல்லாம் ஆத்துக்குள்ள ஏன் அலவ் பண்றேள்" என்று சொல்கிற ஒரு பார்ப்பனரைக் கூட மன்னிக்கலாம், ஆனால், "பொதுத் தொகுதியில் ஒரு தலித்தை நிற்க வைத்திருக்கிறோம்" என்று சொல்கிற எவரையும் மன்னிக்க முடியாது, அந்தச் சொற்களின் பின்னால் ஒரு ஆழமான சாதிய வன்மமும், அரசியல் தீண்டாமையும் இருக்கிறது. பொதுத் தொகுதி ஒன்றும் தலித்துகளுக்கு நீங்கள் வழங்கும் பிச்சைப் பாத்திரம் அல்ல ஆண்டைகளே, சமூக அக்கறையும், அரசியல் அறிவும், பொது வாழ்வில் அனுபவமும் மிக்க எவரும் … Continue reading ’பொதுத் தொகுதியில் தலித்’ சொல்லாடலும் அரசியல் தீண்டாமையும்

#விவாதம்: ’தேசியக் கொடி எரிப்பும் அஹிம்சை போராட்டமே’

அண்மையில் திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர் தேசியக் கொடியை எரிப்பது போன்ற படத்தை தன்னுடைய முகநூலில் பதிவேற்றியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தைக்கிளப்பியது. தான் தேசியக் கொடியை எரித்ததற்கான காரணத்தை அவர் இப்படிச் சொல்லிருந்தார். “இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தில் பேசிய நேரு உலகத்தில் எந்த தேசிய இனத்தின் மீதும் அடக்குமுறை ஏவப்பட்டால் இந்திய ராணுவம் அங்கே நிற்க்கும் என்று கூறினாரே. அதே நேரு பிரதமராக இருந்தபோது மொழிவாரி மாநிலங்கள் பிரித்தபோது தமிழ் தேசிய இனத்தின் … Continue reading #விவாதம்: ’தேசியக் கொடி எரிப்பும் அஹிம்சை போராட்டமே’