வில்லவன் இராமதாஸ் நீட் மற்றும் அனிதா தற்கொலை குறித்தான பெரும்பான்மை உரையாடல்கள் சில கேள்விகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது (சாதாரண மக்களிடையே). சமூக ஊடக விவாதங்கள் அதை நன்கறிந்தவர்கள் இடையே மட்டும் நடக்கிறது. அதனை மற்றவர்களுடனான ஒரு விவாதமாக மாற்ற வேண்டிய தேவை இப்போது கணிசமாக இருக்கிறது. இந்த பதிவு அதற்கான முயற்சியில் ஒரு சிறிய பாகம் மட்டுமே. எங்கள் உறவுக்கார மாணவர்கள் இருவர் எழுப்பிய சந்தேகங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. தகுதித் தேர்வு இல்லாவிட்டால் தகுதியான மருத்துவர்களை … Continue reading நீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்!
குறிச்சொல்: வில்லவன் இராமதாஸ்
செல்லா நோட்டு அறிவிப்பு ஒரு மாத நிலவரம்: நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன?
வில்லவன் இராமதாஸ் 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது பெரிதும் பாதிப்புக்கு உள்ளான சிறிய மளிகைக் கடைகள் தற்காலிக ஏற்பாடாக கடனுக்கு வர்த்தகம் செய்ய ஆரம்பித்தன. அப்போது நான் விசாரித்த கடைக்காரர்கள் கொஞ்சம் கஷ்டம்தான் ஆனாலும் சமளிக்கிறோம் என்றார்கள். இப்போது அந்த ஏற்பாடும் பலனளிக்கவில்லை. அதே நபர்கள் இப்போது நெருக்கடி அதிகரிப்பதாக புலம்புகிறார்கள். கடன் நிலுவை உயர்வதாகவும் வரவு மிகக்குறைவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். மளிகைப் பொருட்கள் விணியோகிக்கும் மொத்த விற்பனையாளர்களது நெருக்கடியை சமாளிக்கப் போதுமான பணம் … Continue reading செல்லா நோட்டு அறிவிப்பு ஒரு மாத நிலவரம்: நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன?
கர்நாடகாவிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை என்னென்ன?
வில்லவன் இராமதாஸ் கர்னாடகாவில் தமிழக வாகனங்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இருவகையான எதிர்வினைகளை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. அதாவது பெங்களூர் பாதுகாப்பாக இருக்கிறது எனும் feel good பதிவுகள் அல்லது இந்த கன்னடர்களே இப்படித்தான் எனும் பதிவுகள் வெளியாகின்றன. இரண்டும் உண்மை இல்லை எனும் பதிவுகளும் இருக்கின்றன அவையும் தெளிவான கர்நாடக சூழலை காட்டுவதாக இல்லாமல் காவிரியின் வரலாறும் கர்நாடகாவின் வன்முறைகளுக்கான பிண்ணனி பற்றிய புரிதல் அற்றவைகளாக உள்ளன. இதற்கான தீர்வுகள் என … Continue reading கர்நாடகாவிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை என்னென்ன?
டிஜிட்டல் பர்தா – இது கலாச்சாரத்துக்கான காவல், பெண்களுக்கோ இன்னுமொரு அச்சுறுத்தல்
வில்லவன் இராமதாஸ் சேலம் வினுப்பிரியா மற்றும் சுவாதி வழக்குகளுக்குப் பிறகு கலாச்சாரக் காவலர்கள் தங்கள் பெண்கள் மீதான அக்கறையை உயிர்த்தெழ வைத்திருக்கிறார்கள். சமூக வலைதலத்தின் பக்கம் வராதீர்கள், வந்தாலும் படங்களைப் பகிராதீர்கள் எனும் ஆலோசனைகள் போலீஸ் உயரதிகாரிகளிடமிருந்து வருகிறது. இதே ஆலோசனையை ஒரு உள்ளூர் போலீஸ்காரர் முரட்டுத்தனமாக சொன்னதால்தான் வினுப்பிரியா தற்கொலை செய்துகொண்டார். இதில் சொல்பவரின் உள்நோக்கத்தை விட்டுவிட்டு ஆலோசனையை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் இவர்கள் தேர்ந்தெடுத்த சிக்கல்களில் மட்டுமே தலையிடுகிறார்கள். மேலும் இவர்களது … Continue reading டிஜிட்டல் பர்தா – இது கலாச்சாரத்துக்கான காவல், பெண்களுக்கோ இன்னுமொரு அச்சுறுத்தல்
ஸ்வாதிகளும் ராம்குமார்களும் நம் மூளையை ஏன் ஆக்கிரமிக்கிறார்கள்?
வில்லவன் ராம்தாஸ் இதையே பேசிக்கொண்டிருப்பதற்கு சலிப்பாக இருக்கிறது, ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை… ராம்குமாரைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது, ஆனால் அவரை குற்றவாளி என போலீஸ் சொன்னதும் அப்படியே நம்பிவிடுகிறீர்கள். போலீசைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனாலும் அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறீர்கள்... எப்படி? ராம்குமார் மேய்த்த ஆடு, அவரது பக்கத்துவீடு, படித்த பள்ளி என ஒரு இடம் விடாமல் விசாரிக்கும் ஊடகங்கள், கொலை நடந்தபோது அங்கே நின்ற மக்களிடம் (மற்றும் துரத்திச்சென்ற இருவரிடமும்) … Continue reading ஸ்வாதிகளும் ராம்குமார்களும் நம் மூளையை ஏன் ஆக்கிரமிக்கிறார்கள்?
இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!
வில்லவன் இராமதாஸ் (இது பட விமர்சனம் அல்ல) தமிழகத்தில் முற்றாக இந்துமயமான முதல் துறை என்றால் அது சினிமாத்துறைதான். வில்லனின் ஆசைநாயகியர் பெயர்கள் எல்லாம் ரீட்டா. மேரி என கிருஸ்தவ பெயர்களாகவே இருக்கும். ஆனால் அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகைகள் 100% இந்துக்கள். வரலாற்றை சிதைப்பதில் காவிக்கூடாத்துக்கு கடும் சவால் விடக்கூடியவர்கள் இந்தத்துறையில் இருப்பவர்களதான். பவுத்த மதத்தை சேர்ந்த போதிதர்மனுக்கு காவி பெயிண்ட் அடித்து குறளிவித்தைக்காரனாக்கினார் முருகதாஸ். பாரபட்சமில்லாமல் எல்லா இயக்குனர்களும் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்து … Continue reading இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!
#விவாதம்: பாண்டேயின் உடல்மொழியும் மற்றைய நெறியாளர்களின் காந்தி வழியும்…
வியாழக்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சி குறித்து சமூக-அரசியல் விமர்சகர் வில்லவன் இராமதாஸ் ஒரு பதிவு எழுதியிருந்தார்... “விவாதிப்பவர்கள் ஏன் பாண்டேயிடம் சமநிலை இழக்கிறார்கள்? பாண்டே எழுப்புவதைவிட சிக்கலான கேள்விகளை மற்ற தொலைக்காட்சி நெறியாளர்கள் எழுப்புகிறார்கள். பாண்டே மிகவும் பழைய மற்றும் ஒரே பொருள் கொண்ட கேள்விகளைத்தான் திரும்பத்திரும்ப எழுப்புகிறார். ஆனாலும் மற்ற நெறியாளர்களிடம் உண்டாகாத பதட்டம் மற்றும் தடுமாற்றம் பாண்டேயிடம் பேசுவோரிடம் தென்படுகிறது. காரணம் பாண்டேயின் தனிப்பட்ட (மற்றும் ஆபத்தான) உடல்மொழி. தலையை தாழ்த்தி மேல்பார்வை … Continue reading #விவாதம்: பாண்டேயின் உடல்மொழியும் மற்றைய நெறியாளர்களின் காந்தி வழியும்…