33 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை;ஆனால், நாடே சுப்ரமணிய சாமியின் நாடாளுமன்ற தெருச் சண்டையில் லயித்திருக்கிறது!

அன்பே செல்வா 33 கோடி மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள், மாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு என்று 12 மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள், ஆனால் மோடி சர்க்கார் இது மாநிலங்களின் பிரச்னை மொத்தமாக கைவிட்டு விட்டது, நமது தேசிய மீடியாக்களும் நாடாளுமன்றமும் சுப்பிரமணிய சாமி எழுப்பிய ராணுவ தளவாட ஊழலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கையில் மகாராஸ்ட்ராவில் மட்டும் 1891 விவசாயிகள் தற்கொலை செய்து முடித்திருக்கிறார்கள், பெட்ரோல் விலை ஏற்றத்தையே அதுக்கும் மத்திய அரசுக்கும் … Continue reading 33 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை;ஆனால், நாடே சுப்ரமணிய சாமியின் நாடாளுமன்ற தெருச் சண்டையில் லயித்திருக்கிறது!

கடும் வறட்சி பகுதியிலும் தவறாமல் செல்ஃபி: கடலைமிட்டாய் வாங்கியதில் ஊழல் குற்றம்சாட்டப்பட்ட பாஜக அமைச்சரின் விளம்பர மோகம்

கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. எண்ணற்ற கிராமங்களில் நீர் நிலைகள் முழுமையாக வறண்டு விட்டன. விவசாய நிலங்கள் வறண்டு பிளவுபட்டுக் கிடக்கின்றன. பல நிலங்களிலுள்ள பயிர்கள் நீரில்லாத காரணத்தினால் கருகி விட்டதால் விவசாயிகள் கடும் நட்டம் அடைந்துள்ளனர். நீர் நிலைகள் வறண்டு விட்டதால் கால்நடைகளுக்கு குடிக்க தண்ணீரில்லை. அவற்றின் தீவனங்களான வைக்கோல் உள்ளிட்ட எவையும் கிடைக்காத காரணத்தினால் ஏராளமான கால்நடைகள் உணவின்றி பட்டினியால் மடிந்து வருகின்றன. டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் … Continue reading கடும் வறட்சி பகுதியிலும் தவறாமல் செல்ஃபி: கடலைமிட்டாய் வாங்கியதில் ஊழல் குற்றம்சாட்டப்பட்ட பாஜக அமைச்சரின் விளம்பர மோகம்

அம்மா ஸ்டிக்கர் பாணியில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற ரயில்களில் ஃபட்னாவிஸ் ஸ்டிக்கர்!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்த நிவாரணப் பொருட்களில் அதிமுகவினர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் போட்ட ‘அம்மா ஸ்டிக்க’ரை ஒட்டியதுபோல், கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தின் லத்தூர் பகுதிக்கு சிறப்பு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.  இந்த ரயிலில் பாஜகவின் முதலமைச்சர் ஃபட்னாவிஸ் படம் போட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தனது முகநூல் பதிவில், “ஆறு மாதங்களுக்கு முன் சென்னையை வெள்ளம் சூறையாடியபோது, நாடெங்கிலும் இருந்து … Continue reading அம்மா ஸ்டிக்கர் பாணியில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற ரயில்களில் ஃபட்னாவிஸ் ஸ்டிக்கர்!

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயிலில் தண்ணீர்

மகாராஷ்டிராவில் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட லத்தூர் பகுதிக்கு சிறப்பு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. மிராஜ் என்ற பகுதியில் இருந்து 10 வேகன்களில் 5 லட்சம் லிட்டர் தண்ணீரை நிரப்பிக்கொண்டு சிறப்பு ரயில் நேற்று காலை லத்தூர் புறப்பட்டது. 18 மணி நேர பயணத்திற்கு பிறகு அந்த ரயில் இன்று லத்தூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து லத்தூரின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள லத்தூர் … Continue reading வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயிலில் தண்ணீர்