எழுத்தாளர் ஜெயகாந்தன், கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது,எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.‘ என்ற தலைப்பில், அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.எவ்வளவு தீர்க்கமான பார்வையுடன் அவர் இருந்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் பிறந்த நாளை ( ஏப்ரல் 24) முன்னிட்டு வாசகர்களுக்காக தருகிறோம். ...................................................................................................... `ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது. 1945, 46, … Continue reading ‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் !