அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: வரலாற்றில் முதன்முறையாக 38 பேருக்கு தூக்கு!

2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் சட்ட வரலாற்றில் ஒரே வழக்கில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை! 2008, ஜூலை 26 அன்று குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் அரசு மருத்துவமனை, அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் நடத்தும் மருத்துவமனை, வெவ்வேறு … Continue reading அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: வரலாற்றில் முதன்முறையாக 38 பேருக்கு தூக்கு!

இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?

எழுத்தாளர் நக்கீரன் சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனுக்கு நான் அளித்த பேட்டியில், ஆட்சி அமைக்க போகும் கட்சி நிதிநிலைமை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை காரணம் காட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒத்துப்போகும் என்ற கருத்தை தெரிவித்திருந்தேன். இப்போது அதற்கு முன்னரே 'ஆக்சிஜன்' சிக்கலில் பெரும்பாலான கட்சிகள் உடன்பட்டுவிட்டன. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிக்கல் ஆக்சிஜன் உற்பத்தியில் இல்லை, விநியோகம் மற்றும் போக்குவரத்தில்தான் உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் வேதாந்தா மட்டுமே. ஆக்சிஜனுக்கு ஒரே தீர்வு என்பது போன்ற … Continue reading இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?

இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்

ரானா அய்யூப்தமிழில்: கை. அறிவழகன்டாக்டர். ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது, மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றி கோரமான கோவிட் இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.கடந்த ஆண்டில் அவருக்கே கொரோனா தோற்று ஏற்பட்டு ஏறத்தாழ இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தார், இப்போது அமைதியிழந்தவராக நாம் அறிந்திராத பல உண்மைகளை … Continue reading இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்

கல்பாக்கத்தில் வேலை!மும்பையில் தேர்வு மையமா? மத்திய அரசின் தொடர் பாரபட்சம் குறித்து சு.வெங்கடேசன் கேள்வி

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கான பணி நியமனங்களுக்கு மும்பையில் மட்டும் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு பெரும் சிரமங்களை உண்டாக்குமென்பதால் சென்னையில் இன்னொரு மையத்தை அறிவிக்குமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் (சி.பி.எம்) பிரதமருக்கும், அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங்கிற்கும் கடிதங்களை எழுதியுள்ளார்.  அதில், "பாபா அணு ஆராய்ச்சி மையத்தின், அணு மறு சுழற்சி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கை எண் 1/2020 ல் Stipendiary Trainees Categories I, II & Category … Continue reading கல்பாக்கத்தில் வேலை!மும்பையில் தேர்வு மையமா? மத்திய அரசின் தொடர் பாரபட்சம் குறித்து சு.வெங்கடேசன் கேள்வி

கேரளா பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும்: பிரதமர் மோடியின் பொய்யை அம்பலப்படுத்தும் க. கனகராஜ்

க. கனகராஜ் முன்பொரு முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, நரேந்திர மோடி அவர்கள் கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். பொதுமக்களும், கேரளத்தினரும், பல அறிவு ஜீவிகளும் இதற்காக மோடியை துவைத்து, கிழித்து வறுத்துப் போட்டனர்.மனித வளக் குறியீட்டில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் உள்ள ஒரே மாநிலம் ‘கேரளம்’ மட்டும் தான். அத்தகைய மாநிலத்தை வாக்குகளை அபகரிப்பதற்காக ‘சோமாலியா’ என்று கோமாளித்தனமாக சித்தரித்து கிண்டலுக்கு உள்ளானார்.தற்போது, சில தினங்களுக்கு முன்பு கேரளாவில், ஏன் உணவுப் பொருட்களை … Continue reading கேரளா பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும்: பிரதமர் மோடியின் பொய்யை அம்பலப்படுத்தும் க. கனகராஜ்

“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”

டிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு, சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கொச்சியில் போராட்டம் நடத்தியபோது. ஒரு இளம்பெண் பிடித்திருந்த பதாகை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 18 … Continue reading “திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”

இஸ்ரோவின் உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?

திடீரென லட்சக்கணக்கான மக்கள் மனத்தில் இஸ்ரோ மேல் அன்பு பொங்கி வழிகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்தித்து முதுகில் தட்டிக்கொடுக்கும் மோதியைப் பார்த்து மக்கள் நெகிழ்ந்துபோகிறார்கள் உணர்ச்சிகளைக் கிளறச்செய்து அதன் மூலம் லாபமடையும் நோக்கில் ஆளும் கட்சி செய்யும் நாடகீயங்களைப் பார்க்கும் போது இது ஒரு well planned meeting என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. நாலாப்புறமும் கேமராக்கள் தமது பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்தன. ஹிட்லரின் அமைச்சராக இருந்த கோயபல்ஸ் ஒரு சந்தேகத்தை, ஒரு பொய்யை அது உண்மையாகும்வரை … Continue reading இஸ்ரோவின் உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?

சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!

சந்திரமோகன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால், இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது, புகழ்பெற்ற ஐஐடி மற்றும் என்ஐடி IIT & NIT கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைவரிடம் ஒரு முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதில், "1) சம்ஸ்கிருதம் விஞ்ஞான அறிவியல் மொழி எனவும், 2) கணினியில் உபயோகப்படுத்த சிறந்த மொழி எனவும் நிரூபிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளவும், 3) எதிர்காலத்தில் … Continue reading சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!

தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுக்க வேண்டும்: அமர்ஜித் கௌர்

ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் அமர்ஜித் கௌர் 12.8.2019 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மும்பையில், ஏஐடியுசியின் நூற்றாண்டு விழா வருகிற அக்டோபர் 31 ம் நாள் தொடங்குகிறது.இதே நாளில் 1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் மூத்த தொழிற்சங்கமான ஏஐடியுசி தனது நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் ஓராண்டு காலத்திற்கு 2020 அக்டோபர் வரை கொண்டாடுகிறது. பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கைகளினால் ஐந்து கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக சிஐஐ, பிக்கி போன்ற வேலைஅளிப்போர் … Continue reading தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுக்க வேண்டும்: அமர்ஜித் கௌர்

“தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா?”

ஆழி செந்தில்நாதன் தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது? இங்கே ஒரு விசமப் பிரச்சாரம் நடக்கிறது. தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது மத்திய அரசு விவகாரங்களில் மாநிலக் கட்சிகள் வாக்குறுதி தரலாமா என்று கேள்வி கேட்டார்கள். தமிழ் இந்து இன்று … Continue reading “தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா?”

இந்தியாவின் சமூக நீதியை மட்டுல்ல, ஜனநாயக அமைப்புகளையும் மோடி அரசு சிதைத்திருக்கிறது!

அறிவழகன் கைவல்யம் தேச பக்தாளே, மோடியும் அல்லக்கைகளும் இந்தியாவின் சமூக நீதியை மட்டும் சிதைக்கவில்லை, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் என்று நம்பப்பட்ட, நம்பப்படுகிற அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் ஊற்றி மூடி விட்டார்கள். அரசுத் துறை என்றவுடன் ஏதோ வணிக நிறுவனங்கள் என்று நினைத்துக் குழம்பி விடாதீர்கள். மோடியும், காவி அல்லக்கைகளும் குழி தோண்டிப் புதைத்தது இந்தியாவின் உழைக்கும் எளிய மக்களையும், சமூக நீதியையும் மட்டுமல்ல. மிக முக்கியமான இந்திய ஜனநாயகத்தின் தூண்களான பொதுத்துறை நிறுவனங்களின் நம்பகத்தன்மையை, … Continue reading இந்தியாவின் சமூக நீதியை மட்டுல்ல, ஜனநாயக அமைப்புகளையும் மோடி அரசு சிதைத்திருக்கிறது!

மோடி ஆட்சி மாணவர்களைப் பார்த்து ஏன் அஞ்சுகிறது?

மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத் துரோக குற்றச்சாட்டுகள் திருப்பித் தாக்கின; ஜேஎன்யு மாணவர் செயல்பாட்டாளர்கள் குரல்கள், ஜேஎன்யு வளாகம் தாண்டியும் எதிரொலித்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் துணிவும் தந்தது.

பணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல வேண்டும்: வி.களத்தூர் எம்.பாரூக் 

வி.களத்தூர் எம்.பாரூக்  இந்திய ரிசர்வ் வங்கி 29.08.2018 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் '2016 ம் ஆண்டு நவம்பர் 08 ம் தேதி ரூ. 15.44 இலட்சம் கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய்  தாள்கள் புழக்கத்தில் இருந்தன. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ. 15.31 இலட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டது' என்று கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பணமதிப்பிழப்பு திட்டம் முழு தோல்வியை சந்தித்திருப்பது தெளிவாக தெரிகிறது. ரூ. 13,000 கோடி மட்டுமே இன்னும் திரும்பவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. … Continue reading பணமதிப்பிழப்பு என்னும் மோசடிக்கு மோடி பதில் சொல்ல வேண்டும்: வி.களத்தூர் எம்.பாரூக் 

ஒரே வருடத்தில் ரூ. 59,000 கோடி வேளாண் கடனை 615 பெரு நிறுவனங்கள் அளித்திருக்கிறது மோடி அரசு!

கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியாக 180கி.மீ. தூரத்தை ஐந்து நாட்கள் நடந்து மாநில தலைநகரில் போராட்டம் நடத்தினர். அதிகமாக விவசாய தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களில் ஒன்றான மகாராட்டிரத்தை ஆளும் பாஜகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் தங்களுடைய துயரங்களை துடைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற காரணத்தால், அந்த மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி மூலம் அவர்கள் போராடினார்கள். வயல்களில் ஓயாத பணிகளால், நீர் பாயாத நெல்வயலைப் போல பிளந்து வெடித்த … Continue reading ஒரே வருடத்தில் ரூ. 59,000 கோடி வேளாண் கடனை 615 பெரு நிறுவனங்கள் அளித்திருக்கிறது மோடி அரசு!

ஓட்டுநர் இருக்கைக்குகூட வழியில்லை…இதில் புல்லட் ரயில் பெருமைகள் வேறு!

ஜம்முவிலிருந்து ஹரா செல்லும் ரயிலில் ஓட்டுநர் இருக்கையில் பழுதடைந்து செங்கல்லை இருக்கையாக பயன்படுத்தும் படங்களை தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்திருக்கிறார் சஞ்சீவ் பட் என்கிற ஐபிஎஸ் அதிகாரி. மத்திய ஆளும் அரசின் மக்கள் விரோத போக்கு குறித்து கடும் விமர்சனங்களை எழுதிவருகிறார் சஞ்சீவ் பட். ஓட்டுநர் இருக்கையைக்கூட சரிசெய்து தராத ரயில்வே நிர்வாகம், புல்லட் ரயில் குறித்து பேசிக்கொண்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் அவர் விமர்சித்திருக்கிறார். https://twitter.com/sanjivbhatt/status/1003950158852206593

எண்ணெய் சுத்திகரிப்பு குறித்த இந்தியா சவுதி அரேபியா ஒப்பந்தம்: அரசில்- பொருளாதார பலன்கள் என்ன?

எப்போதும் துயரமான சம்பவங்களையே சமூக ஊடகங்களில் படிக்க வேண்டியிருக்கிறது என்று நொந்து கொள்பவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து படித்து சந்தோஷப்படலாம்.

கழிப்பறையை எட்டிப் பார்த்தபோது அம்பலமானது மோடியின் ‘மகள்களை காப்போம்’ முழக்கம்

தொலைகாட்சி கேமராக்கள் முன்னால் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பழங்குடியின பள்ளி மாணவிகள் ராக்கி கட்டிய உடனேயே, அவர்களில் சிலர் கழிப்பறைக்குச் சென்றபோது, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களும் அவர்களைத் தொடர்ந்து சென்றிருக்கிறார்கள்; அவர்களை மிரட்டி பாலியல்ரீதியாக தாக்கியிருக்கிறார்கள்.

நிதி ஆயோக்கின் புதிய தலைவர் ராஜீவ் குமார்: கும்பலாட்சியில் புதிய வரவு ….

ராஜீவ், லிபரல் பொருளாதாரவாதி. உலகமயம், தனியார்மயம், தாராளமயத்தை இந்தியாவில் தீவிரப்படுத்த முனைகிற லிபரல்வாதி. இவரது கட்டுரைகள் மற்றும் உரைகள் அனைத்தும் இந்தியப் பொருளாதாரத்தை , சுதந்திர வர்த்தகப் பாதைக்கு திறந்துவிடுவதற்கு கோருபவை.

“மக்களின் மனதில் மென்மையான மோடி இருக்கிறார்; பாசிசம் அதனால்தான் வெற்றி பெறுகிறது”: ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன் நேர்காணல்

மனிதர் மனதில் உள்ள வன்முறை கல்வி, நாகரிகத்தால் ஆற்றுப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை உணர்வை தட்டி எழுப்பி மனிதர்களை மோதச் செய்வதில்தான் பாசிசச் சக்திகளின் வெற்றி இருக்கிறது. இப்போது அதைத்தான் செய்து வருகிறார்கள்.  இல்லையென்றால் காஷ்மீரில் இராணுவ ஜீப்பில் கட்டி வைக்கப்பட்ட இளஞைனுக்காக மக்கள் வெகுண்டு எழாமல் விவாதம் நடத்துவார்களா என்ன?

வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது!

வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டின் பொருளாதார வளர்ச்சி அட்டவணை குறைந்துள்ளதாக டாய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளதே காரணம் என செய்தி தெரிவிக்கிறது. ஜனவரி-மார்ச் மாதத்துக்கான பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக உள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட 1 சதவீதம் குறைவு. பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பார்த்த அளவு 7.1 … Continue reading வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது!

“நாட்டுக்கு தேவை வேலை வாய்ப்புகள்” வெற்று ஆரவாரங்கள் அல்ல !

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் அய்டி ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

”ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளது”

ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளதாக ஸ்டாண்டர்ட் & புவர் என்ற பன்னாட்டு கடன் அளகீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடி கணக்கில் வராத பணத்தை ஒழிக்கும் நோக்கமாக ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார். 86 சதவீத மக்கள் பயன்படுத்து பணப்பறிமாற்றம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்னாள் பிரதமரும் நிதியமைச்சருமான மன்மோகன் சிங், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென், … Continue reading ”ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளது”

”நானும் செத்து செய்தியாகியிருப்பேன்”: ஏடிஎம் வரிசையில் நின்று மீண்டு வந்த ஓர் ஆசிரியரின் அனுபவம்!

பார்வதி ஸ்ரீ நேற்று கையில் வெறும் 150 ரூபாய் மட்டுமே இருந்தது. மகள் விடுமுறை முடிந்து ஊருக்குச் செல்ல வேண்டும். ATM சென்று நின்றேன். எனக்கு முன்னால் சுமார் 200 பேர் நின்றிருந்தனர்.. என்னுடன் எங்கள் பக்கத்து ஊர் பள்ளி ஆசிரியர் ஒருவரும் உடனிருந்தார். இரண்டு சிறுவயது மகள்களைத் தனியே விட்டு வந்திருந்தார். அவரது அலைபேசியில் சார்ஜ் தீர்ந்திருந்ததால் எனது பேசியை வாங்கி தனது மகள்களுக்கு இன்னும் ஒருமணி நேரமாகும் எனவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறிவிட்டு தின்பண்டங்கள் … Continue reading ”நானும் செத்து செய்தியாகியிருப்பேன்”: ஏடிஎம் வரிசையில் நின்று மீண்டு வந்த ஓர் ஆசிரியரின் அனுபவம்!

மைக்ரோ பாசிசமும் பேரழிவிற்கான முன்தயாரிப்பும்!

ஜமாலன் schadenfreude என்றொரு சொல் உள்ளது ஆங்கிலத்தில் ஜெர்மனிலிருந்து உள்வாங்கப்பட்டு ஆளப்படுவது. இதன் பொருள் "மற்றவரின் துன்பத்தில் மகிழ்வது. மற்றவரின் துரதிருஷ்டத்தில் அல்லது தோல்வியில் மகிழ்வை உணர்வது.” இது பொறாமை என்ற உணர்வல்ல. பொறாமை மற்றவரின் வளர்ச்சியைப் பார்த்து வருவது. இது அடுத்தவரின் வீழ்ச்சியில் மகிழ்ச்சிக் கொள்வது. தற்போதைய இந்திய அரசின் திடடங்கள் பொதுமக்கள் அல்லது பொதுபுத்தியின் உணர்வினை கொள்முதல் செய்கிறது தனது அரசியலுக்காக. அந்த அரசியலை நாம் schadenfreude politics எனலாம். இது ஒரு மைக்ரோ … Continue reading மைக்ரோ பாசிசமும் பேரழிவிற்கான முன்தயாரிப்பும்!

மோடியின் துணிச்சல் அம்பானி, அதானிகளிடம் எடுபடுமா?

வி.களத்தூர் எம்.பாரூக் "ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு புனித போரை தொடுத்துள்ளது" என்று அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். லஞ்சத்தாலும், ஊழலாலும், குறுக்கு வழியில் சேர்க்கப்படும் கருப்பு பணத்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. மக்களின் துயரங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆதலால் ஊழல், கருப்பு பணத்திற்கெதிராக ஒரு போர் அவசியமானதுதான். அவைகளுக்கு எதிரான ஒரு துல்லிய தாக்குதல் தேவையானதுதான். ஆனால் அந்த போரால் யார் பாதிக்கப்படுகிறார்கள். துல்லிய தாக்குதல் யாரை நோக்கி … Continue reading மோடியின் துணிச்சல் அம்பானி, அதானிகளிடம் எடுபடுமா?

மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பு குஜராத்தி தொழிலதிபர்களுக்கு முன்பே தெரியும்: மோடியின் முன்னாள் கூட்டாளி யதின் ஓசா

விஜயசங்கர் ராமச்சந்திரன் யாதின் ஒசா. இவர் பிஜேபியின் குஜராத் எம்.எல்.ஏ மட்டுமல்ல; மோடி முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தவர். அவர் மோடியின் கருப்புப் பண எதிர்ப்பு நடவடிக்கை மக்களை முட்டாள்களாக்கும் செயல் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார். நவம்பர் 8 இரவு 9 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை, குஜராத்தில் பிஜேபிக்கு நெருக்கமானவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலிருந்தும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டன என்றும் குற்றம்சாட்டுகிறார். … Continue reading மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பு குஜராத்தி தொழிலதிபர்களுக்கு முன்பே தெரியும்: மோடியின் முன்னாள் கூட்டாளி யதின் ஓசா

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் கருத்து மட்டும்தான் மோடிக்கு தேவையா?

ராஜசங்கீதன் மோடி தன் அறிவாற்றலை பயன்படுத்தி, உருவாக்கியுள்ள மற்றுமொரு உத்திதான் இந்த மோடி ஆப் என்னும் ஸ்மார்ட்போன் செயலி. அதாவது இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ளிட்டு இயக்கினால், முதலில் அழகிய மோடி முகம் தோன்றும். அதற்கு பிறகு நீங்கள் விடையளிக்கும் வண்ணம் சில கேள்விகள்! Demonetization பற்றிய உங்கள் கருத்தை இந்த கேள்விகளின் வழி மோடி அறிந்து கொள்ள விரும்புகிறாராம். மக்களின் கருத்தை கேட்காமல் எதையும் செய்யாத நல்லவர் இல்லையா அவர்? போகட்டும். இந்த கேள்விகள் … Continue reading ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் கருத்து மட்டும்தான் மோடிக்கு தேவையா?

பிக் பஜாருக்கு ’வங்கி’ அனுமதி தரப்பட்டது எப்போது? என்னதான் நடக்கிறது இங்கே?: சீதாராம் யெச்சூரி

பிக் பஜாரின் நிறுவனத்தின் ரீ டெயில் கடைகளில் நாளை மறு நாள் முதல் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “இங்கே என்ன நடக்கிறது? இந்த தனியார் நிறுவனத்துக்கு வங்கிக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி அளித்திருக்கிறதா? ஏன் இந்த தனியார் நிறுவனம் மட்டும்?” என கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளார். https://twitter.com/SitaramYechury/status/801085157184663555 மேலும் அவர், இங்கே பணத்தை … Continue reading பிக் பஜாருக்கு ’வங்கி’ அனுமதி தரப்பட்டது எப்போது? என்னதான் நடக்கிறது இங்கே?: சீதாராம் யெச்சூரி

65,000 கோடி ரூபாய்…..! வரி செலுத்துவதைப் பற்றிய திரைக்கதையிலிருந்து சில காட்சிகள்

ம.செந்தமிழன் எனது சட்டையின் விலை 10 இலட்சம் ரூபாய் அல்ல. என் வயதான தாயை நான் வங்கி வரிசையில் நிற்க வைக்கவும் இல்லை. அதைப் படம் பிடித்துக் காட்டி நாடகம் நடத்தவும் இல்லை. நேரடியாகச் சொல்வதானால், பத்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சட்டையை அணிந்துகொண்டு, தன் தாயை வெறும் 2000 ரூபாய்க்காக வங்கியில் காக்க வைக்கும் ‘சாமானியன்’ அல்ல நான். நீங்களும் இவ்வாறான ‘சாமானியர்கள்’ அல்ல என நினைக்கிறேன். நாம் உண்மையான சாமானியர்கள். இந்த நாடு, போலித்தனமான … Continue reading 65,000 கோடி ரூபாய்…..! வரி செலுத்துவதைப் பற்றிய திரைக்கதையிலிருந்து சில காட்சிகள்

தத்தளித்தாலும் ஓ.பன்னீர் … : ஸ்டாலின் சொல்லாட்டம்

முதலமைச்சரின் துறைகளை முழுமையாக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி அவர் அறிக்கை வெளியிடாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் தலைமைச் செயலாளர் அல்லது நிதித்துறை செயலாளராவது ஒரு அறிக்கை விட்டிருக்கவேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  இன்று சென்னை, வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அயனாவரம் சந்தை பகுதி, பெரம்பூர் இந்தியன் வங்கி ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 500 ரூபாய் ஒருவருக்கு வியாபாரம் … Continue reading தத்தளித்தாலும் ஓ.பன்னீர் … : ஸ்டாலின் சொல்லாட்டம்

சாதாரண மக்களின் வாழ்க்கையை முடக்கிய மோடி அரசைக் கண்டித்து ரிசர்வ் வங்கி முற்றுகை

மத்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் கடந்த 8.11.2016 அன்று திடீரென ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்துவிட்டு புதிய ரூ-.2000ஐ வழங்கி வருகிறது. ஒரு வாரத்திற்கு மேலாகியும் நிலைமை கொஞ்சமும் சீராகவில்லை. நோயாளிகள், மூத்த குடிமக்கள், பெண்கள் என கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் வங்கிகளின் முன்பு தங்களின் சேமிப்பு பணத்தை மாற்றுவதற்காக மணிக்கணக்கில் நிற்கும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இவ்விஷயமாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் … Continue reading சாதாரண மக்களின் வாழ்க்கையை முடக்கிய மோடி அரசைக் கண்டித்து ரிசர்வ் வங்கி முற்றுகை

கீழ்மட்டச் சந்தை திவால்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 3

  கௌதம சன்னா ஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் போன பேரழிவில் மக்களின் கூக்குரல் தம் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர் இல்லை. அதனால் ஜப்பானில் அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கண்டுக் கொள்ளவே இல்லை. அதுதான் அவருக்குத் தேவை. ஏனெனில் உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, … Continue reading கீழ்மட்டச் சந்தை திவால்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 3

கரன்சியில் நடத்திய நாடகம்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு-2

கௌதம சன்னா ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான். மோடி எதற்காக புதிய கரன்சிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.. மக்களின் தேவைகளை பார்த்து அவற்றை … Continue reading கரன்சியில் நடத்திய நாடகம்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு-2

மோடியின் அறிவிப்பில் மிகப் பெரிய ஊழல்: திருமாவளவன் குற்றச்சாட்டு

மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 18 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “500, ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாளிலிருந்து ஏழை எளிய மக்கள் சொல்லவொண்ணா துன்பத்துக்கு ஆளாகிவருகின்றனர். மோடி அரசின் சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை இருபத்தைந்துபேர் உயிரிழந்துள்ளனர். தமது குழந்தைகளுக்கு உணவு தர முடியவில்லையே என்ற கவலையில் பெண்கள் தூக்கிட்டுத் … Continue reading மோடியின் அறிவிப்பில் மிகப் பெரிய ஊழல்: திருமாவளவன் குற்றச்சாட்டு

மோடியின் அறிவிப்பைக் கண்டித்து மார்க்சிஸ்ட் மறியல் போராட்டம்

போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் ரூ.500, 1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து மக்களை பரிதவிக்கவிடும் மோடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி, கைதானார். இதேபோல கட்சியின் மாநில, மாவட்டத் தலைவர்கள் தலைமையில் வங்கிகள் அஞ்சல் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. https://twitter.com/tncpim/status/798800535729995776   https://twitter.com/ChinniahKasi/status/798778067023822849 https://twitter.com/tncpim/status/798779363793649665

6 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் ; பெரு நிறுவனங்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எப்போது மிஸ்டர் மோடி ?

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாதவை என்று அறிவித்ததன் மூலம் இந்தியாவில் புரட்சியை தொடங்கியிருக்கிறார் மோடி என்று ஊடகங்கள் பாராட்டி தள்ளிகொண்டு இருக்கின்றன. அது உண்மையா என்று பார்த்தால், சந்தேகமே ஏற்படுகிறது. சில கணக்குகளை கீழே பார்க்கலாம். இந்திய வங்கிகளில் வராமல் இருக்கும் கடன் தொகை கிட்டத்தட்ட ஆறு லட்சம் கோடிகளை எட்டி இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் உயிர் கிட்டத்தட்ட ஊசலாடி கொண்டிருக்கிறது. மிகப்பெரும் தொகைகளை வங்கிகளுக்கு அளிக்காவிட்டால், வங்கிகள் திவாலாவதை தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக … Continue reading 6 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் ; பெரு நிறுவனங்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எப்போது மிஸ்டர் மோடி ?

அரசியல் சட்டத்தை அவமதிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்: இந்தி திணிப்பின் மற்றொரு கொள்ளைப்புற வழி!

சி. மதிவாணன் வெளியிடப்பட்டுள்ள புதிய 500/ 2000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது அரசியல் சட்டத்திற்கும், இந்திய அரசின் மொழிக்கொள்கைக்கும் விரோதமானது. காவிப் பாசிசத்தின் ஜனநாயக/ அரசியல் சட்ட விரோத நடவடிக்கை. இந்தி மொழியில் வெளியிடப்படும் மத்திய அரசின் ஆவணங்களில் தேவநாகரி எண்கள் பயண்படுத்தப்படலாம். ஆனால், வெளியிடப்பட்டுள்ள ரூபாய் தாள்கள் மத்திய அரசின் ஆவணங்கள் அல்ல. மத்திய அரசின் ஆவணங்கள் அல்லாத போது நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் எண்களை, அதாவது இந்தோ- அரேபிய எண்களை … Continue reading அரசியல் சட்டத்தை அவமதிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்: இந்தி திணிப்பின் மற்றொரு கொள்ளைப்புற வழி!

மோடியைக் கண்டித்து பாஜக தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்

ரூ. 100, ரூ. 500 நோட்டுகளை திரும்பப் பெறும் மோடி அரசின் முடிவைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பு பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டத்தை அறிவித்திருக்கிறது. மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் சி. ராஜூ தலைமையில் நடைபெறும் இந்த முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை காலை 11.30 மணி (10.11.2016) நடைபெறுகிறது. இதுகுறித்து மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 500, 1000 நோட்டுக்கள் செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி! ரொக்கப்பணம் மட்டுமா கருப்புப் பணம்? … Continue reading மோடியைக் கண்டித்து பாஜக தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்

“ரெண்டு நாள்தானே.. அவர்கள் பட்டினி கிடந்து விட்டுப் போகட்டுமே.. !”

நந்தன் ஸ்ரீதரன் நிறைய நண்பர்கள் மோடியின் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்கள். மத்திய கிழக்கிலிருந்து போன் செய்த நெருங்கிய நண்பன் ஒருவன் கூட இதை வரவேற்பதாக போனில் சொன்னான். நல்ல வேளை போன் லைன் கட்டாகிவிட்டது.. மோடியின் இந்த முடிவின் மூலம் கறுப்புப் பணம் எல்லாம் வெளிவந்து விடும் என்று நம்பும் அப்பாவி நண்பர்களை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியாக நம்பும் நண்பர்களில் மெத்தப் படித்த அறிவுஜீவி நண்பர்களும் இருப்பது மிக மிக ஆச்சரியமாக இருக்கிறது.. வரி … Continue reading “ரெண்டு நாள்தானே.. அவர்கள் பட்டினி கிடந்து விட்டுப் போகட்டுமே.. !”