உரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா?

மனுஷ்யபுத்திரன் அதிகாரத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுகிறவர்களை சொந்த விவகாரங்களை வைத்து முடக்க நினைப்பது அதிகாரத்தின் இயல்பு. அதிகாரம் ஒருவரை அழிக்க நினைத்தால் ஒன்று அவரை 'என்கவுண்டர்' செய்கிறது. அல்லது ' கேரக்டர் அசாசினேஷன் ' செய்கிறது. ஆனால் தாங்களும் அதிகாரத்திற்கு எதிரானவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் அந்த ஆயுதத்தை எடுப்பதுதான் வியப்பாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான விவகாரங்களில் இருவரில் ஒருவர்மீது மற்றவருக்கு புகார்கள் இருக்குமெனில் தனிப்பட்ட முறையிலோ சட்டப்படியோ அதற்கு தீர்வுகளை காண உரிமையுண்டு. ஆனால் … Continue reading உரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா?

மணல்கொள்ளை மாபியாக்களின் கூட்டாளி போல் செயல்படுவதாக கரூர் ஆட்சியர் மீது குற்றச்சாட்டு

முகிலன் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்  ஒருங்கிணைப்பு குழுவின்   கலந்தாய்வுக்  கூட்டம் நேற்று மாலை (01-11-2016)   புகழூரில்  விசுவநாதன்  அவர்கள் இல்லத்தில் ஒரம்புபாளையம். காளியப்பன்  அவர்கள்   தலைமையில்,   தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் அவர்களின்  வழிகாட்டலில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மணல் கொள்ளையர்களால் நமது காவிரி ஆறு வேகமாக கொல்லப்பட்டுக் கொண்டு உள்ளது.  காவிரி ஆற்றில் கரூர் மாவட்டத்தில் கடம்பன்குறிச்சி  அரசு மணல் குவாரியில்  முறைகேடாகவும், மற்ற இடங்களில்  சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்துபவர்களாகவும்  … Continue reading மணல்கொள்ளை மாபியாக்களின் கூட்டாளி போல் செயல்படுவதாக கரூர் ஆட்சியர் மீது குற்றச்சாட்டு

மணல் கொள்ளையைத் தடுத்த செயல்பாட்டாளர் மீது கல்வீச்சு தாக்குதல்; வேடிக்கைப் பார்த்த போலீஸ்

முகிலன் கரூர் மாவட்டம் கடம்பன்குறிச்சி  மணல் குவாரியில் முறைகேடாகவும்.  பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் குவாரி அமைக்கப்பட்டு செயல்படுவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்டக்குறிச்சி, புகழூர்-தவுட்டுப்பாளையம், நடையனுர்-கோம்புபாளையம் ஆகிய பகுதிகளில் புதிய மணல் குவாரி அமைப்பதற்கும் செயல்படுவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து   காவரி ஆறு பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை அமைத்து   பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றோம். இந்நிலையில்,  26-10-2016 புதன்கிழமை   மாலை கரூர் மாவட்டம்   வேலாயுதம் பாளையம்   பகுதியில்,   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும்,  இக்கூட்டத்திற்கு தமிழர் தேசிய … Continue reading மணல் கொள்ளையைத் தடுத்த செயல்பாட்டாளர் மீது கல்வீச்சு தாக்குதல்; வேடிக்கைப் பார்த்த போலீஸ்

“தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா?” சூழலியலாளர்கள் எதிர்ப்பு

தொழிலாளர்களின் விரோதியும் கார்ப்பரேட் முதலாளியுமான கோவை பிரிக்கால் ஆலை இயக்குனர் வனிதா மோகனுக்கு “நன்னெறிச் செம்மல்” விருது வழங்குகிற கேலிக்கூத்து நிகழ்வைக் கண்டித்து புறக்கணிப்போம்” என சூழலியல் செயல்பாட்டாளர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “யாரிந்த வனிதா மோகன்? கோவை,பிரிக்கால் ஆலையின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தவர். தொழிலாளர் முன்னோடிகள் 8  பேருக்கு போலீஸ், நீதிமன்றத் துணையுடன்  இரட்டை ஆயுள் பெறுவதற்கு காரணமாக இருந்தவர். ஆலைத் தொழிலாளர்களின் அனுமதியின்றியே தனது … Continue reading “தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா?” சூழலியலாளர்கள் எதிர்ப்பு

மக்கள் போராட்டத்தால் வெட்டப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட 100 வயது ஆலமரம்!

முகிலன் ஈரோடு மாவட்டம் -பவானி வட்டம், பெருந்தலையூர் ஊராட்ச்சிக்கு உட்பட்ட செரையாம்பாளையம் என்ற கிராமத்தில் "சாரல் பசுமை தன்னார்வ அமைப்பு" என்ற அமைப்பினர் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் முன்முயற்சியில் ஊரில் உள்ள பல்வேறு அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த நசசு மரமான வேலிக்கருவை என்ற சீமை கருவேல மரத்தை அழித்து மண்ணை பண்படுத்தி, சுமார் 700 மரங்கள் (ஆல்-அரசு- வேம்பு-பழம் தரும் மரம்கள்) நட்டு வளர்த்து, முன்மாதிரியாக இருந்து வருகின்றனர். அங்கு 100 ஆண்டுகள் ஆன … Continue reading மக்கள் போராட்டத்தால் வெட்டப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட 100 வயது ஆலமரம்!

“பெப்ஸி ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவே திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது”

முகிலன்  நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 36 ஏக்கர் நிலத்தில் தினசரி தாமிரபரணி ஆற்றில் இருந்து 15லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து குடிநீர், குளிர்பானம் தயாரிக்க அமெரிக்காவின் பெப்சி ஆலைக்கு, தமிழக அரசிடம் ஜனவரி - 2014 இறுதியில் கேட்ட விண்ணப்பத்திற்க்கு 05.02.2014 அன்று பத்தே நாட்களில் அனுமதி அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு . நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் 86,000 ஏக்கர் விவசாயத்திற்கும், நெல்லை-தூத்துகுடி- விருதுநகர் மாவட்ட மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது தாமிரபரணி. … Continue reading “பெப்ஸி ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவே திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது”