வீட்டுப் பிரசவம் தனியுரிமையா?

டி. சத்வா வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதும் இறந்து போவதும் மக்களின் தனியுரிமை என்றும் அரசு இதில் தலையிட கூடாது என்றும் செந்தமிழன் போன்றோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது நியாயமானதா அல்லது சட்டபூர்வமானதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான அரசியலமைப்பு சட்டபிரிவு 25 மக்களின் நம்பிக்கைகளில் அரசு தலையிட கீழ்கண்ட மூன்று விதிவிலக்குகளை வழங்கியுள்ளது. 1. Public order (சட்டம் ஒழுங்கு) 2. Morality 3. Health (பொது சுகாதாரம்) … Continue reading வீட்டுப் பிரசவம் தனியுரிமையா?

மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!

சத்வா சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா, மலர் மருத்துவம், தொடு மருத்துவம், அமுக்கு சிகிச்சை மற்றும் பிற மாற்று மருத்துவங்கள் தன்னிச்சையாக செயல்பட கூடியது என்றும் இவ்வகை மருத்துவங்கள் உடலில் 'வேறு பல வித அமானுசிய' முறைகளில் இயங்கி உலகில் உள்ள அனைத்து நோய்களையும் அழித்தொழித்து விட கூடியது என்றும், அரசின் ஆதரவு இல்லாமை மற்றுப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் இலுமினாட்டி சதியின் காரணமாக தான் மேற்சொன்ன மாற்று மருத்துவங்கள் பின்னடைவை தழுவி விட்டதாகவும் ஒரு … Continue reading மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!

தமிழர்கள் எலிகள் அல்ல; தட்டம்மை – ருபெல்லா தடுப்பூசி தேவையா? மருத்துவர் புகழேந்தியின் விரிவான அறிக்கை

மருத்துவர் புகழேந்தி “ தாயின் பாலைவிட சிறந்த நோய்த் தடுப்பு மருந்தும் உண்டோ?” “The best vaccine against common infectious diseases is an adequate diet.” “போதுமான சத்துள்ள உணவே சிறந்த நோய்த் தடுப்பு மருந்தாகும்.” - உலக சுகாதார நிறுவனம் அறிவியல் ரீதியான சில விளக்கங்களும் கேள்விகளும்: 1. தற்போதய சூழலில் தட்டம்மை – ருபெல்லா தடுப்பூசி உடனடித் தேவையா? தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவலின் படி தமிழகத்தில் தட்டம்மையால் 2016 ஆம் … Continue reading தமிழர்கள் எலிகள் அல்ல; தட்டம்மை – ருபெல்லா தடுப்பூசி தேவையா? மருத்துவர் புகழேந்தியின் விரிவான அறிக்கை

ரூபெல்லா தடுப்பூசியால் ஆட்டிச ஆபத்து; உலக நாடுகளால் தடை செய்யப்பட்டதை தமிழக அரசு ஏன் அனுமதிக்கிறது?

நக்கீரன் எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் மாநிலம் முழுவதுமுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு MR (தட்டம்மை –ரூபெல்லா) தடுப்பூசி போட போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிகளுக்குப் பின்னேயுள்ள ஆபத்துகள் குறித்து ‘குழந்தைகள் மீது மருத்துவம் நிகழ்த்தும் வன்முறைகள்’ என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருப்பதால், கடந்த நான்கு நாட்களாகவே வாசகர்களும் ஊடகத் தோழர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே இத்துறையில் முன்னோடிகளான மருத்துவர் வீ. புகழேந்தி, அ.உமர் ஃபாரூக் இருவரிடமும் கலந்து பேசிவிட்டு இப்பதிவை எழுதுகிறேன். … Continue reading ரூபெல்லா தடுப்பூசியால் ஆட்டிச ஆபத்து; உலக நாடுகளால் தடை செய்யப்பட்டதை தமிழக அரசு ஏன் அனுமதிக்கிறது?

அபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

தொலைக்காட்சி விவாதங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வார இதழ்கள், படிப்பவராக இருக்கும் பட்சத்தில் "சைகாலாஜிஸ்ட் அபிலாஷா"வை தெரிந்திருக்கும். மன நலம் சார்ந்த விஷயங்கள் தொடர்பான கேள்விகள், கருத்துகள், ஆலோசனைகளுக்கு, இவரையே, சமீபமாக ஊடகங்கள் அதிகமாக நாடுகின்றன. இந்நிலையில்  அபிலாஷா மருத்துவரே அல்ல என்றும் அறமற்றவர்,  சட்டவிரோதமானவர்,  மோசடி பேர்வழி என்றும் மனநல மருத்துவர் ஷாலினி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.  இது குறித்த மருத்துவர் ஷாலினியின் முகநூல் பதிவுகளை தமிழாக்கம் செய்து கீழே வெளியிட்டுள்ளோம். Shalini தன்னுடைய மகளுக்கு, மனநிலை பிரச்சனைகள் இருப்பதற்கான … Continue reading அபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

ஜப்பானிய ஆய்வாளருக்கு மருத்துவ நோபல்!

2016-ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறை நோபல் விருதைப் பெறுகிறார் ஜப்பானிய ஆய்வாளர் யோஷினாரி ஒசுமிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்களின் அடிப்படை செயல்பாடான மறுசுழற்சு மற்றும் தரமிழத்தல் அதாவது  செல்கள் தன்னைதானே அழித்துக்கொள்வது (mechanisms of autophagy)  குறித்த வழிமுறைகளைக் கண்டறிந்ததற்காக இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. ஒசுமி, ஜப்பானின் யொகோஹாமா நகரில் அமைந்துள்ள டோக்கியோ இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாஜியில் பேராசிரியராக இருக்கிறார். நோபல் பரிசு குழு அறிக்கையில், “ஒசுமியின் ஆய்வு, செல்கள் வறிய சூழலை எப்படி கையாள்கின்றன என்றும் … Continue reading ஜப்பானிய ஆய்வாளருக்கு மருத்துவ நோபல்!

நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு ஒரு மருத்துவரின் வேண்டுகோள்

மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் நெல்லை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறார் ஒரு நோயாளி. அவரிடைய கழுத்துப்பகுதி அறுபட்டு, ரத்தப்போக்கு அதிகம் இருந்து, அழைத்து வரப்படுகிறார். அவருடன் போலீஸ்கூட்டமும் , ஊடகவுயலாளரும் ஒரு முக்கிய கொலை வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவர் என்று போலீஸ் கூறுகிறது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவரை பேசவைத்து வாக்கு மூலம் வாங்க வேண்டும். எப்போது வாக்குமூலம் கிடைக்கும் என்று போலீசை விட , டி.ஆர்.பி. ரேடிங்கை ஏற்ற விழையும் சமூக அக்கறையுள்ள ஊடகவிலாளர்கள்... இந்நிலையில் சிகிச்சையளிக்கும் … Continue reading நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு ஒரு மருத்துவரின் வேண்டுகோள்

எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தியதால் 2234 பேருக்கு எய்ட்ஸ்!

எய்ட்ஸ் நோய்க் கிருமி தொற்று இருந்த இரத்தத்தை செலுத்தியதால் 2234 பேருக்கு ஹெச்ஐவி நோய் தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் அசாமைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஒன்று தீக்காயங்களுக்காக அம்மாநிலத்தின் கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அதற்கு எச்ஐவி தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழந்தைக்கு முன்னதாக தொற்றுள்ள இரத்தம் செலுத்தப்பட்டதன் மூலம் எச்ஐவி நோய் வந்திருப்பது பின்னர் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து … Continue reading எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தியதால் 2234 பேருக்கு எய்ட்ஸ்!

தொற்றுநோயிலிருந்து தற்காக்கும் முறைகள்: அன்புமணி ராமதாஸ் ஆலோசனை விடியோ பதிவு

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்று நோயிலிருந்து  தற்காத்துக் கொள்வதற்காக அனைவரும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்   குறித்து மருத்துவர் என்ற முறையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்துள்ள விளக்கத்தின் வீடியோ பதிவு. http://www.youtube.com/watch?v=-UXeVUf0Kbg