கையால் மலம் அள்ளும் பணித்தடைச் சட்டம் 2013’’ ஐ உடனடியாக நடைமுறைபடுத்த ‘’பீம் யாத்ரா’’

Murugappan Ramasamy (பீம்யாத்ரா குழு திண்டிவனம் வருகையின்போது தயாரிக்கப்பட்ட துண்டறிக்கை.. தற்போது நிறைவேறியுள்ள புதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இந்தக் கொடுமைகளும் குற்றமாக இணைக்கப்பட்டுள்ளது.. சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும்) ‘‘கையால் மலம் அள்ளும் பணித்தடைச் சட்டம் 2013’’ ஐ உடனடியாக நடைமுறைபடுத்து ‘’பீம் யாத்ரா’’ பேருந்து பிரச்சாரப் பயணம் ----------------------------------------------------------------------------------- 14.01.2014 - மாலை 4.00 மணி - காந்தி சிலை அருகில் – திண்டிவனம் ---------------------------------------------------------------------------------- கையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை … Continue reading கையால் மலம் அள்ளும் பணித்தடைச் சட்டம் 2013’’ ஐ உடனடியாக நடைமுறைபடுத்த ‘’பீம் யாத்ரா’’