குற்றமே தண்டனை: நாசர் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது ஏன்?

சரா 'குற்றமே தண்டனை' - கடந்த மூன்று ஆண்டுகளில் எனக்கு முழு திருப்தி தந்த மிகச் சில தமிழ்ப் படங்களுள் ஒன்று. ஒரு குற்றத்தில் நேரடியாகத் தொடர்புடையர்களை மட்டுமே சமூகமும் அமைப்புகளும் கண்டுகொள்கிறது. ஆனால், ஒரு குற்றத்தில் மறைமுகமாகத் தொடர்புடையவர்களையும், பெரியக் குற்றமாக இருப்பினும் - அதற்குக் காரணமான கிளைக் குற்றமாக இருப்பினும் - ப்ரொஃபஷனல் கிரிமினல் அல்லாதவர்களுக்கு 'குற்றம் புரிவதே தண்டனை தரவல்லது' என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்த சினிமா இது. 99 நிமிடங்கள் … Continue reading குற்றமே தண்டனை: நாசர் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது ஏன்?

திருச்சி வானொலி தமிழ் செய்திகளுக்கு மத்திய அரசு வைக்கும் ‘வணக்கம்’!

டெல்லி, திருச்சி ஆகிய வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் செய்திகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. டெல்லி வானொலி நிலையத்திலிருந்து  நாள்தோறும் காலை 7.15 மணி, பிற்பகல் 12.40 மணி, இரவு 7.15 மணி என மூன்று முறை 10 நிமிட தமிழ் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. திருச்சி வானொலி நிலையத்திலிருந்து நாள்தோறும் பிற்பகல் 1.45 மணிக்கு 10 நிமிட தமிழ் செய்தி அறிக்கையும், பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை  செய்திச் சுருக்கமும் … Continue reading திருச்சி வானொலி தமிழ் செய்திகளுக்கு மத்திய அரசு வைக்கும் ‘வணக்கம்’!

“25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்!”

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியுள்ள ‘கபாலி’ படம் குறித்து விமர்சனங்கள் வெளியாகத்துவங்கியுள்ளன. முதல் கருத்தாக Rajarajan RJ முகநூலில் பதிவு: “25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்! கதாநாயகனில் இருந்து மீண்டும் கதையின் நாயகனாக சூப்பர் ஸ்டாரை ஆக்கி இருக்கீங்க! தூய நரையில் காதல் வழியும் காட்சிகளில் கண்களிலும் ஆனந்தத்தை வழிய வைத்துவிட்டீர்கள் ரஞ்சித்! மீண்டும் ஒரு "காளியை", "தளபதியை", "பரட்டையை" "கபாலியாக" எங்களுக்கு தந்து இருக்கிறீர்கள்! … Continue reading “25 வருஷமா ரஜினியை எப்படி பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு ரஜினிப்படத்தை கொடுத்து இருக்கீங்க ரஞ்சித்!”

பத்தி: தமிழில் எழுதும் ஒரு சினிமா விமர்சகர்கூட ஏன் தேசிய விருது பெறவில்லை?

ஜீவா பொன்னுசாமி " If you have no critics you will likely have no success ". - Malcom X . " On your way to the top you always get some criticism.criticism is a great motivation " - Wladimir Klitschko. " The notion of directing a film is the invention of critics. the hole eloquence of … Continue reading பத்தி: தமிழில் எழுதும் ஒரு சினிமா விமர்சகர்கூட ஏன் தேசிய விருது பெறவில்லை?

#இறைவி ’மே 17’ குறித்து கார்த்திக் சுப்புராஜ் சொல்லவருவது என்ன? கிளம்பும் புது சர்ச்சை!

இறைவி திரைப்படம் வெளியான நாளில் இருந்தே சர்ச்சைகள் மொய்க்கத் தொடங்கிவிட்டன. அது பெண்ணிய படமா என்பதிலிருந்து தொடங்கி தற்போது ஈழத் தமிழ் ஆதரவாளர்களை விமர்சிக்கும் படமா ஆதரிக்கும் படமா என்பது வரை வந்து நிற்கிறது. திரை திறனாய்வாளர் Saraa Subramaniam தனது முகநூல் பதிவில்... ‪#‎இறைவி‬ படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றில் இயக்குநர் அருள் (எஸ்.ஜே.சூர்யா) பார் ஒன்றில் மது அருந்திக்கொண்டிருப்பார். அப்போது, அவரிடம் உறுதுணைக் கதாபாத்திரத்தில் நடித்தவர், "தமிழன் தமிழன்னு உணர்வை தூண்டிவிட்டு பைசா பண்ணுற பிராடுகளுக்கு செருப்படி..." … Continue reading #இறைவி ’மே 17’ குறித்து கார்த்திக் சுப்புராஜ் சொல்லவருவது என்ன? கிளம்பும் புது சர்ச்சை!

இறைவி….: ப்ரியா தம்பி

Priya Thambi கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உதவி இயக்குனர் நண்பர் ஒருவர் தன் கதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நாகர்கோயிலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக சொன்னார். ஆணவக் கொலைக்கு எதிரான படம் என ஆவேசமாக வேறு கூறினார். அருந்ததியப் பெண்ணுக்கும், நாடார் பையனுக்கும் நடக்கும் காதல் கதை அது.... ‘’அவங்க இரண்டு பேரும் டெய்லி கிருஷ்ணன் கோயில்ல மீட் பண்ணிப்பாங்க.. அதுதாங்க அவங்க லவ் பிளேஸ்’’ என்று சொன்ன இடத்திலேயே, அதற்கு மேல் கேட்க ஒன்றுமில்லை என … Continue reading இறைவி….: ப்ரியா தம்பி

நாக்ராஜ் மஞ்சுளேவின் ‘சய்ரத்’ சென்னையில் திரையிடப்படுகிறது!

இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவின் வெற்றிப்படமான ‘சய்ரத்’ சென்னையில் உள்ள பிவிஆர் சினிமாஸில் திரையிடப்படுகிறது. ஜுன் 11-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு  திரையிடப்படுகிறது. “சென்னையில் Sairat படம் திரையிடுவதற்கான வாய்ப்புகள் ஏதும் உள்ளனவா என்று கேட்ட நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். இந்திய சினிமாவின் போக்கை மிகவும் தீவிரமான பாதைக்கும் அதே சமயம் வெற்றிகரமான பாதைக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார் நாகராஜ் மஞ்சுளே. திரைத்துறையில் இயங்குபவர்கள், களத்தில் பணியாற்றுபவர்கள், சினிமாவை வெறுப்பவர்கள் என எல்லோரும் பார்க்கவேண்டிய படம்” … Continue reading நாக்ராஜ் மஞ்சுளேவின் ‘சய்ரத்’ சென்னையில் திரையிடப்படுகிறது!

உறியடி: சாதி அரசியலை பேசும் சினிமா!

பால் நிலவன் வழக்கமான ஜாதிய கெத்துப் படமாக இல்லாமல் 'உறியடி' தமிழ்த் திரைப்படம் புதிய தடத்தைப் பதித்துள்ளது. கல்லூரி சேட்டைகளில் திளைத்தாலும் அடிக்கடி சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களின் கதை இது. சாதி அரசியலில் குளிர்காய நினைக்கும் சில புள்ளிகளுக்கு இவர்களின் பிரச்சனைகள் அல்வாத் துண்டாக சிக்குகிறது. அல்வாத்துண்டு மேலும் ஆறேழு துண்டுகளாக சின்னாபின்னமாவதை டூயட் கத்திரிகாய்கள், அக்கப்போர் காமெடிகள் எதுவுமின்றி மண்ணில் கிழித்துச் செல்லும் கோடாக நிறுத்திச் சொல்கிறது படத்தின் பின்பாதி. அத்தகையக் காட்சிகளை violance … Continue reading உறியடி: சாதி அரசியலை பேசும் சினிமா!

“நான் கிறிஸ்டஃபர் நோலனின் படங்களையோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படங்களையோ பிரதியெடுக்க விரும்பவில்லை”: ஃபாண்ட்ரி இயக்குநர் நேர்காணல்

சாதிய தீவிரத்தை உணர்த்திய அறிமுகப்படமான ஃபாண்ட்ரி மூலம் மராத்தி சினிமாவுக்கு புத்துயிரூட்டியவர் நாக்ராஜ் மஞ்சுளே(37). வெளியாக இருக்கும் ‘சய்ரத்’ படத்தில் காதல் கதைக்கு மாறியிருக்கிறார். தன்னுடையை திரை முயற்சிகள் ஏன் ஏற்றத் தாழ்வுகளை மையப்படுத்துகின்றன என்று உரையாடுகிறார் நாக்ராஜ். தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்காக நேர்கண்டவர்: Alaka Sahani  நேர்காணலின் தமிழாக்கம் இங்கே... உங்களுடைய முதல் சினிமா ஃபாண்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பு அடுத்த படமான சய்ரத் மீது ஏதேனும் அழுத்தம் செலுத்தியதா? ஃபாண்ட்ரி திரைப்படத்தை உருவாக்கும்போது, … Continue reading “நான் கிறிஸ்டஃபர் நோலனின் படங்களையோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படங்களையோ பிரதியெடுக்க விரும்பவில்லை”: ஃபாண்ட்ரி இயக்குநர் நேர்காணல்

திருமணத்துக்காக படமா படத்திற்காக திருமணமா?; பிபாசா பாசு திருமண ஆல்பம் பாருங்கள்…!

பாலிவுட் நடிகை பிபாசா பாசு தன் நண்பர் கரண் சிங் க்ரோவரை மணந்திருக்கிறார். பெங்காலி முறைப்படி இவர்களுடைய திருமணம் நடந்தது. சில படங்கள் இங்கே... https://www.instagram.com/p/BE5Ur5RMqFH/?taken-by=bipashabasu https://www.instagram.com/p/BE5R142sqA5/?taken-by=bipashabasu https://www.instagram.com/p/BE5V02uMqGv/?taken-by=bipashabasu https://www.instagram.com/p/BE5VpiyMqGf/?taken-by=bipashabasu https://www.instagram.com/p/BE4IRoIsqDg/?taken-by=bipashabasu https://www.instagram.com/p/BE4HbqUMqBD/?taken-by=bipashabasu https://www.instagram.com/p/BEyn7ZYMqDq/?taken-by=bipashabasu

#தெறி டைட்டில் என்னுடையது; அறிவுச்சுரண்டலில் அட்லீ: கவிஞர் என்.டி.ராஜ்குமார் போர்க்கொடி

தெறி சர்ச்சைகள் விட்டபடியில்லை. இப்போது கவிஞர் என்.டி. ராஜ்குமார், “தெறி டைட்டில் என்னுடையது” என போர்க்கொடி தூக்கியுள்ளார். தன்னுடைய முகநூல் பதிவில், “அன்பானவர்களே இயக்குனர் அட்லி இயக்கத்தில்உருவான விஜய் நடித்த திரைப்படத்திற்கு எனது புத்தகத்தின் பெயரான தெறி என்கிற பெயரை எனது அனுமதியின்றி வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏற்கனவே நமக்கு மரியாதைக்குரிய நீலபத்மநாபன் நல்ல உதாரணம். அட்லி இதற்கு விளக்கமளிக்க வேண்டும். படைப்பாளிகளே இந்த அறிவுச்சுறண்டல் நாளை உங்களுக்கும் ஏற்படலாம்.  நீங்கள் வெறுமனே லைக்போடாமல் உங்கள் கருத்தை … Continue reading #தெறி டைட்டில் என்னுடையது; அறிவுச்சுரண்டலில் அட்லீ: கவிஞர் என்.டி.ராஜ்குமார் போர்க்கொடி

“கிரிக்கெட் மேட்ச் ஜோக்கர்கள்!”: சிம்பு

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டியில் பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டனர். இதில் அஜித், விஜய், சிம்பு ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் சிஃபி டாட் காம் இணையதளத்துக்கு அளித்துள்ள குறிப்பில், “நடிகர் சங்கத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக விலகுகிறேன். பிரச்சினைகளின் போது ஒரு அமைப்பாக செய்யவேண்டிய கடமையிலிருந்து சங்கம் தவறிவிட்டது. நான் பல பிரச்சினைகளை சந்தித்தபோது அவர்கள் எனக்கு உதவவில்லை. மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் என்னை வருத்துக்கு உள்ளாக்கியது. இதில் விளையாடிய … Continue reading “கிரிக்கெட் மேட்ச் ஜோக்கர்கள்!”: சிம்பு

தெறி திருட்டு விசிடி தயாரித்ததா பாலிமர் டிவி? நடந்தது என்ன?

Swara Vaithee தெறி படத்திற்கு அதிகமா காசு வசூலிப்பதை பாலிமர் தொலைக்காட்சி நேற்று அம்பலப்படுத்தி இருக்கிறது! கோயம்பத்தூர்ல ஒரு தியேட்டருக்கு போய் வீடியோ எடுத்து அம்பலப்படுத்தி இருக்காங்க.. ஆனா பாலிமர் காரங்க திருட்டு விசிடி தயாரிக்கறாங்கன்னு சொல்லி கேமரா மேனை போலீஸ்ல புடிச்சி குடுத்துருக்காங்க! போலீஸ் அந்த கேமராவை வாங்கி பாத்து எதுவும் இல்லைன்னு திருப்பி குடுத்துட்டாங்க.. ஆனா தெறி படத்தோட தயாரிப்பாளர் தாணு, பாலிமர் டிவி திருட்டு விசிடி தயாரிக்குதுன்னு புகாரா சொல்லியிருக்காரு! அட்சுவலா தியேட்டர்ல … Continue reading தெறி திருட்டு விசிடி தயாரித்ததா பாலிமர் டிவி? நடந்தது என்ன?

#உலகசினிமா:The Sapphires போர்க்களத்துக்கு அருகே இசைக்கும் வானம்பாடிகள்!

பால் நிலவன் The Sapphires /2012/Australia/ Dir: Wayne Blair ஆஸ்திரேலியா, 1968. வியட்நாம் போரின்போது ராணுவ வீரர்களுக்கு இசைவிருந்து படைக்க மெல்போர்னிலிருந்து சென்ற மகளிர் இசைக்குழுவினர் பற்றிய படம். ஆஸ்திரேலிய கிராமத்து தொல்குடிப் பெண்கள் நால்வரின் இசையார்வத்தை நன்கு உணர்ந்த தேவ் எனும் வெள்ளையின ராணுவ வீரன் அவர்களை குரல் தேர்வுக்கு கலந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். அவர்களில் இளையவளான ஜுலியை விட்டுவிட்டு குரல்தேர்வுககு அவர்கள் மட்டும் நகரத்திற்குச் செல்கிறார்கள். அவள் மிகவும் சின்னப்பெண் என்பதால் உருவான … Continue reading #உலகசினிமா:The Sapphires போர்க்களத்துக்கு அருகே இசைக்கும் வானம்பாடிகள்!

#தெறி:“நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமாக்றீங்களே, அட்லீ”

ஜி. விஜயபத்மா எந்த ஒரு விசயத்துல ஈடுபடும் முன்பும் mindsetனு ஒண்ண நம்ப subconscious mind..பட்டுனு consious mindக்கு transferபண்ணிடும். நாம அதுக்கு நம்பளயும் அறியாம தயாராகிடுவோம். அதாவது சுவிஷேச கூட்டத்துக்கு போறோம்னா வாய் தானா ஜீஸஸ்னு சொல்லும். திருப்பதி போனா கோவிந்தான்னு சிலிர்க்கும். அதுமாதிரி தளபதி விஜய் படத்துக்கு போனா இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சுதான"தெறி"மாஸ் ஆக்ஷன் படம் பார்க்க போறோம். அப்புறம் படம் பார்த்துட்டு அட்லீங்கிற இயக்குனர நான் எப்படி திட்டி விமர்சனம் எழுத முடியும்? … Continue reading #தெறி:“நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமாக்றீங்களே, அட்லீ”

“கம்யூனிஸ்டுகளை சினிமாவுக்குள் வளரவிடக்கூடாது”: சொன்னவர் ஒரு மூத்த ‘திராவிட’ நடிகர்!

வாசுதேவன் ஜெயகாந்தனுக்கும் திரைப்படத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ்த் திரைப்படத்துறை வணிக கரங்களில் சிக்குண்டதால், ஜெயகாந்தன் போன்ற கலைஞர்களால் தாக்குபிடிக்கமுடியவில்லை. வங்காளத்திலும், கேரளத்திலும் இன்றும் சீரியஸ் திரைப்படங்கள் வருகிறது. அங்கே இதற்கு வளமான மரபு உண்டு. தமிழ்நாட்டிலும் இதற்காக 1950 களிலே ஜெயகாந்தன் மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்களால் போட்ட அஸ்திவாரம், அப்போதே ஆபத்தை உணர்ந்த பெரும் வணிக முதலாளிகளால் அடித்து நொறுக்கப்பட்டது. இதைப்பற்றி அறந்தை நாராயணன் ‘தமிழ் சினிமாவின் கதை என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். 1959ம் … Continue reading “கம்யூனிஸ்டுகளை சினிமாவுக்குள் வளரவிடக்கூடாது”: சொன்னவர் ஒரு மூத்த ‘திராவிட’ நடிகர்!

இந்துத்துவ சித்தாந்தத்தைப் பேசும் சமஸ்கிருத படத்துக்கு மாநில மொழி படத்துக்கான தேசிய விருது!

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் சமஸ்கிருத மொழியில் வெளியான பிரியமாசணம் படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சமஸ்கிருதம் மாநில மொழி பிரிவில் விருது பெற்றிருக்கிறது. எந்த மாநிலத்திலும் பேசப்படாத ஒரு மொழிக்கு எப்படி மாநில மொழிக்கான விருது வழங்கலாம் என பலர் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். வினோத் மன்காரா என்பவரால் இயக்கப்பட்ட பிரியமாசணம், இந்துத்துவ சித்தாந்தத்தைப் பேசுவதாகக் கூறி, கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட நிராகரிக்கப்பட்டது. கேரளத்தில்  17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, உன்னாயி … Continue reading இந்துத்துவ சித்தாந்தத்தைப் பேசும் சமஸ்கிருத படத்துக்கு மாநில மொழி படத்துக்கான தேசிய விருது!

டிவி சேனல் தொடங்குகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி: பெயர் வெளிச்சம் டிவி!

விடுதலை சிறுத்தைகள் கட்சி, வெளிச்சம் டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சானல் ஒன்றைத் தொடங்குகிறது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ். அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் வெளிச்சம் டிவி செயல்பட ஆரம்பிக்கும் என அந்தச் செய்தி சொல்கிறது. “ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை ஒலிப்பதாக இந்தச் சேனல் இருக்கும். ஊடகங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல் மற்றவர்களுக்கு இணையாக ஒலிப்பதில்லை. செய்திகள், நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் இதே தான்” என்றூ விடுதலை சிறுத்தைகள் … Continue reading டிவி சேனல் தொடங்குகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி: பெயர் வெளிச்சம் டிவி!

கங்கணாவுக்கு மூன்றாவது தேசிய விருது இது!

63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர் - அமிதாப் பச்சன்(பிகு) சிறந்த நடிகை - கங்கணா ரணவத் (தனு வெட்ஸ் மனு) சிறந்த திரைப்படம் -  ‘பாகுபலி’ சிறந்த இயக்குநர் - சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி) சிறந்த பின்னணி இசை - இளையராஜா சிறந்த இசை: எம். ஜெயச்சந்திரன் (என்னு நிண்டே மொய்தீன்) சிறந்த ஒளிப்பதிவாளர் -சுதீப் சாட்டர்ஜி சிறந்த துணை நடிகர் - சமுத்திரகனி (விசாரணை) சிறந்த துணை … Continue reading கங்கணாவுக்கு மூன்றாவது தேசிய விருது இது!

பாகுபலிக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது: இயக்குநர் ராஜமவுலியின் மனுஸ்மிருதியை தூக்கிப் பிடிக்கும் பதிவுக்குக் கிடைத்த அரசு அங்கீகாரமா?

ஆண்டுதோறும் சினிமாவுக்கென வழங்கப்படும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக தேசிய விருது பெறும் படங்கள் வணிக ரீதியிலான வெற்றி என்பதைக் கடந்த சினிமாவின் கலை அம்சத்தைத் தொடும் படங்களுக்கென வழங்கப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆண்டு, பாகுபலி என்ற பன்மொழி வெற்றி படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழ்ஸ்டுடியோ அருண் இளையராஜா, வெற்றிமாறன், சமுத்திரக்கனி தேசிய விருதை புறக்கணிக்க வேண்டும்... ஒரு அமைப்பு முறையை கேள்விக்குட்படுத்தும் படத்தை … Continue reading பாகுபலிக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது: இயக்குநர் ராஜமவுலியின் மனுஸ்மிருதியை தூக்கிப் பிடிக்கும் பதிவுக்குக் கிடைத்த அரசு அங்கீகாரமா?

#KuttyThala: நடிகர் அஜித் மகனின் இரண்டாவது பிறந்த நாளுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக் பிறந்த நாளுக்கு அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை அள்ளி குவித்திருகின்றனர். ‘குட்டிதல’ என ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியும் கொண்டாடிவிட்டனர். https://twitter.com/iamRajcitizen/status/704929289272205312 https://twitter.com/sasist54/status/704929217549623296 https://twitter.com/johnvishnu/status/704929063803158529 https://twitter.com/sasist54/status/704928464860782592 https://twitter.com/IamMkr_/status/704928347353128960 https://twitter.com/BillaIniyan/status/704928084026388480 https://twitter.com/SairSairam/status/704928064162111489 https://twitter.com/prasanth93270/status/704927959212236800 https://twitter.com/sasist54/status/704927838475001856 https://twitter.com/Deepika_raj_31/status/704927539635081222 https://twitter.com/krishram20/status/704927374035570688 https://twitter.com/uniquekaviya/status/704927350316769280 https://twitter.com/kanavukadhalan/status/704927233337638914

பி.ஆர்.ஓ. நிகில் முருகனை விலக்கிய கமல்ஹாசன்: தொலைக்காட்சி நிருபரிடம் தவறாக நடந்ததாக புகார்!

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய தகவல் தொடர்புகளை தன்னுடைய நிறுவனத்தின் மூலமாகவே செய்வார் என்றும் நிகில் முருகன் இனி தன்னுடைய தகவல் தொடர்பு அதிகாரியாக நீடிக்க மாட்டார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://twitter.com/Shailja/status/704515794449899522 தமிழ் சினிமாவில் சர்வ அதிகாரம் படைத்தவராக வலம் வந்த நிகில் முருகன் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் என்று சினிமா நிருபர்களிடம் விசரித்ததில் கிடைத்த சில தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளோம். *தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்த ஒரு பெண்ணிடம் நிகில் முருகன் தவறாக நடந்திருக்கிறார் … Continue reading பி.ஆர்.ஓ. நிகில் முருகனை விலக்கிய கமல்ஹாசன்: தொலைக்காட்சி நிருபரிடம் தவறாக நடந்ததாக புகார்!

ஆஸ்கர்: லியோனார்டோ டி காப்ரியோவை மீம்ஸால் வாட்டி எடுத்த உலக மக்கள்!

பல முறை ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டும் விருது பெறாமல் இருந்தார் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ. 2014-ஆம் ஆண்டு ‘வூஃப் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட்’ படத்துக்கு டி காப்ரியோ பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. அப்போதிருந்து, டி காப்ரியோவையும் ஆஸ்கரையும் இணைத்து மீம் போட்டு வருகின்றனர் இணைய மக்கள். உலகெங்கிலும் உள்ள மொழி வேறுபாடு இல்லாமல் மீம் போட்டு வெளியிட்டு வந்தனர். ஆஸ்கர் விருது வழங்கிய திங்கள் கிழமை சமூக வலைத்தளங்கள் டி … Continue reading ஆஸ்கர்: லியோனார்டோ டி காப்ரியோவை மீம்ஸால் வாட்டி எடுத்த உலக மக்கள்!

டைட்டானிக் நாயகனுக்கு இறுதியாக ஆஸ்கர் கிடைத்தது!

டைட்டானிக் படத்தின் நாயகனாக நினைவு கூறப்படும் லியோனார்டோ டி காப்ரியோவுக்கு சிறந்த நடிகருக்கான 88வது ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. The Revenant படத்தில் நடித்ததற்காக இந்த விருது பெற்றார் லியோ. https://twitter.com/OITNB_Beyond/status/704170304461869058 https://twitter.com/OITNB_Beyond/status/704170001356320768 https://twitter.com/OITNB_Beyond/status/704168775403196416

#அவசியம்படியுங்கள்: விசாரணை தமிழின் உலக சினிமாவா?

பாபுராஜ் விசாரணையை தமிழின் உலக சினிமா என்று கொண்டாடுகிறார்கள். ஆனால், ஆடுகளம் அளவுக்கும் படம் என்னை ஈர்க்கவில்லை. பிடிக்கவில்லை அல்ல, பாதிக்கவில்லை என்பதே சரி. விசாரணையில் வரும் பாண்டி போலீஸிடம் அடி மேல் அடிவாங்கி, ஒரு கட்டத்தில், 'எவ்வளவு வேணும்னாலும் அடிச்சுக்க' என்ற மரத்துப்போன நிலைக்கு வருவதற்கு முன்பே, எனக்கு மரத்துவிட்டது. பொதுவெளியில் காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் வீடியோக்களாக இணையத்தில் பார்க்கக் கிடைக்கின்றன. அரசை எதிர்த்து போராடுகிறவர்கள் முதலில் எதிர்கொள்வது காவல்துறையின் வன்முறையைத்தான். டாஸ்மாக்கை மூடச் சொன்னால் … Continue reading #அவசியம்படியுங்கள்: விசாரணை தமிழின் உலக சினிமாவா?

#விசாரணை படத்தில் “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல் ஏன்?

காட்டாறு “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” விசாரணை படத்தில் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல். வெற்றிமாறன், தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘விசாரணை’. இடைவேளை வரை கோவையில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றும் மு.சந்திரகுமார் அவர்களின் ‘லாக்அப்’ நாவலை அடிப்படையாக வைத்தும், அதற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்திலும் ‘விசாரணை’ நடக்கிறது. தமிழ்சினிமாவின் அனைத்துக் கதாநாயகர்களும் ஏதாவது ஒரு திரைப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருப்பார்கள். கதாநாயகர்களே ஏற்று நடித்த வேடம் என்பதால், … Continue reading #விசாரணை படத்தில் “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல் ஏன்?

வந்த வேகத்தில் யூ ட்யூப்பில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டு வந்த விஜய்யின் ‘தெறி’ டீஸர்!

விஜய் நடிக்கும் தெறி படத்தின் டீஸர் நேற்றிரவு வெளியானது. வெளியான சில மணிநேரங்களிலேயே 9 லட்சத்துக்கு மேற்பட்ட பார்வைகளைக் கடந்த இந்த டீஸர், தீடிரென யூட்யூப் இணைப்பிலிருந்து நீக்கப்பட்டது. Tamil takies என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. காப்புரிமை பிரச்சினையால் நீக்கப்பட்டது என அறிவிப்பு வந்தது. ஆனால் இந்த டீஸர், தெறி படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவின் பெயரிலான கணக்கில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளருக்கே காப்புரிமை பிரச்சினையா என இணைய பார்வையாளர்கள் குழம்பி நிற்க, சில நிமிடங்களில் மீண்டும் … Continue reading வந்த வேகத்தில் யூ ட்யூப்பில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டு வந்த விஜய்யின் ‘தெறி’ டீஸர்!

#விசாரணை: அதிகார மையத்துக்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் குரல்!

மீரா கதிரவன் சிறப்புக்காட்சியில் விசாரணை பார்க்க வாய்த்தது. தொடர்ச்சியாக கருத்துரிமை நசுக்கப்பட்டும் "கொல்லப்பட்டும்"வருகிற இன்றைய சூழலில்.. புரையோடிப்போன அதிகார மையத்திற்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் விசாரனையின் குரல் முக்கியமானது.கொண்டாடப் பட வேண்டியது! கதைப்பாத்திரங்களின் உருவாக்கம், அதற்கான நடிகர்களின் தேர்வு என எல்லா வகையிலும் ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை தருவதில் வெற்றிமாறன் ஜெயித்திருக்கிறார்.அவருடைய சினிமா வாழ்க்கையிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும் விசாரணை மிக முக்கியமான படம். அறிவுத் திருட்டு ஒரு கலாச்சாரமாகிக் கொண்டிருக்கும் சூழலில் லாக்கப் … Continue reading #விசாரணை: அதிகார மையத்துக்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் குரல்!