#விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ தீர்ப்பு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. எழுத்தாளர் சாரு நிவேதிதா, பேராசிரியர் அருணன், நடிகர் எஸ். வி. சேகர், விமர்சகம் பெருமாள் மணி ஆகியோர் கலந்துகொண்டனர். கார்த்திகை செல்வன் நெறியாள்கை செய்தார். பாலியல் சுதந்திரம், கருத்துரிமை குறித்து தீராது எழுதிக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா, சொன்ன கருத்துகள் அடிப்படைவாதிகளின் கருத்துக்கு நிகரானவை. “ஒரு சமூகத்தையே பாஸ்டர்டுனு சொல்றாரு. பெண்களை இவ்வளவு கொச்சை படுத்தி எழுதின நூல் தமிழ்ல வேற எதுவும் இல்லை. ஆப்பிரிக்க … Continue reading #விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா

ஏன் தீர்ப்பை எதிர்க்கிறார்கள்: ச. தமிழ்ச்செல்வன்

Tamil Selvan கொங்கு வட்டாரத்தில் சாதிய அணிதிரட்டல் அரசியலை முன்னெடுக்க நினைப்போரும் மதவாத அரசியல் அணிதிரட்டலுக்காக உழைப்போரும் இந்தத் தீர்ப்பைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.அந்தப்பகுதி மக்களின் மனம் காயப்பட்டதைப் பற்றி உருகி உருகிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். This is called Appeasing. இந்த சக்திகளைத் தாண்டி பொதுமக்கள் மனம் இவர்கள் தூண்டியதால் காயப்பட்டிருந்தாலும் கூட எழுத்தாளர் பெருமாள் முருகன் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையை விட என் எழுத்து முக்கியமில்லை. நான் மன்னிப்புக் கேட்கிறேன். திருச்செங்கோடு என்ற ஊர்ப்பெயரை நாவலிலிருந்து நீக்குகிறேன் … Continue reading ஏன் தீர்ப்பை எதிர்க்கிறார்கள்: ச. தமிழ்ச்செல்வன்

பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு!

அ. குமரேசன் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடுவோருக்கு ஒரு முக்கிய வெற்றியாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 5) அளித்துள்ள தீர்ப்பைப் பார்க்கிறேன், வரவேற்கிறேன். எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானதுதான் எழுத்தாளர்களின் சமூகப் பொறுப்பும். கருத்துரிமை, சமூகப்பொறுப்பு இரண்டிற்கும் சம முக்கியத்துவம் அளிக்கிற இயக்கம்தான் எமது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். ஒரு ஊரைப்பற்றி, அதன் வாழ்க்கை … Continue reading பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு!