தோழர்.வே.மதிமாறன் நான் மிகவும் மதிக்கும் சிந்தனையாளர்; எழுத்தாளர்; பேச்சாளர். பல்லாண்டுகால நண்பர். வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் அம்பேத்கர். பெரியார் சிந்தனைகளை முன்வைப்பவர். எண்ணற்ற இளைஞர்களைத் தன் பேச்சால் ஈர்ப்பவர். ஆனால் சிலசமயம் அவரது தடாலடியான கருத்துகள் ஆழமும் சாரமும் அற்ற அப்போதைய கவர்ச்சிகரம் வாய்ந்தவை, சமயங்களில் பெரியாரியலுக்கு எதிர்த்திசையில் நடைபோடுபவை. அதற்கான சமீபத்திய உதாரணம் தொ.பரமசிவன் குறித்த அவரது அண்மைய வீடியோ. அவரது 'பாரதிய ஜனதா பார்ட்டி' நூலை அறிவுலகம் தேவையற்ற பதற்றத்துடன் எதிர்கொண்டது உண்மைதான். … Continue reading தொ.பரமசிவனை பெரியாரிஸ்ட்கள் எப்படி அணுக வேண்டும்? சுகுணா திவாகர்
Tag: பெரியார்
அம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்
‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற விமர்சனத்துக்கு உரிய ஒரு நூலை எழுதியிருக்கிறார் வசுமித்ர. இந்த நூல் எழுத வேண்டிய அவசியம், தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளின் நழுவல்வாதம், அம்பேத்கரை மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியம், அடையாள அரசியல் என பலவற்றைக் குறித்து இந்த நேர்காணலில் வசுமித்ர பேசுகிறார். ந.முத்துமோகன், அருணன், எஸ்.வி.ராஜதுரை, கி.வீரமணி, பெரியார்தாசன் என பலரைக் குறித்து இதில் பேசுகிறார். சிந்தன் பதிப்பகத்தில் அவரை அவரை த டைம்ஸ் தமிழ். காமிற்காக நேர்காணல் செய்தவர் பி.பீட்டர் … Continue reading அம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல்
வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 2
ப. ஜெயசீலன் வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1 வசுமித்ரா தனது பேட்டியில் தான் கிராமத்திலிருந்து கிளம்பி வந்து கோவையில் சித்தாள் வேலை பார்த்ததாகவும், பிறகு தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம் எழுத சென்னை வந்ததாகவும் இதற்கிடையில் கடந்த 20 வருடமாக "நிறைய" படித்ததாகவும் தான் எழுதிய புத்தகத்தின் பின்னணி உழைப்பை பற்றி சொன்னார். 10ஆம் வகுப்பு படித்துவிட்டு கல்விமுறை பிடிக்காமல்,கல்வி வராமல் படிப்பை நிறுத்திவிட்டு சித்தாள் வேலையும், வசனகர்த்தா வேலையும் பார்த்துகொண்டே தலைவன் வசுமித்ர மார்ஸ்சையும், அம்பேத்கரையும் … Continue reading வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 2
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா?
பிரபாகரன் அழகர்சாமி உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு மசோதா தாக்கலின் போது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, இந்த மசோதாவை முதலில் தேர்வு குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கனிமொழி செய்த முயற்சிக்கு சி.பி.எம் ஆதரவளித்தது, அதுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் டி.கே.ரங்கராஜன் கனிமொழிக்கு ஆதரவாகதான் வாக்களித்திருக்கிறார். அவர் நேற்று அவையில் பேசிய உரையிலும் இந்த மசோதவின் குறைகளை சுட்டிக்காட்டி விமர்சித்துதான் பேசியிருக்கிறார். மசோதாவில் இரண்டு திருத்தங்களை சி.பி.எம் முன்மொழிந்தது, அதுவும் பாஜகவால் நிராகரிக்கப்பட்டது. இத்தனைக்கு … Continue reading பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா?
”நீங்கள் போராளி அல்ல.. போலி!”
ஜெயச்சந்திரன் ஹாஸ்மி கௌசல்யா சக்தி திருமணத்தை எந்தளவுக்கு மகிழ்ந்து கொண்டாடினேனோ அதேயளவு வெறுப்புடன் வருத்தத்துடன் இதை எழுதுகிறேன். திருமணம் நடந்த நாள் முதலாக சக்தியின் மீது தொடர்ந்து எழுந்துவந்த குற்றச்சாட்டுக்களுக்காக விசாரனை நடத்தப்பட்டு தீர்ப்புகளும் (!) கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் சாராம்சம் மட்டும் கீழே. அந்த பெண்ணுக்கு மோசமான அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு சக்தி பொறுப்பேற்க வேண்டும். சக்தி கௌசல்யா இருவரும் பொது அரங்கில் மன்னிப்பு கேட்க வேண்டும். (இத அங்கயே கேட்டாச்சாம்) தன் திறமையை பார்த்து வியந்து … Continue reading ”நீங்கள் போராளி அல்ல.. போலி!”
’திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’: இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு திராவிடர் கழகம் பதில்
‘திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’ என்கிற இயக்குநர் பா. ரஞ்சித்தின் கேள்விக்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் பதில்... “முற்போக்குக் கொள்கை உடைய திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி ஒன்று தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (2018 நவம்பர்: 25 டிசம்பர்:1) வெளிவந்துள்ளது. ஜாதி அமைப்பு முறையின் அடிவேர் வரை சென்று அலசி எடுத்திருக்கிறார். அதன் பார்ப்பன மூலத்தையும் அடையாளம் கண்டு தோலுரித்துத் தொங்க விடுகிறார். அன்றாட வாழ்க்கையில் ஜாதியின் தாக்கங்களைத் தங்குத் … Continue reading ’திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?’: இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு திராவிடர் கழகம் பதில்
“ஏன் அவர் பெரியார்?” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி
சமூக - அரசியல் உரிமைகள், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகள் மட்டுமில்லாமல், அன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் குறித்த சிந்தனை பெரியாரைத் தவிர வேறு எந்த தலைவருக்கும் தென்னகத்தில் இருந்ததில்லை.
பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்?
தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தரவையோ, ஆதாரத்தையோ, சம்பவத்தையோ எதிர்கொள்ளும் போது அவர்களது மனம் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு படிவத்தை உருவாக்கிக்கொள்கிறது. அதாவது மலைபாம்பு சந்திரனை விழுங்கிவிடுகிறது.
பெரியார் சிலை உடைக்கப்பட்டால்…
இந்த மண் சமூக நீதிக்கும் தமிழ் அரசியலுக்குமான வேர்ப்பிடிப்புள்ள மண். அதனால்தான் இந்த மண்ணில் பெரியாரும் அண்ணாவும் வெற்றிபெறமுடிந்தது. அந்த மண் இன்னும் ஆரியத்துக்கு எதிரான தமிழ் மண்ணாகத்தான் இருக்கிறது.
இந்த எழுச்சி தேவை; சிலைகளை காக்க மட்டும் அல்ல!
யோ. திருவள்ளுவர் இந்த எழுச்சி தேவை. இது வெறுமனே சிலையை காக்க அல்ல. இழந்த உரிமைகளை மீட்கவும், இருப்பவற்றை இழக்காமல் பாதுகாக்கவும் தேவை. சரியான பாதைக்கு திருப்பினால் இத்தகைய எழுச்சிகள் உரிமைகளை காக்க துவக்கமாக அமையும். ஆனால் கலவரங்கள் உருவாகாமல், பிளவுகளை உருவாக்குவதை கவனமாகத் தடுக்க வேண்டும். ராஜா மட்டுமல்ல தமிழ்மக்களின் உரிமைகளை மோடியின் காலடியில் விற்கிற அதிமுக அரசுக்கும் பொறுப்புண்டு. அதனால் தான் எச்சு.ராஜாக்களால் இப்படி துள்ளமுடிகிறது. பெரியாரும், அம்பேத்கரும் எந்த மக்களையும் விலக்கம் செய்யவோ, … Continue reading இந்த எழுச்சி தேவை; சிலைகளை காக்க மட்டும் அல்ல!
”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்”
”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்” என சமூக-அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் வே.மதிமாறன் தனது முகநூலில் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள பதிவில்... “‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா 2014 ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலின்போது வைகோ வை உடன் வைத்துக்கொண்டே சொன்னார். அப்போது திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல, நேரடியான பெரியார் இயக்கங்களே அமைதியாகத்தான் இருந்தன. ‘எதிர்க்கட்சியா இருக்கும்போதே நம்மள இவனுங்க ஒண்ணும் பண்ணல, இப்ப நாம ஆளும் கட்சி அதுவும் … Continue reading ”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்”
பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்
தமிழ்நாட்டின் பண்பாட்டு மானுடவியல் துறையின் பேராசான் தொ.பரமசிவன் அவர்களுக்கு சமீபத்தில் நியுஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மகுடம் விருது வழங்கி கவுரவித்தது. அன்று தொ.ப அவர்களுடன் அவரது இல்லத்தில் இருந்து விருது வழங்கும் நிகழ்வை நேரலையில் பார்த்துக் கொண்டே நானும் எனது இணையர் ஆனந்தியும் பேசிக் கொண்டிருந்தோம். தொ.ப அன்றாடம் தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்து வருகிறார். இதன் மூலம் சமகால அரசியலில் எல்லாவற்றுக்கும் ஆழமான பார்வையைக் கொண்டிருக்கிறார். மாட்டிறைச்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல், நீட் தேர்வு, இயக்குனர் … Continue reading பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்
பண்டிதர் அயோத்திதாசர், புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் பெரியார்!!!
பிரபாகரன் அழகர்சாமி பெரியாருக்கு எதிராகவோ போட்டியாகவோ மாற்றாகவோ, அம்பேத்கரை கொண்டுவந்து நிறுத்துவது, கூடவே இப்போது அயோத்திதாசரை கொண்டுவந்து நிறுத்துவது போன்ற வேலைகளை , அறிவிஜீவிகள் என்று கருதப்படுகிற சிலர் பெரிய கடமையாக செய்துகொண்டிருக்கிறார்கள்! தமிழக சூழலில் பெரியார் அதிகம் விவாதிக்கப்படுவதும் அதிகம் முன்னிலைப்படுத்தப்படுவதும் மிகவும் இயல்பானதும், தவிர்க்கவே முடியாததும் ஆகும்! பெரியார் ஒரு தனிநபர் ஆளுமையாக மட்டுமே விளங்கியவர் அல்ல. அவர் முழுக்க முழுக்க ஒரு இயக்கவாதி. தன்னுடைய கருத்துகளையும் கொள்கைகளையும் ஊர் ஊராக சுற்றித்திரிந்து பரப்பியவர். … Continue reading பண்டிதர் அயோத்திதாசர், புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் பெரியார்!!!
“திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்
சினிமா பத்திரிகையாளர், அறிவியல் புனைகதை எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதாசிரியர் என பன்முகத்துடன் எழுதி வருபவர் தமிழ்மகன். இரண்டு கவிதை நூல்கள், ஐந்து சிறுகதை தொகுதி, பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், அறிவியல் கட்டுரை தொகுப்பு, சினிமா தொடர்பான ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் என இவருடைய எழுத்துழைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான இவருடைய நூல்களில் ஆகச்சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுவது திராவிட இயக்க பின்னணியில் எழுத்தப்பட்ட ‘வெட்டுப்புலி’ நாவலே! இந்த உரையாடலின் மையப்புள்ளியாக ‘வெட்டுப்புலி’ அமைந்திருக்கிறது. தொழிற்சங்க செயல்பாட்டாளர் பீட்டர் துரைராஜ், … Continue reading “திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்
“திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம்! இது எந்த ஊர் நியாயம் சமஸ்?”
சீனி. விடுதலை அரசு தி இந்து நாளிதழில் வெளிவந்த ”அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்” என்ற சமஸ் அவர்களின் கட்டுரை தானும் குழம்பி படிப்பவரையும் குழப்பும் குழப்பத்தின் உச்சம். முதலில் இந்த கட்டுரை யாரை நோக்கி கேள்விகளை முன் வைக்கிறது? திராவிடர் இயக்கங்களையா? திராவிடக் கட்சிகளையா? தேர்தல் அரசியலுக்கு செல்லாமல் சமூகப் புரட்சியை இலக்காக கொண்டு செயல் படுபவை திராவிடர் இயக்கங்கள். தேர்தல் அரசியலில் ஒட்டுக்காக சில சமரசங்களை செய்து கொண்டு, மத்திய … Continue reading “திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம்! இது எந்த ஊர் நியாயம் சமஸ்?”
பாலகுமாரன் என்ற புகழ் பெற்ற முதியவரின் பதற்றம்!
ராஜ்சங்கீதன் ஜான் பாலகுமாரனின் நிலைத்தகவலை பெரிதாக பொருட்படுத்த வேண்டியதில்லை. பாலகுமாரனுக்கு வயது 70. ஒரு சாமானிய முதியவனின் குழப்ப மன நிலையை புரிந்துகொள்வதற்கே நம் சமூகம் இன்னும் தயாராகவில்லை. அப்படியிருக்க புகழ் பெற்ற ஒரு எழுத்தாளன் முதுமை அடைகையில் என்ன குழப்பங்களை அவன் மனம் கொள்ளும் என்பதை நம் சமூகம் புரிந்துகொள்வதெல்லாம், சுத்தம்! அதிலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் மரணத்தின் எல்லை வரை சென்று வந்தவர் பாலகுமாரன். அந்த அனுபவத்தையும்கூட ஒரு கட்டுரையில் அவரே விவரித்திருக்கிறார். மரணம் தொட்ட … Continue reading பாலகுமாரன் என்ற புகழ் பெற்ற முதியவரின் பதற்றம்!
“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்!” எழுத்தாளர் பாலகுமாரன்
“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மத வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்!” என்று எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய முகநூலில் எழுதியுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி, எழுத்தாளர் பாலகுமாரன் இந்தப் பதிவை எழுதியிருந்தார்: “என்னுடைய பதினெட்டு வயதில் சிவனின் கோவில் பிரதோஷம் ஊர்வலத்துக்கு ஆளே இருக்காது. வைகுந்த ஏகாதசி நாற்பது நிமிடத்தில் தரசனம். இன்று ஆறு மணி நேரம். பிரதோஷம் தவறாது பெரும் கூட்டம். எல்லா விசேஷங்களுக்கும் கட்டைகட்டி … Continue reading “ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்!” எழுத்தாளர் பாலகுமாரன்
பெரியாரை நாம் ஏன் படிக்க வேண்டும்?
ராஜராஜன் பெரியாரை எந்த அளவுக்கு நாம் புரிந்து வைத்து இருக்கிறோம் என்ற கேள்வி நேற்று முழுவதும் என்னுள் இருந்தது. பெரியார் வெறும் கடவுள் மறுப்பாளரா? கடவுள் மீது தீவிர பக்தியுள்ளவர்கள் அனைவருமே பெரியாரை வெறுப்பவர்களா? பெரியாரை வெறுக்க பல காரணங்கள் இருக்கலாம்... பிடிக்க சில காரணங்களே போதும். கமல் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்.. தமிழை எல்லாம் படிக்க சொல்லி கட்டாயபடுத்த வேண்டாம். ஒரு முறை "தமிழ்க்கொக்கி" விழுந்து விட்டால் அது நம்மை விட்டு போகாது என்று கூறி … Continue reading பெரியாரை நாம் ஏன் படிக்க வேண்டும்?
பகுத்தறிவு பகலவன்: ஓவியங்கள் 10!
ஈ.வே. ராமசாமி என்கிற பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 108-வது பிறந்ததினம் சனிக்கிழமை (17-9-2016) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெரியாரின் எழுத்துக்களை சமூக ஊடகங்களில் தமிழ் மக்கள் எழுதி நினைவு கூர்கிறார்கள். கூடவே, ஓவியங்களையும். சமூக ஊடகங்களிலிருந்து எடுத்த பெரியாரின் 10 ஓவியங்கள் இங்கே... முகப்பு ஓவியம்: ருத்ரன்.
அரிசிக்கு மாற்றான உணவை கண்டுபிடிக்க வேண்டும்; பேலியோ டயட் பற்றி பெரியார்
உணவு முறை ஆறு அறிவு படைத்த நமக்கு இன்று ஏற்பட்டுள்ள பெருங் கவலையும், குறையும், தொல்லையும் ``உணவு விஷயத்தில் பஞ்சம் - தேவை'' என்பது முதலாவதாகும். இப்படிப்பட்ட கவலை தோன்று வது பைத்தியக்காரத்தனமான குறைபாடேயாகும். ஏனெனில் முதலா வது இக்குறை நமக்கு நாமாகவே ஏற்படுத்திக்கொண்ட முறையாகும். எப்படியென்றால், (1) நம் மக்களுக்கு அரிசிச்சோறு தேவையற்றதும் பயனற்றதுமாகும்; பழக்கமற்றதுமாகும்.நம்வயல்கள் எல்லாம் சமீபத்தில் ஓராயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் உண்டாக்கப்பட்டவைதான். (2) நாம் மாமிசம் சாப்பிடுவதைவிட்டு, காய்கறிப் பண்டங்களை உண்பதும் நமக்குக் … Continue reading அரிசிக்கு மாற்றான உணவை கண்டுபிடிக்க வேண்டும்; பேலியோ டயட் பற்றி பெரியார்
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் கடிதம்
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப் பட்டது. இந்தக் கடிதத்தில் ராமதாஸ் எழுதியுள்ளவை: வணக்கம்! தமிழ்நாட்டின் இன்றைய பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் இளம் பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உங்களின் கவனத்தை ஈர்க்கவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும், பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் குரல் கொடுக்குமாறு உங்களை … Continue reading தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் கடிதம்
வந்தேறி என்று சொன்னதில்லை; பெரியாரை விமர்சித்ததில்லை: சீமான் கடிதம்….
நாம் தமிழர் கட்சி இணையதள தொடர்களுக்கு, அக்கட்சி தலைவர் சீமான் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தான் வந்தேறி என்று சொன்னதில்லை எனவும், பெரியாரை விமர்சித்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். சீமான் இணையத்தில் இயங்கும் என் ஆற்றல் மிகு தம்பிகளுக்கு... படித்து ருசித்தை பகிருங்கள்.. கண்டு ரசித்ததை எழுதுங்கள்.. அழகுக்கவிதை ஒன்றை வடியுங்கள்.. அநீதிகளுக்கு எதிராகக் கட்டுரைகளைத் தீட்டுங்கள்.. உங்கள் தனித்திறமை காட்டுங்கள். இவை ஏதும் இல்லையேல்.. தினம் ஒரு திருக்குறள் பகிருங்கள்.. தினம் ஒரு பாரதிதாசன் கவிதை … Continue reading வந்தேறி என்று சொன்னதில்லை; பெரியாரை விமர்சித்ததில்லை: சீமான் கடிதம்….
“அண்ணாவையும் பெரியாரையும்கூட கைது செய்திருப்பார்கள்”!
இராஜபாளையம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஏ.குருசாமியை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி பேசினார். அதிலிருந்து... “1965 முதல் 1967 வரை சென்னையில் உள்ள கல்லூரியில் நான் மாணவராக படித்த போது, அண்ணா, நெடுஞ்செழியன், கலைஞர் ஆகியோர் பேசுகிறார்கள் என்றால் அவர்களின் பேச்சைக் கேட்க மிகப் பெரிய கூட்டம் கூடும். ஆனால், தற்போது ஜெயலலிதாவும், கலைஞரும் வரும் கூட்டத்திற்கு ரூ.200 முதல் 300 வரை கொடுத்து ஆட்களை வரவழைக்கின்றனர். அதிலும் … Continue reading “அண்ணாவையும் பெரியாரையும்கூட கைது செய்திருப்பார்கள்”!
“அழுக்கு மூட்டை காமூகனை ஞானி என்கிறார்கள்”: பெரியார் குறித்து பாஜக கல்யாண ராமனின் ஸ்டேடஸ்
ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் உறுப்பினரும் பாஜக பிரமுகருமான கல்யாண ராமன், திராவிட தலைவர்களை, இஸ்லாமியர்களை அவதூறாக எழுதுவதையே பெரும் வேலையாகக் கொண்டவர். அண்மையில் முகநூலில் இஸ்லாமியர்களை அவதூறாக எழுதியதால் புழல் சிறையில் வைக்கப்பட்டவர். ஆனாலும் இவர் அவதூறாக எழுதுவதை விடவில்லை. சமீபத்தில் பெரியார் பற்றி இவர் எழுதிய பதிவுதான் முகப்பில் உள்ளது. சில முகநூல் பதிவுகள்: கருப்பு கருணா : ஒரு மனுசனுக்கு கல்யாண குணம் இல்லாட்டியும் பரவாயில்லை...ஆனா..கல்யாணராமன்னு பேரு வச்சிக்கிட்டு மனுச குணமே இல்லாத இந்த பங்கரையெல்லாம் … Continue reading “அழுக்கு மூட்டை காமூகனை ஞானி என்கிறார்கள்”: பெரியார் குறித்து பாஜக கல்யாண ராமனின் ஸ்டேடஸ்
தமிழ் சினிமாவின் பாசிஸ்ட் கமலஹாசன்!
தமிழ் ஸ்டுடியோ அருண் அரசியலில் ஜெயலலிதா என்றால் சினிமாவில் கமல். அத்தனை பாசிசப் போக்குடையவர். கமலஹாசன் முன்னர் தொடங்கிவைத்த தேவர்மகன் சாதி அரசியல் பெருமிதம்தான் இன்றுவரை தமிழ்நாட்டில் சாதிப் பெருமிதப் படங்கள் வேரூன்றக் காரணமாக இருந்து வருகிறது. போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே போன்றே, அவரின் அடுத்தப் படமான சபாஷ் நாயுடுவும் ஏதோ நாயுடுகளின் பெருமையை பேசுவது போலவே இருக்கிறது. அது கமலின் நோக்கம் இல்லை என்றால், ஏன் அத்தகைய தலைப்பை தெரிவு செய்ய … Continue reading தமிழ் சினிமாவின் பாசிஸ்ட் கமலஹாசன்!
#சர்ச்சை:“பறைச்சியெல்லாம் ஜம்பரும் புளவுசும் போடுவதால் துணிவிலை ஏறிவிட்டது என்று பேசவிடலாமா?”
ஸ்டாலின் ராஜாங்கம் வைகோ கருணாநிதியை சாதி சொல்லி திட்டிய கயமையை கண்டித்து பலரும் பேசியிருந்தார்கள்.எனக்கும் அதில் உடன்பாடு உண்டு. இந்நிலையில் தி இந்து நாளேட்டில் (தமிழ்)இது தொடர்பான கட்டுரை மீது திராவிடர் கழகத் துணைத்தலைவர் திரு.கலி.பூங்குன்றன் எழுதிய எதிர்வினையொன்று (12.04.2016)கடிதப்பகுதியில் வெளியாகியிருந்தது. பெரியாரும் வைகோவும் ஒன்றா? என்ற தலைப்பிலான அதில்" சாதி ஆணவத்தில் வன்மத்துடன் பேசிய வைகோவின் பேச்சையும் சாதி ஒழிப்புக்காக காலமெல்லாம் பேசிய பெரியாரின் பேச்சையும் ஒரே தளத்தில் வைத்து ஒப்பிட்டு எழுதுவது முறையற்றதும் கண்டிக்கத்தக்கதாகும்" … Continue reading #சர்ச்சை:“பறைச்சியெல்லாம் ஜம்பரும் புளவுசும் போடுவதால் துணிவிலை ஏறிவிட்டது என்று பேசவிடலாமா?”
திருவாளர் திமுக சாதியை எதிர்க்கிறீர்களாமே..?
கௌதம சன்னா வைகோ பேசிய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதே நேரத்தில் உடனே அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். அந்த மன்னிப்பு கோரலை ஏற்பதும் தண்டிப்பதும் கலைஞர் அவர்களின் பெருந்தன்மையைப் பொருத்தது.. ஆனால் இந்த நேரத்தில் பழைய கதைகளைப் பேசலாமா என்பது திமுகவினர் யோசிக்க வேண்டும். பழைய கதைகளைப் பேசினால் திருவாளர் திமுகவினரின் முற்போக்கான சாதிய நடவடிக்கைகள் அம்பலமாகும் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அருவருக்கத்தக்க வகையில் அவர்கள் மேற்கொள்ளும் … Continue reading திருவாளர் திமுக சாதியை எதிர்க்கிறீர்களாமே..?
“சாதியொழிப்பு வேலைகளைச் செய்வேன்”: கௌசல்யா
ரமேசு பெரியார் கௌசல்யா அது வெறும் பெயர்ச்சொல் அல்ல.,! ஆதிக்க சாதிவெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கபோகும் வினைச்சொல்..!! அவளுடைய கண்ணில் சாதிவெறியர்களை களையெடுக்க வேண்டும் என்ற கோவமும், சாதிமறுப்பு திருமணம் செய்யும் காதலர்களை பாதுகாக்க வேண்டுமென்ற ஆதங்கமும் தெரிகிறது...சாதிவெறி பிடிச்ச என்னுடைய பெற்றோர்களையும் கடுமையாக தண்டிக்கனும், தூக்குத்தண்டனை வாங்கிதரணும்ண்ணா..!!! நான் இப்படியே இருந்திரமாட்டேன் விரைவிலே இதிலிருந்து மீண்டுவருவேன் என்னால் இயன்றவரை சாதியொழிப்பு வேலைகளை செய்வேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறாள்...,கழிப்பிட வசதிகூட இல்லாத ஏழையான சங்கரை காதலிச்சு அவன் … Continue reading “சாதியொழிப்பு வேலைகளைச் செய்வேன்”: கௌசல்யா
பெரியாரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கருணாநிதியை ஏற்றுக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது!
சுகுணா திவாகர் தி.மு.க. கூட்டணியில் சிவகாமி அய்.ஏ.எஸ். தலைமையிலான சமூக சமத்துவப் படை கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைப் படித்தபோது இரண்டு ஆச்சர்யங்கள். ‘பெரியார் தலித் விரோதி’ என்ற விவாதம் உச்சத்தில் இருந்த காலம் அது. அப்போது அதை மறுத்து பெரியாரியத்தை ஆதரித்த கட்டுரைகள் சிவகாமி நடத்திய ‘புதிய கோடங்கி’ இதழில் வெளியானது. ஆனால் என்ன நினைத்தாரோ, ஒரே இதழில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் சிவகாமி. பெரியார் முதல் கவிஞர் இன்குலாப் வரை அனைவரையும் … Continue reading பெரியாரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கருணாநிதியை ஏற்றுக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது!
“தாலி கட்டித்தான் திருமணம் நடக்க வேண்டும் என வற்புறுத்திய பெரியார்”: அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ் நெ.து. சுந்தரவடிவேலு நினைவிருக்கிறதா? கல்வித்துறையில் உயர் பதவிகள் வகித்தவர். சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்தவர்.. பெரியார் தொண்டர். மாணவப் பருவம் முதல் மறையும் வரை சுயமரியாதைக்காரர். வட தமிழக சைவ முதலியார் வகுப்பினர். இறுக்கமான சாதீயச் சமூகப் பின்னணி இருந்தும் பிடிவாதமாகக் கலப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர். குத்தூசி குருசாமி அவர்களின் கொழுந்தியாள், அதாவது மனைவி குஞ்சிதம் அம்மையார் அவர்களின் ச்கோதரி காந்தம் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டவர். அவரது “தன் … Continue reading “தாலி கட்டித்தான் திருமணம் நடக்க வேண்டும் என வற்புறுத்திய பெரியார்”: அ.மார்க்ஸ்
எல்லாவற்றுக்கும் சுடச்சுட அறிக்கைவிடும் கலைஞரும் ஸ்டாலினும் சாதிய படுகொலை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை?
உமா மகேஸ்வரன் பன்னீர்செல்வன் ஆயிரம் காரணங்கள் அடுக்கினாலும் இதுவரை ஒரு கண்டனமும் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் படுகொலைக் பற்றி வாய் திறக்காதது எரிச்சலாக இருக்கிறது. இன்றும் திறக்கவில்லை எனில் திமுக இன்று வாக்கு வங்கியைக் கண்டும் அஞ்சும் கட்சி என்று தாரளமாக எண்ணிக்கொள்ளலாம். பெரியாரின் படங்கள் எல்லாம் கட்சி போஸ்டர்களில் குறுகிக் கொண்டே வந்து, இன்று காணாமலேயே போய்விட்டது ஒரு குறியீடு என்று தெரியாமல்போயிற்று . கேப்டனின் கூட்டணிக்காக, ஜாக்டோ போராட்டத்திற்காக, அமிர்தலிங்கம் மனைவிக்காக, இந்திய அணி … Continue reading எல்லாவற்றுக்கும் சுடச்சுட அறிக்கைவிடும் கலைஞரும் ஸ்டாலினும் சாதிய படுகொலை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை?
#விவாதம்: இந்தி எதிர்ப்பு போராளி ஞான சௌந்தரி அம்மாள், திமுகவால் இருட்டடிப்பு செய்யப்பட்டரா?
கௌதம சன்னா இந்தி எதிர்ப்பு போராளி ஞான சௌந்தரி அம்மாள் அவர்களை இருட்டடிப்பு செய்தது யார்...? இந்தி எதிர்ப்பு என்றாலே யாவருக்கும் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாண்ட நடராசன் தாளமுத்து ஆகியோரைத் தான் நினைவுக்கு வரும். ஆனால் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965ஆம் ஆண்டு தொடங்கியபோது அதில் முன்னணியில் நின்று போராடி எல்லோரையும் விட அதிக மாதங்கள் சிறையில் இருந்த ஒரே வீர மங்கை அன்னை சௌந்தரி அம்மாள் அவர்களை யாருக்கும் தெரியாது.. காரணம் … Continue reading #விவாதம்: இந்தி எதிர்ப்பு போராளி ஞான சௌந்தரி அம்மாள், திமுகவால் இருட்டடிப்பு செய்யப்பட்டரா?
எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!
ஜவஹர்லால் நேரு பல்கலையில், தேசத்திற்கு விரோதமாக மாணவர்கள் கோஷமிட்டதாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களால் எழுப்பப்படும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக, கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர் குரல் எழுப்பி வரும், டி.ராஜாவின் மகள் அபராஜிதா ராஜாவும் ஜவஹர்லால் பல்கலையில் தேசத்திற்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்பட்டது. இது குறித்து கோவையில் பேட்டியளித்த பாரதீய ஜனதாவின் எச்.ராஜா "அபராஜிதாவை சுட்டுக்கொள்ள வேண்டுமென்று கூறினார். ”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் … Continue reading எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!
இந்திய அரசியலின் இந்துத்துவ மயமாக்கம் : இடைநிலைச்சாதிகள் பிராமணிய மையத்தன்மை
பிரேம் பிராமணியம் என்ற சமூக அரசியல் மரபு இந்தியாவில் உருவாகி, வளர்ந்து, ஆதிக்கம் பெறத் தொடங்கிய காலத்திலிருந்தே பிராமணிய எதிர்ப்பு, பிராமணிய வெறுப்பு என்னும் சமூக உளவியலும் தொடங்கி விட்டது எனலாம். பிராமணியத்தின் விரிவான வரலாற்றை ஒரு வகையில் பிராமணிய எதிர்ப்பு இலக்கியங்கள் மற்றும் இயக்கங்களின் வழியாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. வேதங்கள், உபநிஷத்துகள், சுருதிகள், சாஸ்திரங்கள், புராண-இதிகாசத் தொகுப்புகள் அனைத்திலும் தன்னை மேல் நிலையில் நிறுத்திக்கொள்ளும் பிராமணிய-பார்ப்பனிய மரபின் மொத்த இருப்பையும் இயக்கத்தையும் புரிந்து … Continue reading இந்திய அரசியலின் இந்துத்துவ மயமாக்கம் : இடைநிலைச்சாதிகள் பிராமணிய மையத்தன்மை
தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!
Thamizh Thamizh ஜல்லிக்கட்டு பற்றி பெரியார் திடலில் பேசிய எனது உரையின் விரிவான சுருக்கம்! அரங்கத்தில் திரண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம். வேலை விசயமாக சென்னை பணி மாற்றல் ஆனாலும் அதில் இன்னொரு தனிப்பட்ட விருப்பமும் இருந்தது. அது தந்தை பெரியாரின் திடலுக்கு அடிக்கடி செல்லலாம், கருத்துக்களை கேட்கலாம்...அய்யா வாழ்ந்த இடத்தை அவ்வப்போது பார்க்கலாம் என்பதுதான். அப்படிப்பட்ட பெரியார் திடலில் எனக்கு மேடை அமைத்து கொடுத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. தோழர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள். முதலில் இந்த அரங்கத்தில் பேசுவது … Continue reading தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!
‘பேச்சுத்திறன்கொண்டோர் எல்லாம் தலைவர்களா?’
எழிலரசன் தமிழகத்தின் பொதுப்புத்தியில் ‘பேச்சாளர்கள்’ எல்லாம் ஏதோ பெரிய தலைவர்கள் என்பதுபோல் பதிந்திருக்கிறது. அதனால்தான், பேச்சாளர்களுக்கு போகும் இடமெல்லாம் அதீத மரியாதை தரப்படுகிறது. ஆனால், பேச்சுத்திறன் கொண்டுள்ளோர் எல்லாம் தலைமைத்திறனையும் கொண்டிருப்பார்களா என்பது கேள்விக்குறியே! தமிழகத்தில் பலத் தலைவர்கள் சிறந்த பேச்சாளர்களாக விளங்கியிருக்கிறார்கள். பெரியார், அண்ணா ஆகியோர் சிறந்த உதாரணம். பேச்சாற்றல் பெருமளவு இல்லாதிருந்தும் தலைமைப்பண்புக் காரணமாக தலைவர்களாக இருந்தவர்களும் உண்டு. உதாரணம் காமராஜர். ஆனால், பேச்சுத்திறனை தலைமைத்திறனோடு போட்டு குழப்பிக்கொண்டு, காலப்போக்கில் ஒலிபெருக்கி முன்னால் நின்று … Continue reading ‘பேச்சுத்திறன்கொண்டோர் எல்லாம் தலைவர்களா?’
“திருமாவளவன் பெண்ணிழிவு செய்தாரா?”: மீண்டும் ஒரு விளக்கம்!
சமீபத்தில் திருமாவளவனின் வீடியோ பேச்சு குறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் முகநூலில் (டிசம்பர் 26) ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் திருமாவளவனின் பேச்சு சாதியத்தை வலியுறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு கவிஞர் யாழன் ஆதி எதிர்வினை ஆற்றியிருந்தார். அந்தப் பதிவு இங்கே... இந்நிலையில் எழுத்தாளர் பிரேம் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். “தோழர் திருமா பெண் முதன்மை உணராதவரா? பெண்ணியத்தைத் தன் அறிவுமுறையில் இணைத்துக்கொள்ளாதவரா? பெரியார் ஒரு ஃபாசிஸ்ட் என்று நிருவிவிட்டார்கள், பிறகு தலைவர் திருமா பெண்ணடிமைத்தனத்தை ஆதரிப்பவர் என்று நிறுவிவிட்டால் தமிழரசியல், … Continue reading “திருமாவளவன் பெண்ணிழிவு செய்தாரா?”: மீண்டும் ஒரு விளக்கம்!
பெரியாரை நினைக்க: “தமிழன் திராவிடன்னு சொல்லி பள்ளு-பறை எல்லாம் ஒன்னா ஆக்கிட்டான்”
எழுத்தாளர் ப்ரேம் பெரியார் எனும் பெயரை வெறுக்கக் கற்றுத் தந்த பெரியவர்கள் வழியாகவே நான் பெரியாரை அறிந்து கொண்டேன். எனது அரசியல் கல்வி பெரியார் எதிர்ப்பு வழி உருவானது. கம்யூனிசம் பெரியாரியம் இரண்டையும் வெறுக்கவும் அவற்றை வேரோடு அழிக்கவும் தம் வாழ்க்கையை அளித்த மனிதர்களைக் கொண்ட ஊரும்-அக்காலமும் எனக்கு முதலில் அச்சத்தை உருவாக்கியது, பிறகு கேள்வியை உருவாக்கியது. கம்யூனிசமாவது ஒரு கட்சி, ஒரு பெருங்கூட்டம் அதனை ஒரு அமைப்பு எனக்கண்டு எதிர்த்தனர் பலர். பெரியாரைத் தனி மனிதராக, … Continue reading பெரியாரை நினைக்க: “தமிழன் திராவிடன்னு சொல்லி பள்ளு-பறை எல்லாம் ஒன்னா ஆக்கிட்டான்”
“நீயெல்லாம் அர்ச்சகராகலாம்னு கனவு காண்றியா’ என்று பார்ப்பன அர்ச்சகர்கள் எங்களை கேலிப் பேசினார்கள்”
(அர்ச்சகர் வழக்கில் பார்ப்பனியத்தை தந்திரமாக பாதுகாக்கும் அம்சங்களை கொண்ட மழுப்பலான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதனை கண்டித்து 17.12.2015 அன்று அண்ணாசாலையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் வெளியிட்ட அறிக்கை.) என் சொந்த ஊர் திருவண்ணாமலை. நான் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர். அனைத்து … Continue reading “நீயெல்லாம் அர்ச்சகராகலாம்னு கனவு காண்றியா’ என்று பார்ப்பன அர்ச்சகர்கள் எங்களை கேலிப் பேசினார்கள்”
“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்!”: மருதையன்
“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர் மருதையன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2006-ல் தி.மு.க அரசு பிறப்பித்த அரசாணையைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி அமைக்கப்பட்டு, அதில் … Continue reading “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்!”: மருதையன்