சுற்றுச்சூழல் இயக்கமான பூலகின் நண்பர்கள் அமைப்பை கைப்பற்றி பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக சிலர் மாற்றிவிட்டதாக பூவுலகின் நண்பர்கள் (தமிழ்நாடு) அமைப்பைச் சேர்ந்த ஆர். ஆர். சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தோழர்கள் அனைவருக்கு பசுமை வணக்கம், சில தினங்களுக்கு முன்பாக ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பிற்கு ஏகபோக உரிமை கொண்டாடிவருகிற பொறியாளர் சுந்தர்ராஜன், வழக்கறிஞர் சுந்தரராஜன்,வெற்றிச்செல்வன் குழுவினர் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பை அதிதீவிரவாத அமைப்பொன்று கைப்பற்ற முனைவதாக முகநூலில் பதிவிட்டிருந்தனர். அமைப்பில் பல பத்தாண்டுகளாக செயல்பட்டுவந்த என்னை … Continue reading “பிரைவேட் லிமிடெட்’ ஆன சுற்றுச்சூழல் இயக்கம்”: ஆர். ஆர். சீனிவாசன் குற்றச்சாட்டு
குறிச்சொல்: பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் போராளி!
அருண் நெடுஞ்செழியன் “பூவுலகின் நண்பர்கள்” தோழர் நெடுஞ்செழியனின் நினைவு நாள் பதிவு சி.நெடுஞ்செழியன் (18-09-1958 - 28-02-2006) ஹைட்ரோகார்பான் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் மக்கள் திரள் போரட்டங்கள் தீவிரம் பெற்று வருகிற நிலையில், தமிழகத்தின் இயற்கை வளப் பாதுகாப்பிற்காவே வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட அற்பணிப்புமிக்க இந்த மாபெரும் மனிதனைப் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியம். சுற்றுச்சூழல் என்பது குப்பை அள்ளுவது வாழிடங்களை சுத்தமாக சுகாதாரமாக வைத்துக் கொள்வது மரம் நடுவது என்பது மட்டுமல்ல, சூழலியல் என்பது … Continue reading பூவுலகின் போராளி!
யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த ஈஷா மையத்தை எதிர்த்து வழக்கு நடத்தி வருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
VetriSelvan Muthuraj மனித செயல்களால் யானைகள் இறப்பதும், யானைகள் காரணமாக மனிதர்கள் இறப்பதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை கோவை மாவட்டத்தில் இத்தகைய சம்பங்கள் அதிகமாக நடைபெறுகிறது. இதற்கு முக்கிய காரணம், யானைகள் வழித்தடங்களான வனப்பகுதிகள் அனைத்தும் மத /ஆன்மீக குரு நிறுவனங்களாலும், கல்வி நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தான். யானைகள் ஒரே இடத்தில் தங்குவதில்லை. அவை நகர்ந்துகொண்டே இருப்பவை. உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் ஒவ்வொரு இடமாக நகரும் யானைகள் வழக்கமாக ஒரே வழியையே பின்பற்றுகின்றன. … Continue reading யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த ஈஷா மையத்தை எதிர்த்து வழக்கு நடத்தி வருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
’அரசியல் தொடர்பு; நீதிமன்றம் செல்வது வேண்டாம்’: பூவுலகின் நண்பர்களுக்குள் பிரிவா?!
வெற்றிச்செல்வன் முத்துராஜ் பூவுலகின் நண்பர்களின் நண்பர்களே சில தினங்களுக்கு முன்பு பூவுலகின் நண்பர்களை சார்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கீழ்கண்டவற்றை கூறியிருந்தார் : “பூவுலகின் நண்பர்கள் அமைப்பானது, அம்பேத்கர் வடிவமைத்த சட்டத்தை ஏற்றுக்கொண்டு, சோசியலிச ஜனநாயகத்தின் பால் நம்பிக்கை கொண்டு, செயல்படும் அமைப்பு. அரசியல் கட்சிகளை சந்தித்து அவர்களை சூழல் அரசியல் பக்கம் ஈர்ப்பது, தமிழகத்தில் கொண்டு வரப்படும் அழிவு திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்வது, புத்தகங்கள் வெளியிடுவது, தேவைபட்டால் சட்ட போராட்டம் நடத்துவது … Continue reading ’அரசியல் தொடர்பு; நீதிமன்றம் செல்வது வேண்டாம்’: பூவுலகின் நண்பர்களுக்குள் பிரிவா?!