செயல்பாட்டாளரும் முன்னாள் பள்ளி ஆசிரியருமான சபரிமாலா, பள்ளிகளில் மாணவிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து அண்மையில் தனது முகநூலில் கருத்து ஒன்றை பதிந்திருந்தார். பள்ளிகளில் பாவாடை அணிவதை தடை செய்வதும், மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை பணியமர்த்துவதும் தான் மாணவிகள் மீதான பாலியல் சீண்டலகளை தவிர்க்கும் என அதில் கூறியிருந்தார். சபரிமாலாவின் கருத்து சர்ச்சையான நிலையில், தமிழ் முகநூல் பக்கங்களில் பலர் எதிர்வினை ஆற்றினர். எழுத்தாளர் ஸ்ருதி: ஆடை அரசியல் கடலை போல பெரிய … Continue reading பெண் விடுதலை என்பது ஆடையில்தான் இருக்கிறதா? ஆசிரியர் சபரிமாலா கருத்துக்கு எதிர்வினை
குறிச்சொல்: நாச்சியாள் சுகந்தி
நீதித்துறையில் புரையோடி இருக்கும் சாதி மனோபாவம்!
நீ என்ன படிச்சு...எத்தன பெரிய ஆளாவும் இரு. ஆனா எங்கள எதிர்த்தா ஆண்டாண்டா நாங்க ஆண்டுகிட்டு வர்ற எங்க பவரைக் காண்பிப்போம்னு துரத்துறாங்க. இதன்மூலம் மற்ற தலித்துகளுக்கு 'கீப் கொயட்'ன்னு எச்சரிக்கை விடுக்குது உச்சநீதிமன்றம்.
கருத்து: பெண்ணுடலை வெட்டுகிறோமா? பெண்ணை வெட்டுகிறோமா? நாச்சியாள் சுகந்தி
நாச்சியாள் சுகந்தி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுகிறார். அதற்கு அடுத்தநாளே வினுப்பிரியா என்கிற பெண் சேலத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அவருடைய முகநூலில், வாட்ஸப்பில் இருந்த புகைப்படங்களை மார்ஃபிங் மூலம் போர்னோ படமாக உருவாக்கி, அதை உலவவிடுகிறார்கள். சொந்தக்காரர் ஒருவர் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தினிடரிடம் சொல்ல பதைபதைத்துப் போகிறது அக்குடும்பம். உடனே காவல்துரைக்கு செல்கிறார்கள். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான நம் காவல்துறை 2000 ரூபாயும் ஒரு செல்போனூம் அன்பளிப்பாக(?) வாங்கிக்கொண்டு செயல்பட ஆரம்பிக்கிறது … Continue reading கருத்து: பெண்ணுடலை வெட்டுகிறோமா? பெண்ணை வெட்டுகிறோமா? நாச்சியாள் சுகந்தி
படைப்பாளிக்கு விருது வழங்குவதுண்டு; இதோ இங்கே ‘சிறந்த’ வாசகர்களுக்கும் விருது தருகிறார்கள்!
Vijayan B Kamalabala சாதாரணமாக விருதுகள் என்றாலே, அதற்காக தேர்வு செய்யப்படுபவர்கள் பற்றி கேட்டதும் மனதிற்குள் அவ்வப்போது ஒரு அதிருப்தி ஏற்படுவதுண்டு. திரையுலகிலும், இலக்கிய உலகிலும் மட்டுமல்ல மற்ற துறைகளிலும்கூட இது வழக்கம் தான். ஆனால் நேற்று டிஸ்கவரி புக் பேலஸ் தங்களது இரண்டாம் ஆண்டு படி விருதுகளை அறிவித்தபோது மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஏதோ அந்த மூன்று விருதுகளும் எனக்கே கிடைத்ததுபோல! தமிழ் இலக்கிய உலகில் தற்பொழுது எழுத்தாளர்களுக்கு பஞ்சமொன்றும் இல்லை. நல்ல வாசகர்களும், … Continue reading படைப்பாளிக்கு விருது வழங்குவதுண்டு; இதோ இங்கே ‘சிறந்த’ வாசகர்களுக்கும் விருது தருகிறார்கள்!