கதிர்வேல் ஒவ்வொரு நடிகரும் ஓட்டு போட்டுட்டு விரலை உயர்த்தி போஸ் கொடுக்கும்போது சூர்யாவை கிண்டலடிக்கிற மாதிரியே தோணுது. அதுலயும், நா அந்த தேதில ஊர்லயே இருக்க மாட்டேன், இருந்தாலும் ஓட்டு போட முடியாது, என்னா என் பேரே பட்டியல்ல இல்லைனு சொன்ன கமல் கவுதமியோட வந்து ஓட்டு போட்டுட்டு கர்வமா சிரிக்கும்போது சூர்யாவுக்கு மெசேஜ் சொல்ற மாதிரியே இருக்கு. என்னாங்க பெரிய சூழல்.. தொலை தூரத்துல இருந்தும் வெளிநாட்ல இருந்தும் ஓட்டு போடதுக்குன்னே வந்திருக்க சராசரி ஜனங்க … Continue reading சாமானியனுக்கு இல்லாத ’சூழலா’ உங்களுக்கு…சொல்லுங்க சூர்யா!
குறிச்சொல்: நம்ம அடையாளம்
தேர்தல் ஆணையம் நேர்மையின் சின்னம்
கதிர்வேல் ராஜேஷ் லக்கானி செயல்பாட்டை விமர்சனம் செய்பவர்களை பார்த்தால் அனுதாபம் உண்டாகிறது. முதலமைச்சரை கலந்து ஆலோசித்துதான் தேர்தல் ஆணையம் லக்கானியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்தது. அதனால் மட்டும் அவர் நல்லவரல்ல என்று ஆகிவிடாது. முந்தைய தலைமை தேர்தல் அதிகாரியும் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டவர்தான். சந்தீப் சக்சேனா. அவர்தான் ஸ்ரீரங்கம் இடை தேர்தலையும் ஆர். கே. நகர் இடை தேர்தலையும் நடத்தினார். அதற்கு ஜெயலலிதா பரிசளிக்க விரும்பினார். பிரதமர் மோடியும் ஏற்றுக் கொண்டார் என்றெல்லாம் … Continue reading தேர்தல் ஆணையம் நேர்மையின் சின்னம்
ஜோதிமணியின் முடிவு புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டும்!
கதிர் வேல் அரவக்குறிச்சி தொகுதியை காங்கிரசுக்கு தரவில்லை, திமுக. அதனால் ஜோதிமணிக்கு அங்கே காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிட்டவில்லை. ஜோதி அங்கே சுயேச்சையாக போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார் என்று சொல்லி அவருக்கு உற்சாகம் ஊட்டுகிறார்கள் தோழர்களும் தோழிகளும். சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு குவிகிறது. ஒரு சிலர் மட்டுமே அன்புடன் அவரை எச்சரிக்கிறார்கள். “கட்சி அரசியலுக்கு எதிராக தனி மனிதர்கள் போராடி ஜெயிக்க முடியாது. எவ்வளவு நல்லவராக அல்லது வல்லவராக இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள்” என்கிறார்கள். … Continue reading ஜோதிமணியின் முடிவு புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டும்!
திமுக-தேமுதிக கூட்டணி அமையாமல் தடுத்தது யார்?
(தேமுதிகவுடன் மக்கள் நல கூட்டணி இணைவதற்கு முன்னால் அச்சான நம்ம அடையாளம் கவர் ஸ்டோரி இது. விஜயகாந்த் மட்டுமல்ல ஏனைய கட்சி தலைவர்களும் திமுக பக்கம் வரவிடாமல் தடுத்தது யார் என்பதை விவரிக்கிறது). திமுகவும் தேமுதிகவும் சேர்ந்தால் அதிமுகவை வீழ்த்துவது உறுதி என தெரிந்தும், அந்த கூட்டணி அமையாமல் போனது ஏன்? ஆட்சிக்கும் சேர்த்து கூட்டணி என விஜயகாந்த் விதிக்கும் நிபந்தனை முதல் காரணம். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கிடைத்த அனுபவம் அவரை அப்படி பேச வைக்கிறது. … Continue reading திமுக-தேமுதிக கூட்டணி அமையாமல் தடுத்தது யார்?
’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்!
கதிர்வேல் 1. பிரேமலதா பேச்சு சூப்பர்ப். 2. கேப்டன் ஒருவழியா சஸ்பென்சை உடைச்சதுல நிம்மதி. 3. ஸ்டாலினோட ஓவர் கான்ஃபிடன்ஸ் பலூன்ல ஊசி குத்திருக்கார் கேப்டன். 4. கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலைன்னா, தேர்தலுக்கு அப்புறம் சம்மதிக்க போறீங்க என்பது கேப்டன் மெசேஜ். 5.தேமுதிக இதனால் இழக்க எதுவும் இல்லை. 6. திமுக இதனால் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கிறது. 7. இன்னும் நேரம் இருக்கிறது திமுக இறங்கிவர. 8. ஈகோ தடுத்தால் அம்மாவுக்கு அதிர்ஷ்டம். 9. … Continue reading ’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்!