வாசுகி பாஸ்கர் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதிக்கு சமீபத்தில் ஒரு நிகழ்வுக்குச் சென்று திரும்பிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் உரையின் ஒரு பகுதி மட்டும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது, அது இராஜராஜ சோழன் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலம் தொடர்பான கருத்து. அவர் பேசியதில் இரண்டு முக்கியமான அம்சம் உள்ளது, அந்த இரண்டுக்குமே நெருங்கிய தொடர்புமுள்ளது, இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பினால் உருவாகும் மும்முனை மௌனம் சுவாரசியமானது. ரஞ்சித் பேசியதில் குறிப்பிடத்தக்க இரு முக்கிய அம்சங்கள்; 1 . இராஜராஜ சோழன் காலத்தில் … Continue reading பா. ரஞ்சித்தும் சோழர்களும்
குறிச்சொல்: திமுக தலைவர் மு. கருணாநிதி
ஆளுநர் அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் பரிசீலித்திருப்பாரா?
திமுக தலைவர் மு. கருணாநிதி அறிக்கை: 11-10-2016 அன்று என்னுடைய "உடன்பிறப்பு" மடலில், "முதல் அமைச்சர் ஜெயலலிதா மருத்துவ மனையிலே இருக்கின்ற காரணத்தால், சரியான வழி காட்டுதலின்றி தமிழக அரசே செயல்பாடற்ற நிலையில் திணறிக் கொண்டிருக் கிறது என்பது தான் அனைவரின் கருத்து. அ.தி.மு.க. அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டமோ, அமைச்சரவைக் கூட்டமோ, சட்ட மன்றச் சிறப்புக் கூட்டமோ எதுவும் நடத்தப்படவில்லை" என்றும்; "தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தனித்தனியாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து … Continue reading ஆளுநர் அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் பரிசீலித்திருப்பாரா?
திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு கருணாநிதி வாழ்த்து!
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் சனிக்கிழமை தன்னுடைய 94வது வயதைக் கொண்டாடினார். க. அன்பழகனின் பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி. கருணாநிதி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “பேராசிரியருக்கு 94-வது பிறந்த நாள் தமிழுக்கு முடிசூட்டுகின்ற நாள் - தன்மான உணர்வுக்கு மகுடம் புனைகின்ற நாள் - திராவிட மக்கள் மட்டுமல்ல - உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஒவ்வொருவரும், தமிழர்களின் வெற்றிக்காக, உரிமைக்காகக் குரல் கொடுப்போம் என்று சூளுரைக்கின்ற நாள் … Continue reading திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு கருணாநிதி வாழ்த்து!
“ஆண்டவனை வணங்குவதில் வேறுபாடு இருக்கக்கூடாது” : உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருணாநிதி
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு பதில் நடவடிக்கை உரிய நேரத்தில் உரிய முறையில் செயல்படுத்துவோம் என தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி. புதன்கிழமை பத்திரிகையாளர்களிடம் அர்ச்சகர் நியமனத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார். செய்தியாளர் :- உச்ச நீதி மன்றம் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக ஆக முடியாது என்று தீர்ப்பு தந்திருக்கிறது. தொடர்ந்து தி.மு. கழகம் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக ஆவது பற்றி குரல் கொடுத்து வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தீர்ப்பை தாங்கள் எப்படி … Continue reading “ஆண்டவனை வணங்குவதில் வேறுபாடு இருக்கக்கூடாது” : உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருணாநிதி
தேர்தலில் வெல்ல கருணாநிதி கையில் சிறப்பு பூஜை செய்த கடிகாரம்?!
“வேலூரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார். இக் கடிகாரத்தை சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார்” என தினமலர் நாளிதழ்(13-12-2015) செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து விளக்க அளித்திருக்கிறார் திமுக தலைவர் மு. கருணாநிதி... ‘தினமலர்’ புளுகுகளில் இதுவும் ஒன்று! 13-12-2015 அன்று "வேலூரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார். இக் கடிகாரத்தை சிறப்பு பூஜை செய்து … Continue reading தேர்தலில் வெல்ல கருணாநிதி கையில் சிறப்பு பூஜை செய்த கடிகாரம்?!