தேமுதிக திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த் அதிமுக அரசை கடுமையாக தாக்கிப் பேசினார். தேமுதிகவின் மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்தும் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் கடுமையாகப் பேசினார். இந்த மாநாடு முடிந்த அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்றும்கூட கருதாமல் தேமுதிக அதிப்ருதி எம் எல் ஏக்கள் உள்பட அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த 10 பேர் பதவி விலகினர். தேமுதிகவை சேர்ந்த விருதுநகர் எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன், திட்டக்குடி தொகுதி உறுப்பினர் தமிழழகன், திருத்தணி எம்எல்ஏ அருண் சுப்பிரமணியன், பேராவூரணி … Continue reading எதிர்க்கட்சிகளே இல்லாத தமிழ்நாடு!