வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் விமர்சனம்!

முனைவர் ராஜேஸ்வரி செல்லையா தமிழ் மொழியின் வரலாறு என்பது மனித சமுதாயத்தின் வரலாறு என்பதை இந்நாவல் வலியுறுத்துகிறது. தமிழ் என்பது ஒரு மாநில மொழியாக இல்லாமல் ஒரு உலகளாவிய கருப்பொருளாக இடம்பெறுவதால் இந்நாவல் சிறந்த மொழிபெயர்ப்பு அந்தஸ்தை பெறுகிறது. இதை பிற மொழிகளில் பெயர்த்து சமூக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் வாசிக்க உதவினால் நிச்சயமாக தமிழின் தொன்மையை நிறுவும் தமிழ்மகனின் முயற்சியில் நாமும் பங்கு பெறுவோம். தமிழின் தொன்மையை குறைத்து மதிப்பிடும் ஆரிய சதியை முறியடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தும் … Continue reading வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் விமர்சனம்!

#நூல் அறிமுகம்: தமிழ் மகனின் சமூக அறிவியல் கதைகள் ’அமில தேவதைகள்’!

' இயல்பு மீறிய ஏதோ ஒரு அம்சத்தை கதையில் சொல்ல வேண்டும். எதிர் காலத்தில் நடப்பதாகவும், செவ்வாய் கிரகத்தில் நடப்பதாகவும் மட்டும் சொன்னால் அது அறிவியல் கதை ஆகாது'