“சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா?”, “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” இந்த இரண்டு கேள்விகள் திரும்ப திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி. மேட்டுப்பாளையத்தில் 2.12.19 காலை இருபது அடி உயரம் உள்ள சுவர் இடிந்து விழுந்து 17பேர் என்ன நடந்தது என்று எதனையும் யூகிக்கும் முன்பே கொடுரமான மரணத்தை சந்தித்துள்ள சூழலில் அவை அனைத்தையும் வேறு பக்கம் திருப்பிவிடும் வேலையை … Continue reading “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி
குறிச்சொல்: தமிழகம்
ஆரிய எதிர்ப்பு நூலே திருக்குறள்: கி. வீரமணி
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும், நெற்றியில் பட்டை தீட்டியும், கழுத்தில் உருத் திராட்சை போட்டும் காவி மயமாக்கிய கூட்டத்தின் முகத்திரையைக் கிழிக்க இதுவே சரியான சந்தர்ப்பம் - தமிழ் உணர்வாளர்களே வீறுகொள்வீர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை: புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கருக்குக் காவி வண்ணம் பூசி, ஏதோ அவர்பால் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டதுபோல் பா.ஜ.க. சில காலமாக நாடகமாடி வருகிறது. இதைவிட மகா கேவலமான இழிசெயல் வேறு உண்டா? அதேபோல, தேசப்பிதா … Continue reading ஆரிய எதிர்ப்பு நூலே திருக்குறள்: கி. வீரமணி
சிறையாளி பத்மா அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குக: பியூசிஎல் அறிக்கை
சிறையாளி பத்மா அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என பியூசிஎல் அறிக்கை விடுத்துள்ளது. “மார்க்சிய - இலெனினியச் செயற்பாட்டாளர் பத்மா அவர்கள் 10 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு, திசம்பர் ஏழாம் நாள் பொடா சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்குத் திசம்பர் 10 ஆம் நாள் இதயநோய் தீவிரமான காரணத்தால், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படாமல், தண்டனைச் சிறைவாசிக்குரிய மருத்துவ … Continue reading சிறையாளி பத்மா அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குக: பியூசிஎல் அறிக்கை
கோவையின் அடையாளம் ஈஷா மையமா? எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே!
ந.பன்னீர் செல்வம் கோவையிலிருந்து சென்னை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா யோக மையத்தின் லிங்கம் படம் போட்டிருப்பது தவறானது என்றும், கோவை ரயில் நிலையத்தின் படம் போட நடவடிக்கை கோரியும் அண்மையில் கோவையிலிருந்து சென்னை வரை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா நிறுவனத்தின் புகைப்படம் போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக நீதிக்கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்திருந்தோம். தென்னிந்திய இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் வரும் வெள்ளிக்கிழமை தார் … Continue reading கோவையின் அடையாளம் ஈஷா மையமா? எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே!
கவின் கலை கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டம்
சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் கடந்த மாதம் தற்கொலை செய்துக் கொண்டார். கல்லூரியின் துறைத்தலைவர் ரவி்க்குமார் மற்றும் சிவராஜ் ஆகியோரின் சாதிய, மதவெறிக்கொண்டு கொடுத்த சித்ரவதை காரணமாகவே தான் தற்கொலை செய்வதாக அவர் கடிதம் மூலமாகவும் வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரகாஷின் மரணத்துக்கு நீதி கேட்டு கவின் கலைக் கல்லூரியின் முன்னாள், இன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 15-ஆம் தேதி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை
பத்திரிக்கைச் செய்தி தமிழகம் இதுவரைக் கண்டிராத அளவிற்கு சிவில் மற்றும் உரிமை மறுப்பு மாநிலமாக மாறி உள்ளது. ஜல்லிக்கட்டுப் போரட்டத்திற்குப் பின் அரசின் திட்டங்களுக்கு, செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவிதப் பொதுநிகழ்வுகளுக்கும் காவல் துறை அனுமதி அளிப்பதில்லை. அரசை பொது வெளிகளில் விமர்சிக்கும் பலர் பொருத்தமில்லா சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். இங்கு ஜனநாயக வெளிகள் சுருக்கப்பட்டு வருகிறது. இன்று அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஜனநாயக பூர்வமான செயல் பாடுகள் இல்லை என்பது … Continue reading காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை
கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா?
கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேலிச்சித்திரங்களை வரையும் ஓவியர் 'கார்டூனிஸ்ட்' பாலாவைத் தமிழகக் காவல்துறை திடீரென கைது செய்துள்ளது. அவர் தனது கேலிச்சித்திரங்களின் மூலம் ஆபாசத்தை பரப்பினார் என வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அண்மையில் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் விமர்சித்து அவர் தீட்டிய கேலிச்சித்திரம் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை … Continue reading கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா?
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டியால் மூவர் தற்கொலை: மூவர் கைது
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து (வயது28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2). திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை இசக்கிமுத்து, அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் தீ குளித்தனர். கந்துவட்டி கொடுமை காரணமாக இந்த தற்கொலைக்கு முயன்றது பின்னர் தெரியவந்தது. எழுபத்தைந்து சதவீத காயங்களுடன் நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாயும் குழந்தைகளும் சிகிச்சை பலினின்றி இறந்தனர். இந்நிலையில், … Continue reading நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டியால் மூவர் தற்கொலை: மூவர் கைது
விசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு வலிந்து திணித்துள்ள 'நீட்' என்னும் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மாணவி குழுமூர் அனிதாவுக்கும்; மதவெறியர்களின் வெறுப்பு அரசியலை எதிர்த்துக் களமாடியதால் படுகொலையான ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் அவர்களுக்கும்; சாதிய- மதவாத கும்பலின் வெறியாட்டத்தால் அண்மையில் படுகொலையான தோழர்கள் சிவகங்கை-வேம்பத்தூர் முருகன், மதுரை-வடபழஞ்சி முத்தமிழன், .விரகனூர் … Continue reading விசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்ததை அடுத்து, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ … Continue reading டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’
அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!
அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம் என தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சார்ந்த மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா நீட் தேர்வை எதிர்த்து தன்னை தானே மாய்த்து கொள்ளும் அறப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அனிதாவின் சாவு தற்கொலை அல்ல மத்திய மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்ற ஆற்றல் … Continue reading அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!
அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம்:அன்புமணி தேதி அறிவிப்பு
பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் வரும் 12-ஆம் தேதி விவாதம் நடத்த உள்ளதாக பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்த நிலையில், அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன். அதன்படி விவாதத்திற்கான நாளையும், இடத்தையும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை … Continue reading அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம்:அன்புமணி தேதி அறிவிப்பு
தமிழர்களுக்கு எதிராக பாஜக; தமிழகம் வளர முதல்படி என்கிறார் எஸ்.வி.சேகர்!
தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக அரசு எள் என்று சொல்லி முடிக்கும் முன்பே அதிமுக அரசு எண்ணெய்யாக செயல்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்ததார். இந்த செய்தி வந்த நாளிதழை மேற்கோள் காட்டி பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், இந்த செய்தி உண்மையானால் தமிழகம் வளர்வதற்கு முதல் படி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் என்பதை பார்க்காமல், பாஜக அரசு சொல்வதை அதிமுக அரசு கேட்கிறது என்பதாக எஸ். வி. சேகர் … Continue reading தமிழர்களுக்கு எதிராக பாஜக; தமிழகம் வளர முதல்படி என்கிறார் எஸ்.வி.சேகர்!
தமிழகத்தில்தான் அரசு பேருந்துகள் அதிகம்; வருமானம்தான் இல்லை!
தமிழகத்தில் தான் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்கப்படுகின்றன. சிறிய கிராமம், மலைப்பகுதி என அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் 23 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழக போக்குவரத்து துறையில் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 2600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றும் இந்தத் துறை 24 மணி நேரம் பொதுமக்களுக்கான சேவையை வழங்கி வருகிறது. இதில் வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க அரசு ஆண்டுக்கு … Continue reading தமிழகத்தில்தான் அரசு பேருந்துகள் அதிகம்; வருமானம்தான் இல்லை!
“போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்”: முதலமைச்சர் எச்சரிக்கை
"போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அளித்த விளக்கத்தில், "மாணவி வளர்மதி மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாணவி தன்னை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் சேலம் மாநகர காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் … Continue reading “போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்”: முதலமைச்சர் எச்சரிக்கை
கரன்ஸி பாலிடிக்ஸில் நம்பிக்கை இல்லை என்று செங்கோட்டையனிடம் சொன்னேன்: பேரம்பேசியதை ஒப்புக்கொண்ட தமிமுன் அன்சாரி
அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தபோது ‘கரன்ஸி பாலிடிக்ஸில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என தெரிவித்ததாக மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறினார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்த போது பூரண மதுவிலக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை மட்டுமே அளித்தோம். இதுதவிர அந்த சந்திப்பின்போது எதுவும் நடக்கவில்லை. கரன்சி பாலிடிக்ஸில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை … Continue reading கரன்ஸி பாலிடிக்ஸில் நம்பிக்கை இல்லை என்று செங்கோட்டையனிடம் சொன்னேன்: பேரம்பேசியதை ஒப்புக்கொண்ட தமிமுன் அன்சாரி
கூவத்தூர் எம் எல் ஏக்கள் பேரம்; பரபரக்கும் சமூக ஊடகங்கள்!
ஆட்சிக் கலைப்புக்கு தோதான ஒரு அயிட்டம் இப்பவே மோடி மஸ்தான் கைல சிக்கியிருச்சு.. பார்த்துக்கிட்டேயிருங்க.. வைச்சு செய்யப் போறாரு மோடி
கருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியதில்லை என ரஜினி அறிவிப்பாரா? சுப. உதயகுமாரன் கேள்வி
ரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம் செய்தாக வேண்டும்
“பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்: ஸ்டாலின் காட்டம்
சென்னை மெட்ரோ சுரங்க ரயில் பாதையை திறந்து வைத்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மெட்ரோ ரயில் ஜெயலலிதாவின் கனவு என்று பேசினார். மெட்ரோ ரயில் திட்டம் திமுக தொடங்கியது என்பதும் ஜெயலலிதா அதை எதிர்த்தார் என்பதும் நிதர்சனமாக இருக்கும் நிலையில் மத்திய அமைச்சரின் கருத்து இது கடும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் … Continue reading “பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்: ஸ்டாலின் காட்டம்
குடும்பப் பிரச்னையால் தற்கொலை; வயது முதிர்வால் மரணம்: விவசாயிகள் மரணம் குறித்து தமிழக அரசு
வயது முதிர்வு, நோய் காரணமாகத்தான் விவசாயிகள் மரணமடைந்ததாகவும் வறட்சி காரணமாக யாரும் இறக்கவில்லை என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் 30 விவசாயிகள் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் தமிழக அரசின் பிரமாணப் பத்திரம் கூறுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்ட மக்களின் சோகக் கதை!
சந்திரமோகன் அவருக்கு அன்றும், இன்றும் கைகட்டி, வாய்பொத்தி சேவகம் செய்யும் மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய தகுதியை மறந்த வரலாறும் கூட! அய்தாண்டுகளுக்கு முன்னர், 2012 ல், அ.இ.அ.தி.மு.க ஆட்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள், சேலம் மாநகரின் எல்லையில் உள்ள பொதுத் துறை கம்பெனியான செயில் ரிப்ராக்டரீ கம்பெனிக்கு, "ரூ.458 கோடி ரூபாய் தமிழக அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் " என ஒரு நோட்டீஸ் அனுப்பினார். 2011 வரை BSCL பர்ன் ஸ்டாண்டர்டு கம்பெனி லிமிடெட் என்ற … Continue reading தமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்ட மக்களின் சோகக் கதை!
‘மட்டன் பாயா’ புகழ் அதிமுக எம்.எல்.ஏ.சத்யநாராயணனை சுற்றி வளைத்த மக்கள்!
கூவத்தூரில் இருந்து திரும்பிய தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ சத்யநாராயணன் காலை நடைபயிற்சிக்காக ஜீவா பூங்காவிற்கு சென்றார். அப்போது, அங்கு நடைபயிற்சிக்காக வந்திருந்த சுமார் 25 பேர் அவரை சுற்றி வளைத்து, சசிகலா அணியை ஏன் ஆதரித்தீர்கள் என்று கேட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது புதிய தலைமுறை. மக்களின் கேள்விக்கு பதில்சொல்ல முடியாமல் திணறிய எம்.எல்.ஏ அங்கிருந்து வெளியேறினார். “வோட்டு கேட்க எங்களது வீடு தேடி வரும் எம்எல்ஏ-க்கள், எந்த அணியை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்யும்போது மக்களின் … Continue reading ‘மட்டன் பாயா’ புகழ் அதிமுக எம்.எல்.ஏ.சத்யநாராயணனை சுற்றி வளைத்த மக்கள்!
‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின்
‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துமாறு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தியுள்ளார். புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் அளித்துள்ள அறிக்கையில், “மக்களின் பொதுநலனைப் பெரிதும் பாதித்திடும் அளவுக்குத் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை நீக்கும் விதத்தில் புதிய முதலமைச்சராக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நியமித்து விரைவில் தனது அமைச்சரவைச் சகாக்களுடன் பதவி ஏற்கும்படி மாண்புமிகு தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். 2016-ல் … Continue reading ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின்
”தற்போது பொதுத்தேர்தல் தான் தீர்வு!”
ஜெயலலிதா குற்றமற்றவர் அல்ல என்பதையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு உணர்த்துகிறது எனவே தற்போதைக்கு பொதுத்தேர்தல் தான் ஒரே தீர்வு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் "இரு நீதியரசர் இருக்கை" அளித்துள்ளத் தீர்ப்பு, தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் ஊழல்சக்திகளுக்குப் பாடம்புகட்டும் வகையில் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. எனினும், இந்தத் தீர்ப்பு மிகவும் காலங்கடந்து அளிக்கப் படுவதால், … Continue reading ”தற்போது பொதுத்தேர்தல் தான் தீர்வு!”
”ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்”
ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீது தொடுக்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு, 18 ஆண்டுகள் நடந்து, கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, நால்வரையும் குற்றவாளிகள் … Continue reading ”ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்”
”ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்”
தமிழக ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் , அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்று , ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது.இந்நிலையில், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட செப்டம்பர் 22 முதல் ,அ.இ.அ.தி.மு.க வில் மௌனமாக நடந்துவந்த அதிகாரப்போட்டி தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆளும் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் யார் என்பதனை தீர்மானிக்க வேண்டியது … Continue reading ”ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்”
’மாஃபியா’ பாண்டியராஜன் என்றவர்கள் ‘மாண்புமிகு’ பாண்டியராஜன் என்கிறார்கள்!
அதிமுக, இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அத்தனை எம். எல். ஏக்களின் தொடர்பு எண்களை சமூக ஊடகங்களில் பரவவிட்டனர். மக்கள் தங்களுடைய தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவளிக்கும்படி தொடர்ந்து தொலைபேசியில் பேசினர். இதுகுறித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எங்களுடைய சுதந்திரம் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதாக கருத்திட்டிருந்தார். இதற்கு ட்விட்டரில் கடுமையான எதிர்ப்பினை … Continue reading ’மாஃபியா’ பாண்டியராஜன் என்றவர்கள் ‘மாண்புமிகு’ பாண்டியராஜன் என்கிறார்கள்!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும்: ஓ.பி.எஸ்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்போது ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்த கேள்விக்கு “முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைப்பது மாநில அரசின் கடமை. பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும்” என்றார்.
தலைவர் ‘மோடி’ல் மக்கள்!
கண்ணன் ராமசாமி சமீபத்திய அசாதாரணமான சூழல்களை கவனிக்கும் போது ஒரு விடயம் நன்றாக புரிகிறது. சசிகலாவை முதல்வர் பதவிக்கு வரச் செய்வதற்கான வரலாற்று கையெழுத்து ஜெயலலிதாவின் மறைவு நாள் அன்றைக்கே போடப்பட்டு விட்டது. வரலாற்றில் இனி ஜெயலலிதாவின் வாரிசு யார் என்று தேடப்போகும் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த காணொளி காட்டித் தருவது சசிகலா என்னும் தலைவரைத் தான்! இந்த கருத்தின் பின்புலத்தில் தான் ஏன் தீபா அங்கு அனுமதிக்கப்படவில்லை என்கிற உண்மை ஒளிந்திருக்கிறது. எதிர்கால மடையர்கள் "சசிகலா … Continue reading தலைவர் ‘மோடி’ல் மக்கள்!
“நாங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறோம்;சாகித்ய விருதை திருப்பி அளிக்கிறேன்”: எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார்
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் களம் இறங்கியுள்ள நிலையில், முதல் படைப்பாளியாக மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார் லக்ஷ்மி சரவணகுமார். இதுகுறித்து தனது முகநூலில் அவர் பதிந்துள்ள தகவலில்... வணக்கம். இந்த மொழி என் அடையாளம். இதை நேசிக்கிற ஒவ்வொருவரும் என் உறவுகளே. நீண்ட பல வருடங்களாய் தமிழ் சமூகம் தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவது தொடர்ந்தபடிதான் இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பிரச்சனைகளுக்காக … Continue reading “நாங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறோம்;சாகித்ய விருதை திருப்பி அளிக்கிறேன்”: எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார்
”தேர்தல் லாபம் இல்லை என்பதற்காக தமிழக உரிமைகளை பறிக்கிறது மோடி அரசு!”
மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடியும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்தியும், தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் நேரடியாகச் சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்த பிறகும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர … Continue reading ”தேர்தல் லாபம் இல்லை என்பதற்காக தமிழக உரிமைகளை பறிக்கிறது மோடி அரசு!”
நாளைய கடையடைப்புக்கு மக்கள் நல கூட்டியக்கம் ஆதரவு
சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க. கூட்டறிக்கை: தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் பிரதிபலிப்பான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்தி கடந்த சில தினங்களாக தமிழகமெங்கும் மாணவர்கள், இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள போராட்டச் சூழலுக்கு மத்திய, மாநில அரசுகளின் … Continue reading நாளைய கடையடைப்புக்கு மக்கள் நல கூட்டியக்கம் ஆதரவு
ஏறுதழுவுதலுக்காக நடக்கும் இளைஞர் – மாணவர் எழுச்சி: தமுஎகச முழு ஆதரவு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் இருவரும் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகிய ஏறு தழுவுதல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் , மாணவர்கள் நடத்திவரும் அமைதி வழியிலான அறப்போருக்கு தமுஎகச தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களில் தமுஎகசவின் எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஏற்கெனவே தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இப்போது … Continue reading ஏறுதழுவுதலுக்காக நடக்கும் இளைஞர் – மாணவர் எழுச்சி: தமுஎகச முழு ஆதரவு
திமுக செயல்தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்; ஓய்வுக்கு ஓய்வு தரும் தலைவருக்கு ஓய்வு தேவையென பேச்சு!
திமுக பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், திமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். முதன் முறையாக திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் அக்கட்சியின் பொதுக்குழு நடக்கிறது. இந்த கூட்டத்தில் திமுகவின் செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் அன்பழகன் … Continue reading திமுக செயல்தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்; ஓய்வுக்கு ஓய்வு தரும் தலைவருக்கு ஓய்வு தேவையென பேச்சு!
அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் முடிந்தது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
விவசாயிகள் அடுத்தடுத்து மரணமடைந்துவரும் நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் உயிரிழப்பும் விவசாயிகளுக்கு நிவாரணம், வறட்சி நிலை சமாளிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று காலை 9 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தொடங்கிய அமைச்சரவைக்கூட்டம் ஒரு மணி நேரத்தில் முடிந்தது. கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை: தமிழகத்திற்கு தலைகுனிவு
தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன்னுதாரணமாக தலைமைச் செயலாளர் அவர்களின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே, தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை பற்றிய முழுமையான உண்மைத் தகவல்களை மத்திய … Continue reading தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை: தமிழகத்திற்கு தலைகுனிவு
முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்வதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபிறகு முதலமைச்சர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்தநிலையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின்படி முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனிலிருந்து அவர் தரும் ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவர்கள் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்போலோ மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக … Continue reading முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு
“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல்; மு.க.ஸ்டாலின்
“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்தின் கீழ் 111.43 கோடி ரூபாய் அதிக விலை கொடுத்திருப்பதாக “ஜூனியர் விகடன்” பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புலனாய்வுச் செய்தி அதிமுக ஆட்சியில் ஏழை எளியவர்களின் திருமாங்கல்யத் திட்டம் கூட முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. 18.8.2011 அன்று துவங்கி 29.12.2015 வரை சமூக நலத்துறை செய்துள்ள … Continue reading “தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல்; மு.க.ஸ்டாலின்
கல்விக் கடன்களை ரத்துசெய்யக்கோரி எஸ்பிஐ வங்கி முற்றுகை!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திங்கள் கிழமை முற்றுகை போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் அறிவித்த உடனே காவல் துறை நுங்கம்பாக்கம் பாரத ஸ்டேட் வங்கியைச் சுற்றி அரண் அமைத்து போராட்டத்தை தடுக்க முயன்றது. ஆனாலும் புமாஇமு அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தின் போது பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறியது : “சமீபத்தில் மல்லையா உள்ளிட்ட 63 கருப்புப் பண முதலாளிகளின் 7016 … Continue reading கல்விக் கடன்களை ரத்துசெய்யக்கோரி எஸ்பிஐ வங்கி முற்றுகை!
முதல்வர் இன்னமும் அவசர சிகிச்சை பிரிவில் தான் இருக்கிறார்: அப்போலோ
தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு துறை சார்ந்த விஜபிகள் அப்போலோ மருத்துவமனை சென்று வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, “சிகிச்சைக்குப் பின் முதலமைச்சர் … Continue reading முதல்வர் இன்னமும் அவசர சிகிச்சை பிரிவில் தான் இருக்கிறார்: அப்போலோ