நடிகர் ரஜினிகாந்தின் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘காலா’. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் இந்தப் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் டீஸர் திங்கள்கிழமை வெளியாகவிருந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஜெயந்திரர் மறைவை ஒட்டி, அவரை போற்றும்விதத்தில் காலா டீஸர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா செயல்பாட்டாளர் அருண், “ஜெயேந்திர சரஸ்வதிக்கும் காலாவுக்கும் என்ன என்ன தொடர்பு? ஶ்ரீதேவிக்காக காலா டீசரை தள்ளிவைத்தாலும் ஒரு … Continue reading ’காலா படத்துக்கும் ஜெயந்திரர் மரணத்துக்கும் என்ன தொடர்பு?’
குறிச்சொல்: தனுஷ்
நிருபர்களை அவமானப்படுத்தினாரா டிடி?: மீண்டும் சர்ச்சையில் விஜய் டிவி….
விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் நேற்று (05.09.16 ) "காப்பி வித் டிடி" ஒலிபரப்பானது. திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் திவ்ய தர்ஷினியின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் "நகைச்சுவை நடிகர் சதிஷுக்கும், தனக்கும் திருமணம் என்று வெளியான செய்திதான், தான் மிகவும் ரசித்த தன்னை பற்றிய கிசுகிசு" என்று கூறினார். அதற்கு பதில் அளித்த … Continue reading நிருபர்களை அவமானப்படுத்தினாரா டிடி?: மீண்டும் சர்ச்சையில் விஜய் டிவி….
மீண்டும் ரஜினியை இயக்குகிறார் ரஞ்சித்; தனுஷ் தயாரிக்கிறார்!
கபாலி திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கவுள்ளார். இதுகுறித்து, நடிகர் தனுஷ் டிவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும், அதை வொண்டர்பார் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/dhanushkraja/status/770306581581869056
#விசாரணை படத்தில் “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல் ஏன்?
காட்டாறு “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” விசாரணை படத்தில் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல். வெற்றிமாறன், தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘விசாரணை’. இடைவேளை வரை கோவையில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றும் மு.சந்திரகுமார் அவர்களின் ‘லாக்அப்’ நாவலை அடிப்படையாக வைத்தும், அதற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்திலும் ‘விசாரணை’ நடக்கிறது. தமிழ்சினிமாவின் அனைத்துக் கதாநாயகர்களும் ஏதாவது ஒரு திரைப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருப்பார்கள். கதாநாயகர்களே ஏற்று நடித்த வேடம் என்பதால், … Continue reading #விசாரணை படத்தில் “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல் ஏன்?
#விசாரணை: அதிகார மையத்துக்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் குரல்!
மீரா கதிரவன் சிறப்புக்காட்சியில் விசாரணை பார்க்க வாய்த்தது. தொடர்ச்சியாக கருத்துரிமை நசுக்கப்பட்டும் "கொல்லப்பட்டும்"வருகிற இன்றைய சூழலில்.. புரையோடிப்போன அதிகார மையத்திற்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் விசாரனையின் குரல் முக்கியமானது.கொண்டாடப் பட வேண்டியது! கதைப்பாத்திரங்களின் உருவாக்கம், அதற்கான நடிகர்களின் தேர்வு என எல்லா வகையிலும் ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை தருவதில் வெற்றிமாறன் ஜெயித்திருக்கிறார்.அவருடைய சினிமா வாழ்க்கையிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும் விசாரணை மிக முக்கியமான படம். அறிவுத் திருட்டு ஒரு கலாச்சாரமாகிக் கொண்டிருக்கும் சூழலில் லாக்கப் … Continue reading #விசாரணை: அதிகார மையத்துக்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் குரல்!
#தங்கமகன் இரண்டாம் பாதி இழுவை: பிரபல சினிமா எழுத்தாளர்
தனுஷ், சமந்தா நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கிறது ‘தங்கமகன்’. இந்தப் படம் குறித்து பிரபல சினிமா எழுத்தாளர் ஸ்ரீதர் பிள்ளை தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். ‘தங்க மகன் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம். முதல் பாதி நன்றாக இருக்கிறது. அடுத்த பாதி இழுவை. வில்லன் கதாபாத்திரத்தின் செயல்கள் நம்பும்படியாக இல்லை.’ என்று தெரிவித்திருக்கும் அவர் தங்கமகன் படத்துக்கு 5க்கு 3.25 மதிப்பெண் தந்திருக்கிறார். https://twitter.com/sri50/status/677828547033993216 https://twitter.com/sri50/status/677828125380636672 https://twitter.com/sri50/status/677827107137785857 https://twitter.com/sri50/status/677826457498873856 https://twitter.com/sri50/status/677825680285929472 https://twitter.com/sri50/status/677824868327383040 தங்கமகன்: பிரத்யேகப் படங்கள்
தங்கமகன்: பிரத்யேகப் படங்கள்
இமேஜை மாற்ற முயற்சிக்கிறார் அனிருத்: வெள்ள நிவாரணத்துக்கு உதவுகிறார்
பீப் பாடல் மூலம் தன் மேல் ஏற்பட்டு இமேஜை மாற்றும் பொருட்டு ரூ. 30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். இதுகுறித்து நடிகர் தனுஷ் தன்னுடைய ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.