தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், கோவை ஆட்சியருடன் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் ஆட்சிப் பணிகளில் தலையிடுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஆளுநர் ஆலோசனை நடத்திய விருந்தினர் மாளிகைக்கு எதிரே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
குறிச்சொல்: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
20 ஆண்டுகளுக்குப் பிறகு ராவண லீலா; ராமலீலாவை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொண்டாடுகிறது!
பெரியாரிய அமைப்புகளில் ஒன்றான "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" வரும் 12-ம் தேதி (நாளை) சென்னையில் "ராவண லீலா" என்ற மிகப்பெரும் நிகழ்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இது குறித்து "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து...... ஆரிய பார்ப்பனக் கூட்டம், திராவிடர்களை வென்றதாக சித்தரிக்கப்பட்டதே இராமாயணம். இராமாயணத்தில் வரும் குரங்குகள், அசுரர்கள், அரக்கர்கள் யாவரும் திராவிடர்கள் தான். ஆக … Continue reading 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராவண லீலா; ராமலீலாவை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொண்டாடுகிறது!
ரோஹித் மரணத்திற்கு காரணமான அமைச்சர் தத்தாத்ரேயாவுடன் கோவை வந்த மோடி: திரும்பி போக சொல்லி போராட்டம்…
கோவையில் மத்திய அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்க விழா , பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்று மதியம் கோவை வந்தார் கட்டிட திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், மற்றும் ஐதராபாத் பல்கலை மாணவன் ரோஹித் மரணத்திற்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்படும் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் கலந்து கொண்டனர். இதனிடையே கோவையில் பிரதமர் மோடிக்கு கறுப்பு … Continue reading ரோஹித் மரணத்திற்கு காரணமான அமைச்சர் தத்தாத்ரேயாவுடன் கோவை வந்த மோடி: திரும்பி போக சொல்லி போராட்டம்…