தலித் படுகொலை: “அறிக்கை விடாத மத்தவங்களையும் கேளுங்க; எங்களை மட்டும் ஏன் கேட்கறீங்க?”: அன்புமணி ராமதாஸ்

தேவர் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக தலித் இளைஞர் சங்கர், உடுமலைப் பேட்டையில் பகல் நேரத்தில் நடுசாலையில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். அவர் மணந்த கவுசல்யாவுக்கு அரிவாள் வெட்டுகள் விழுந்தன. இந்த சம்பவம் குறித்து உங்களுடைய கருத்தென்ன என்று பாமக நிறுவனர் ராமாதாஸிடம் தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “இதைவிட எவ்வளவு செய்தி இருக்கு அதைப் போடுங்க” என்று சொல்லி கிளம்பினார். இதையும் படியுங்கள்: ’எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்..மொதல்ல இதப் போடுங்க; பிறகு அதபத்திப் … Continue reading தலித் படுகொலை: “அறிக்கை விடாத மத்தவங்களையும் கேளுங்க; எங்களை மட்டும் ஏன் கேட்கறீங்க?”: அன்புமணி ராமதாஸ்

தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!

Thamizh Thamizh ஜல்லிக்கட்டு பற்றி பெரியார் திடலில் பேசிய எனது உரையின் விரிவான சுருக்கம்! அரங்கத்தில் திரண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம். வேலை விசயமாக சென்னை பணி மாற்றல் ஆனாலும் அதில் இன்னொரு தனிப்பட்ட விருப்பமும் இருந்தது. அது தந்தை பெரியாரின் திடலுக்கு அடிக்கடி செல்லலாம், கருத்துக்களை கேட்கலாம்...அய்யா வாழ்ந்த இடத்தை அவ்வப்போது பார்க்கலாம் என்பதுதான். அப்படிப்பட்ட பெரியார் திடலில் எனக்கு மேடை அமைத்து கொடுத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. தோழர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள். முதலில் இந்த அரங்கத்தில் பேசுவது … Continue reading தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!

செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதுதான் வெள்ளத்துக்குக் காரணம் என செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு!

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு தொடர்பாக கட்டுரைகளை வெளியிட்டதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தினமலர் நாளேடுகள் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளத்துக்கு காரணமே செம்பரம்பாக்கம் ஏரி நீரை முறையின்றி அதிக அளவு திறந்துவிட்டதுதான் காரணம் என ஆதாரங்களின் அடிப்படையில்  டிசம்பர் 12-ந் தேதி  டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தினமலர் நாளேடுகள் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. இந்த கட்டுரைகளை வெளியிட்டதற்காக இந்த இரு நாளேடுகள் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் … Continue reading செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதுதான் வெள்ளத்துக்குக் காரணம் என செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு!