டி. தருமராஜ் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு குறித்து எதையுமே எழுதப்போவது இல்லை என்று தான் முடிவு செய்திருந்தேன். ஆனால், எனது நண்பர்கள் அடையும் மனக் கலக்கம் என் விரதத்தைக் கலைத்திருக்கிறது. எதையுமே எழுதுவதில்லை என்று தீர்மானித்திருந்ததற்கு சில காரணங்கள் இருந்தன. அவை இன்னமும் உயிரோடு இருக்கின்றன. தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஒரு நாத்திகக் கிறித்தவனான எனக்கு பொக்கென்று இருந்தது. இந்தப் பொக்கை என்னால் விளக்க முடியவில்லை. எனக்கு என்ன தோன்றுகிறது என்பதே எனக்கு விளங்காமல் … Continue reading இந்துவாக உணர்தல் – பெரும்பான்மை சமூகத்தில் உயிர்வாழும் உத்தி!
குறிச்சொல்: டி. தருமராஜ்
மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்!
டி. தருமராஜ் மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் - அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்! தமிழ் தேசியம் என்ற யோசனையின் மீது எனக்குக் கொஞ்சம் மரியாதை இருக்கிறதென்றால் அது இந்த மூன்று பண்டிதர்களால் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பண்டிதர்களைப் பற்றி இன்றைய தமிழ் தேசியர்களுக்கு அட்சரமும் தெரியாது. பெயர்களைக் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த மூன்று பேரும் தமிழ் தேசியத்தையே பேசியிருந்தார்கள். அவர்களின் பேச்சு, புறக்கணிக்கப்படுகிற அளவுக்கு காத்திரமானதாக இருந்தது … Continue reading மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்!