தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், புதன்கிழமை காலை வரை சுமார் 40-க்கும் அதிகமான திமிங்கலங்கள் உயிரிழந்து விட்டன. மேற்கூறிய கடற்கரை பகுதிகள் அருகில் தான் கூடன்குளம் அணுமின் நிலையம், தாது மணல் குவாரிகள், தாரங்கதாரா கெமிக்கல்ஸ் ஆலைகள் உள்ளன. மேலும், அண்மையில் பெய்த மழையின் போது தூத்துக்குடி பக்கிள்ஓடை வழியாக ஸ்டெர்லைட், விவி டைட்டானியம் ஆலைக் கழிவுகள் கடலில் கலந்து விட்டதாக புகார் எழுந்தது. #Video: கொத்துகொத்தாக கரை ஒதுங்கிய … Continue reading கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கொல்லப்பட்டனவா ? புகுஷிமா கதிர்வீச்சால் டால்பின்கள் இறந்ததை சுட்டிக்காட்டி அதிகரிக்கும் கண்டனம்
குறிச்சொல்: டால்பின்கள்
தூத்துக்குடி கடல் பகுதிகளில் செத்து ஒதுங்கிய 300க்கும் மேற்பட்ட டால்பின்கள்: கூடங்குளம் அணு உலை கதிர் வீச்சு காரணமா?
குணசீலன் வேலன் திங்கள்கிழமை மாலை முதல் சுமார் 300 க்கும் மேல் ஓங்கில் வகையை சேர்ந்த டால்பின்கள், திமிங்கலங்கள், தூத்துக்குடி- நெல்லை கடற்கரை ஓரங்களில் கரை ஒதுங்கி உள்ளன. நேற்று முன் தினம் கூடங்குளம் 2-வது அணு உலையில் எதோ சோதனைகள் நடந்ததாகவும் கதிர்வீச்சின் அளவு மிக அதிகமாக இருந்ததாகவும் சிலர் சொல்கின்றனர் . தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் மீன்கள் ஒதுங்கிய விவகாரத்தில் உண்மைநிலையை மக்களுக்கு விளக்கம் அளிப்பார்களா ? குணசீலன் வேலன், களச் செயல்பாட்டாளர். … Continue reading தூத்துக்குடி கடல் பகுதிகளில் செத்து ஒதுங்கிய 300க்கும் மேற்பட்ட டால்பின்கள்: கூடங்குளம் அணு உலை கதிர் வீச்சு காரணமா?