ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜவஹர் லால்நேரு பல்லைக் கழகம் மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நடை பெற்றுவரும் நிகழ்வுகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் வியாழன் அன்று நடை பெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசினார். அதன் தமிழாக்கத்தை தீக்கதிர் வெளியிட்டிருக்கிறது. உரையின் முக்கியத்துவம் கருதி அதை இங்கே நன்றியுடன் மறுபதிப்பு செய்கிறோம். தமிழாக்கம்: ச. வீரமணி “நான் இந்தப் பிரச்சனைகள் மீது மிகவும் பொறுக்கமுடியாத மன வேதனை, மனக் கவலை … Continue reading ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி

#வீடியோ: சென்னை ஐஐடியில் JNU கைதிற்கு எதிராகப் போராட்டம்: விடியோ எடுத்த உளவுத்துறை; ஜெய் பீம் முழங்கத் தயங்கிய மாணவர்கள் !!

தேசவிரோத குற்றம்சாட்டப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு மாணவர்களுக்காக சென்னை ஐஐடி வளாகத்தில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகத் தொடர்பு குழுவைச் சேர்ந்த ஜோஸுவா ஐசக் ஆசாத் கலந்துகொண்டார். அவர் இந்த பேரணியில் கலந்து கொண்டு பேச மாணவர்களால் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை வளாகத்துக்குள் பாதுகாப்பு காவலர்கள் அனுமதிக்க முடியாமல் தடுத்துள்ளனர். தான் “ஜெய் பீம்” என முழங்கியது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார் ஆசாத் அவருடைய முகநூல் பதிவில்... Joshua Isaac … Continue reading #வீடியோ: சென்னை ஐஐடியில் JNU கைதிற்கு எதிராகப் போராட்டம்: விடியோ எடுத்த உளவுத்துறை; ஜெய் பீம் முழங்கத் தயங்கிய மாணவர்கள் !!

“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா தற்கொலை விஷயத்திலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது, மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட விஷயத்திலும் தமிழக பெரும்பான்மை மாணவ சமூகம் போராடவில்லை. இடதுசாரி மாணவ அமைப்புகள், இஸ்லாமிய மாணவ அமைப்புகள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன. ஈழப் பிரச்சினைக்காக லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராடினர். ஆனால் மாணவர் சமூகத்தின் கருத்து சுதந்திரத்துக்கும் … Continue reading “ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

யார் தேசபக்தர்கள்? இந்திய சுதந்திரத்தை காவி கொடியேற்றி கொண்டாடியவர்களா?

ஏ.பாக்கியம் தேச விரோதிகள் தங்களை தேச பக்தர்கள் என நாமகரணம் சூட்டிக் கொண்டு, தேச பக்தர்களை வேட்டையாடும் அசிங்கங்களை அரங்கேற்றுகின்றனர். மதச்சார்பற்ற சக்திகள் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட் டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள்.. ஹிட்லரை பகிரங்கமாக புகழ்ந்தவர்கள். சிறுபான்மையினரை அழிக்க ஹிட்லரின் வழிதான் இந்தியாவிற்கு பொருந்தும் என்று மார்தட்டியவர்கள்... தங்களது முக்கிய எதிரிகள் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட்கள் என பகிரங்கமாக அறிவித்தவர்கள்... 1947 -இந்தியா விடுதலை பெற்ற போது மூவர்ண கொடியை எதிர்த்து, அவர்களது காவிக் கொடியை … Continue reading யார் தேசபக்தர்கள்? இந்திய சுதந்திரத்தை காவி கொடியேற்றி கொண்டாடியவர்களா?