ஜிம் கார்பெட்: வேட்டையாடி சூழலியல் பாதுகாவலர்!

சூழலியல் செயல்பாட்டாளர்கள் -1 இந்திய சுதந்திரத்துக்கு முன், குறு நில மன்னர்களாலும் ஆங்கிலேய அதிகாரிகளாலும் நம் காடுகளில் இருந்த சிங்கம், புலி, சிறுத்தை, யானை போன்ற பெரிய விலங்குகள் வேட்டையாடி அழித்தொழிக்கப்பட்டன. அதிருஷ்டவசமாக, அதில் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து இறுதி சமயத்தில் தாங்கள் அழித்த வன உயிர்களின் காப்பாளர்களாகவும் மாறினர். உதாரணத்துக்கு குஜராத்தின் சிங்கங்களை வேட்டையாடி மகிழ்ந்த ஜுனாகாரின் நவாப், இதே ரீதியில் போனால் அவை அழிவை சந்திக்கும் என உணர்ந்து அவற்றை ‘கிர்’ வனத்தில் … Continue reading ஜிம் கார்பெட்: வேட்டையாடி சூழலியல் பாதுகாவலர்!

பிளாஸ்டிக் தடை: சட்டத்தை குப்பையில் போடும் ஓட்டல் சரவணபவன்!

இர. அருள் தமிழ்நாட்டின் முன்னணி சைவ உணவக நிறுவனமான ஓட்டல் சரவணபவன், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அப்பட்டமாக மீறிவருகிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. சுற்றுச்சூழலையும், எதிர்காலத்தையும் காப்பாற்றும் இந்த தடையை அனைவரும் வரவேற்று முழுமையாக செயல்படுத்த வேண்டும். இந்த தடை குறித்த அரசாணை 6 மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டு, … Continue reading பிளாஸ்டிக் தடை: சட்டத்தை குப்பையில் போடும் ஓட்டல் சரவணபவன்!

Did Vedanta PR firm access NGT order before publication: how deep is the rot?: Nityanand Jayaraman

The allegations of bias now pale in comparison with the new revelations that suggest a breach in the confidentiality of a judicial order, and fuel suspicions regarding the integrity of due process

தமிழக அரசின் வனக்கொள்கை 2018 ஓர் ஆபத்து: ச.பாலமுருகன்

ச.பாலமுருகன் நாட்டின் வனக்கொள்கை அதன் பின்னிட்டு அரசு வனம் தொடர்பாக நிறைவேற்றும் திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு வழிகாட்டியாய் அமையக்கூடியது. நமது நாடு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த சமயம் கடந்த 1894 ஆண்டு வனக்கொள்கை உருவாக்கப்பட்டது. வனத்தையும் அதன் இயற்கை வளங்களையும் ஆங்கிலேய அரசாங்கம் சொத்தாக பாவித்தது. அதன் அடிப்படையில் வனத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அந்த சமயம் உருவாக்கிய வனக்கொள்கை உதவியது. வனத்தில் வாழ்ந்து அந்த வனத்தை நிர்வகித்து வந்த பழங்குடி மக்கள் உரிமைகளை அதன் … Continue reading தமிழக அரசின் வனக்கொள்கை 2018 ஓர் ஆபத்து: ச.பாலமுருகன்

நெல் ஜெயராமன்: மீட்கப்பட்ட பாரம்பரியமான நெல் ரகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

சந்திரமோகன் 1960 களின் பிற்பாதியில், இந்திய வேளாண்மையில் ஏகாதிபத்திய தலையீடு ஆக பசுமை புரட்சி, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டது. வீரியரக ஒட்டு விதைகள் + ரசாயன உரங்கள்+ பூச்சி மருந்துகள் + அரசு நிதி/கடன் உதவி = பசுமை புரட்சி என அறிமுகப்படுத்தப் பட்டது. குறைந்த நாள் பயிர்கள் அதிக உற்பத்தி என்ற கவர்ச்சிகரமான முழக்கங்களுடன் ஏகாதிபத்திய பசுமைப் புரட்சி சதி திட்டம் அறிமுகமானது. கிலோ கணக்கில் உரங்களை சாப்பிடுகிற, பூச்சிகளுக்கு எளிதில் இரையாகிற, குறைந்த … Continue reading நெல் ஜெயராமன்: மீட்கப்பட்ட பாரம்பரியமான நெல் ரகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

காட்டெருமைகள் வழித்தடமும் எட்டுவழி பசுமை சாலையும்: சந்திரமோகன்

சந்திரமோகன் கடந்த சில நாட்களில், சேலம் மாவட்டத்தில் வனங்களிலிருந்து வெளியேறி கிராமங்களுக்கு நுழைந்த காட்டு எருமை Indian Bison பற்றிய செய்திகள் பரபரப்புடன் வெளியாகியுள்ளன. முதல் செய்தி: 1) சேர்வராயன் மலைப் பகுதியிலிருந்து வெளியேறி கன்னங்குறிச்சி கிராமத்தில் நுழைந்த காட்டெருமையை "மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வனத்தில் கொண்டு போய் விடுகிறோம் " என்ற பெயரில் அதை கொன்று விட்டனர். இரண்டாம் செய்தி: 2) விளாம்பட்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஏழு காட்டெருமைகள் குள்ளம்பட்டி வனப்பகுதியில் நுழைந்துள்ளன; அவற்றை … Continue reading காட்டெருமைகள் வழித்தடமும் எட்டுவழி பசுமை சாலையும்: சந்திரமோகன்

தினசரி 8 டன் ஆர்சனிக்கை தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில் உமிழ்ந்தது ஸ்டெர்லைட்

நித்தியானந்த் ஜெயராமன் பிரித்தானிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில், புற்றுநோய் விளைவிக்கக்கூடிய ஆர்சனிக்கை தினமும் 2 முதல் 21 டன்கள் அளவு வரை (சராசரியாக 7.8 டன்கள்) வெளியிட்டிருக்கிறது என்று ஸ்டெர்லைட் நிறுவனமே வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்செனிக் பொருண்ம மதிப்பீட்டின் (Arsenic Mass Balance) மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வேதாந்தாவின் ஆலோசகரான NEERI, 2005-இல் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில், உள்ளீடு செய்யப்படும் செறிவூட்டப்பட்ட தாமிரத் தாதுவில் ஆர்செனிக்கின் … Continue reading தினசரி 8 டன் ஆர்சனிக்கை தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில் உமிழ்ந்தது ஸ்டெர்லைட்

சென்னை சேலம்-பசுமை வழி விரைவுச்சாலை: சுற்றுச்சூழல் மீது தொடுக்கப்படும் போர்!

சுமார் 100 ஏக்கர் வன நிலத்தை அழித்து இந்த பசுமை வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த வனப் பகுதியில் மலைச் சரிவில் 18 ஏக்கர் பரப்பில் "வால்" போன்ற நீளமான செங்குட்டை ஏரி உள்ளது. இதை பிளந்து கொண்டு தான் பசுமை சாலை செல்கிறது.

வி.வி.மினரல்ஸ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு!

அ. முத்துகிருஷ்ணன் LMES குழுவினர் ஸ்டெர்லைட்-மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்கள், அதை பற்றிய தகவலை அறிகிற நேரம் தூத்துக்குடியில் கடுமையான பணிச்சுமை காரணமாக உடனடியாக பார்க்க இயலவில்லை, இன்று காலை தான் அந்த காணொளியை பார்த்தேன். 1. கோரிக்கை : இந்த காணொளியின் அறிவியல் தான் அனைவரையும் மிரட்டுகிறது. SAMPLE COLLECTION, வேதியியல் ஆய்வகங்களில் பரிசோதனைகள், முடிவுகள் என்கிற திரையில் எண்களும் கிராபிக்சும் வண்ணங்களில் பளிச்சிடும் போது ரமணா படம் பார்க்கும் எபெக்ட் … Continue reading வி.வி.மினரல்ஸ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு!

”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்

சென்னையிலிருந்து சேலம் வரை அமையவிருக்கும் ‘பசுமை சாலை’க்காக சுமார் 6400 மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் சமர்பிக்கப்பட்ட நிபுணர்களின் மதிப்பிட்டு அறிக்கையில் இந்தத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழி சாலையாக அமையவுள்ள 277 கி.மீட்டர் சாலை அமைப்பு பணிகளுக்காக 2,560 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை சென்னையில் தொடங்கி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் … Continue reading ”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையும் மக்கள் போராட்டமும்

தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.

சுடானுக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது…

சுடான்கள் மட்டுமல்ல நம்ம ஊரில் வேட்டையாடப்பட்டு, கள்ளச் சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு உயிரினத்தின் அழிவிற்கும் நாம் சாட்சியாக இருப்பதுகூட நமது அழிவிற்கு நாமே குழிதோண்டும் செயல்தான்....

காவிரி தீர்ப்பும் நிலத்தடி நீரும்: நக்கீரன்

நக்கீரன் காவிரி மேல்முறையீட்டு வழக்கில் தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி இருப்பதை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. முன்பு கிருஷ்ணா ஆற்றுநீர் நடுவர் அறிக்கையிலும் நிலத்தடி நீர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லைதானே? விடுதலைக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைப்பெற்ற சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் அந்தந்த நாட்டில் இருக்கும் நிலத்தடி நீரை அந்தந்த நாடுகளே பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கொள்கையைத்தானே … Continue reading காவிரி தீர்ப்பும் நிலத்தடி நீரும்: நக்கீரன்

சுற்றுச்சூழல் நிர்வாகம்: இந்தியாவின் மாறும் சூழ்நிலை

இந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாகம் என்பது சுதந்திரம் கிடைத்து 25 வருடங்களுக்கு பிறகுதான் முறையாகத் தொடங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலந்துகொண்டு இந்தியா திரும்பிய பிறகு சுற்றுச்சூழல் நிர்வாகம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தேசிய சுற்றுச்சூழல் மற்றும் ஒருங்கிணைப்பு குழு இந்திராகாந்தி தலைமையில் தொடங்கப்பட்டது. 1972 இல் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழலுக்கான தனித் … Continue reading சுற்றுச்சூழல் நிர்வாகம்: இந்தியாவின் மாறும் சூழ்நிலை

போபால் நச்சு வாயு கசிவிலிருந்து ஹோமப் புகை மனிதர்களை காப்பாற்றியதா?

நக்கீரன் புகை என்றுமே நுரையீரலுக்குப் பகை. அது சாம்பிராணி புகையாக இருந்தாலும் சரி, சல்பர் டை ஆக்சைடு கலந்த புகையாக இருந்தாலும் சரி. இதனால்தான் ஆலைகள் வெளியிடும் புகை, குப்பைகள் எரிக்கும் புகை உள்ளிட்ட அனைத்து புகைகளுக்கும் எதிராகச் சூழலியலாளர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால் ஓர் ஆன்மீகச் சடங்கு அறிவியல் கருத்தாக திரித்துச் சொல்லப்படுகிறது. ஹோமத்தில் இடப்படும் சமித்துகளில் மருத்துவக் குணம் நிறைந்திருப்பதால் அப்புகை உடலுக்கு நன்மையைத் தருமாம். அப்படியானால் கணபதி ஹோமம் நடைபெறும் ஒரு … Continue reading போபால் நச்சு வாயு கசிவிலிருந்து ஹோமப் புகை மனிதர்களை காப்பாற்றியதா?

நகரத்து தார்சாலைகளில் காணாமல் போன ஆறு

ஆற்றல் பிரவீண்குமார் இது ஏதோ ஒரு நகரத்து தார் சாலை அல்ல. எங்க ஊரில் காணாம போன ஆறு.. இப்பதான் கண்டு பிடிச்சோம். இந்தியாவின் மூத்த ஆறுகளில் ஒன்றான பாலாற்றின் நடுவில் எடுக்கப்பட்ட படங்கள் இவை. பல வருடங்களுக்குப் பிறகு இந்த ஆற்றில் இப்போதுதான் நல்ல தண்ணீர் ஓடுகிறது. பல வருடம் தண்ணீர் வராமல் இருந்ததால் பாலம் கட்டாமலே தார் சாலைகள் அமைக்கப்பட்டு இங்குள்ள தொழிற்சாலைகளின் வண்டிகளை பார்க் செய்யும் இடமாக காலப்போக்கில் மாறியது. காலை மற்றும் … Continue reading நகரத்து தார்சாலைகளில் காணாமல் போன ஆறு

தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

சென்னையில் அடுத்த மழை 31ம் தேதி துவங்குகிறது.. செப்டம்பர் 6ம் தேதி பலத்த மழை தமிழகத்தின் பல இடங்களில் இருக்கும்

மேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல்: ஒட்டுமொத்த காவிரிச்சமவெளியின் உருக்குலைவு

ஆறுக்கும் மக்களுக்குமான உறவை, அணைகளை மேலாண்மை செய்கிற அதிகாரி வர்க்கத்தின் ஒற்றை தீர்மானங்கள் கிழித்துப் போட்டது! தற்போது நீதிமன்றங்கள் அதை செய்து வருகிறது.

”மாடுகளைவிட சூழலியலாளர்களுக்கு புலியும் யானையும் அவசியம்!”

மாடுகளைவிட சூழலியலாளர்களுக்கு புலிகளும், யானைகளும் அவசியம். நீங்கள் வேண்டுமானால் கோசாலைகளில் வைத்துப் பராமரித்துக் கொள்ளுங்கள்.

சென்னை-வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் கணிப்பு

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். அந்த பதிவு: மிகச் சிறந்த..மிகச் சிறந்த...இரவாக இருக்கப் போகிறது இன்று. சென்னை மற்றும் வட மாவட்டங்களும் மற்றும் டெல்டா வரை உள்ள பகுதிகளும் கன மழை பெறும் வாய்ப்புகளை வெளிநாட்டு வானிலை முன் அறிவிப்பு மையங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இந்த மழை பரவலாகவும் மற்றும் தீவிர மழையாகவும் இருக்க போகிறது என்று வெளிநாட்டு வானிலை முன் அறிவிப்பு … Continue reading சென்னை-வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் கணிப்பு

எண்ணூர் ஆற்றை வரைபடத்திலிருந்து தூக்கிய சுற்றுச்சூழல் துறை

சென்னை   சுற்றுச்சூழல் மற்றும் வன துறையிலும், மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல நிறுவனத்திலும் முறைகேடுகளும் சாத்தியமான மோசடிகளையும் அம்பலப்படுத்தும் வழியில் எண்ணூர் ஆற்று பகுதியின் இரு வெவ்வேறு, முற்றிலுமாக முரண்பட்டுள்ள, CRZ வரைபடங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்கள் என கூறி இரண்டு தனி RTI பதில்களின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜேசு ரத்தினம் அவர்களின் RTI க்கு பதிலாக 2009ல் சுற்றுச்சூழல் துறையால் வழங்கப்பட்ட வரைபடத்தில் - இது 1996ல் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட … Continue reading எண்ணூர் ஆற்றை வரைபடத்திலிருந்து தூக்கிய சுற்றுச்சூழல் துறை

ஓ.என்.ஜி.சி மீத்தேனும் சேல் எண்ணெயும் எடுக்கவில்லையா?.

5-06-2017 அன்று குத்தாலம் பிளாக்கில் சேல் மீதேன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக அரசிடம் விண்ணப்பமும் வழங்கியது ஓ.என்.ஜி.சி .சேல் மீத்தேன் எடுப்பதற்கான முன் சாத்தியப்பாட்டு அறிக்கையிலோ, கடந்த 2013 ஆம் ஆண்டில் சேல் மீத்தேன் எடுப்பதற்கு மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றும், குறைந்தபட்சமாக ஐம்பது சேல் மீத்தேன் பிளாக்குகளை கண்டறியவேண்டும் எனவும் இலக்கு நிர்ணயக்கப்படுள்ளதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேண்டாம் மரபணு மாற்றப்பட்டக் கடுகு!

கடுகு-தமிழர் உணவில் நீக்கமற நிறைந்திருக்குமொரு உணவுப் பொருள். வட மற்றும் கிழக்கு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், இன்றும் சமையலுக்குப் பயன்படுவதோடு, கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் கொண்டது கடுகு. தேனீக்கள் வளர்ப்பிலும், பாரம்பர்ய மருத்துவத்திலும், கடுகுச் செடிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இப்படிப்பட்ட கடுகு, பகாசுர பன்னாட்டுக் கம்பெனிகளின் கைகளில் மாட்டிக் கொண்டு, மரபணு மாற்றப்பட்டு படாதபாடு படுகிறது. மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு தற்போது மத்திய அரசு விரைந்து அனுமதியளிக்க முயற்சிக்கிறது. இதனால் இதை எதிர்த்து அகில இந்திய அளவில் … Continue reading வேண்டாம் மரபணு மாற்றப்பட்டக் கடுகு!

வரலாற்று சிறப்பு மிக்க ஊத்துக்குளி கிணறு சுத்தம் செய்யும் பணியில் நீங்களும் இணையலாம்!

இயல்வாகை ஊத்துக்குளியில் ,கதித்தமலைக்கு செல்லும் வழியில் உள்ள நந்தவனக் கிணறு எனப்படும் 300 ஆண்டுகள் பழமையான, வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கிணறு , ஆண்டாண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வந்த கிணறு, திருப்பூரின் வளர்ச்சி ஊத்துக்குளிக்கும் நீண்டதன் காரணமாகவும், நீர்நிலைகளின் பயன்பாடும் முக்கியத்துவமும் இப்போதுள்ள தலைமுறைக்கு அறிந்துகொள்ள வாய்ப்பில்லாததன் காரணமாகவும் இப்போது சில ஆண்டுகளாக குப்பைக்களைக்கொட்டும் இடமாக மாறியுள்ளது.. கட்டுமானமே மிக அழகியலோடு உள்ள இந்தக்கிணற்றை இதற்கு முன்பே இரண்டுமூன்று முறை தூர்வாரி சுத்தம் செய்தோம்.. ஆனால் இதன் … Continue reading வரலாற்று சிறப்பு மிக்க ஊத்துக்குளி கிணறு சுத்தம் செய்யும் பணியில் நீங்களும் இணையலாம்!

கொல்லப்படும் கிணறுகள்: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன் கிணறுகளை நாம் என்னென்ன வடிவங்களில் பார்த்திருக்கிறோம்? வட்டம், சதுரம், செவ்வகம் அல்லது ஒழுங்கற்ற வடிவம் என்பதாகப் பார்த்திருப்போம். ‘ஸ்வஸ்டிக்’ வடிவத்தில் கிணறு பார்த்தவர்கள் எத்தனை பேர்? திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறையில் ‘மாற்பிடுகு பெருங்கிணறு’ எனப்படும் ஸ்வஸ்டிக் வடிவ கிணறு ஒன்று இருக்கிறது. ஆனால் இங்குள்ள மக்கள் இக்கிணற்றை இப்படி வடமொழி பெயெரெல்லாம் சொல்லி அழைப்பதில்லை. அவர்கள் எளிய தமிழில் ‘நாலு மூலைக் கேணி’ என்றே அழைக்கின்றனர். 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு இது. `முப்பதுக்கு முப்பது … Continue reading கொல்லப்படும் கிணறுகள்: சூழலியலாளர் நக்கீரன்

நிலத்தடி நீரை அழித்ததோடு, நம் கிணறுகளையும் அழித்துவிட்டது கார்ப்பரேட் அறிவியல்!

நக்கீரன் இன்று நம் குழந்தைகளில் எத்தனை பேர் கிணறு பார்த்திருப்பார்கள்? தப்பித்தவறிப் பார்த்திருந்தாலும் அவர்களில் எத்தனை பேர் நீர் இறைத்து அல்லது குளித்து மகிழ்ந்திருப்பார்கள்? வாய்ப்பே இல்லை. கிணறு என்றால் என்னவென்றே அறியாத ஒரு தலைமுறையை உருவாக்கிவிட்டோம். ஆனால் நம் பண்பாடு கிணறுகளுடன் தோன்றிய பண்பாடு. ஆழமற்ற கிணறு போன்ற பள்ளத்தில் தேங்கிய நீர் ‘கூவல்’. கூவலை ஆழப்படுத்தினால் கிடைப்பதுதான் கிணறு. இதையடுத்துக் கூவம் என்றொரு சொல் இருந்தது. இது சென்னையின் கூவம் அல்ல. இதற்கு ஒழுங்கில் … Continue reading நிலத்தடி நீரை அழித்ததோடு, நம் கிணறுகளையும் அழித்துவிட்டது கார்ப்பரேட் அறிவியல்!

ஏழைகள் மட்டுமே இந்த முள்ளோடு போராடி அடுப்பெரித்து, இதை வெட்டி விற்றுத்தான் வாழக்கை நடத்த வேண்டுமா?

குமார் அம்பாயிரம் சீமை கருவேல் மரங்கள் அகற்றப் படுவது குறித்து இருவேறு வகையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இது மக்களுக்கான எரிபொருள் வேலைவாய்ப்பு என்றெல்லாம் பேசப்படுகிறது. ஏழைகள் மட்டுமே இந்த முள்ளோடு போராடி அடுப்பெரித்து, இதை வெட்டி விற்றுத்தான் வாழக்கை நடத்த வேண்டுமா? இம்மரத்தை வெட்டி விற்பதனால் பொருளாதார மேம்பாடெல்லாம் வராது. ஆட்டுக்கும் மாட்டுக்கும் தழை வெட்டி போட்டவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். இதன் விதைகளை மட்டும் தான் ஆடுகள் தின்கின்றன இலைகளை அல்ல. மாடுகள் அதித வறட்சியில் … Continue reading ஏழைகள் மட்டுமே இந்த முள்ளோடு போராடி அடுப்பெரித்து, இதை வெட்டி விற்றுத்தான் வாழக்கை நடத்த வேண்டுமா?

விதைப்பந்துகள் தயாரிப்பது எப்படி?

எளிய வழியில், அதிகமாக மரங்கள் வளர்க்க வேண்டுமா... விதைப் பந்து தயார் செய்யுங்க. மிகவும் தொன்மையான, எகிப்திய நாட்டு விவசாய முறை இது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜப்பான் நாட்டில், விளைநிலங்களை தவிர்த்து, எரிமலை சாம்பல் படிந்த பகுதியில், விதைப்பந்துகளை, வானிலிருந்து தூவியே, காடுகளை உருவாக்கினர். விதை பந்துகளை தயாரிக்க, தேவையான பொருட்கள்: * செம்மண் அல்லது களிமண் * தரமான மரங்களின் விதைகள் * பசுஞ்சாணம் மற்றும் நீர் செய்முறை: செம்மண்ணில், பாதியளவு சாணத்தை … Continue reading விதைப்பந்துகள் தயாரிப்பது எப்படி?

நூல் அறிமுகம்: கோவை சதாசிவம் எழுதிய “ஆதியில் யானைகள் இருந்தன “

கோவை சதாசிவம் யானைகள், மனிதர்களின் சூது, வாது அறியாத ஓர் அப்பாவி விலங்கு! மனிதர்கள் ஓட்டத்தயங்கும் சைக்கிளை சர்க்கஸ்சில் இன்னும் அவைகள் ஓட்டுகின்றன. காலில் பிணைத்த சங்கிலி இறுகி கொப்பளிக்கும் குருதியைப் பொருட்படுத்தாமல் கோவில் வாசலில் நிற்கும் யானை கும்பிட வருவோருக்கு தும்பிக்கை தேயத்தேய ஆசீர்வாதம் வழங்குகிறது! தார்ச்சாலை சூட்டில் பஞ்சுப் பாதம் தீ பற்ற வாகன நெரிசலிடையே பத்துக்காசு பிச்சை எடுத்து பாகனுக்கு தருகிறது! சைக்கிள் ஓட்டுகிற ... ஆசீர்வதிக்கிற ... பிச்சை எடுக்கிற யானைகளை … Continue reading நூல் அறிமுகம்: கோவை சதாசிவம் எழுதிய “ஆதியில் யானைகள் இருந்தன “

தாமிரபரணியில் எங்கிருக்கிறது உபரி நீர்?எந்த அடிப்படையில் தண்ணீர் எடுக்க பெப்சி,கோக் நிறுவனத்துக்கு அனுமதி? : நீதிமன்றங்கள் யாருக்கானது….

சுந்தரராஜன் தாமிரபரணி ஆற்றிலிருந்து "தனியார் குளிர்பான" நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும். தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக அறிகிறோம். இந்தியாவின் "நீராதார துறை " (central water commission) தெளிவாக சொல்லியுள்ளது, இந்தியாவில் ஓடும் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என்றும் பிரம்மபுத்திராவில் மட்டும் சிறிது உபரி நீர் இருப்பதாக சொல்லுகிறது அந்த ஆய்வு … Continue reading தாமிரபரணியில் எங்கிருக்கிறது உபரி நீர்?எந்த அடிப்படையில் தண்ணீர் எடுக்க பெப்சி,கோக் நிறுவனத்துக்கு அனுமதி? : நீதிமன்றங்கள் யாருக்கானது….

பூவுலகின் போராளி!

அருண் நெடுஞ்செழியன் “பூவுலகின் நண்பர்கள்” தோழர் நெடுஞ்செழியனின் நினைவு நாள் பதிவு சி.நெடுஞ்செழியன் (18-09-1958 - 28-02-2006) ஹைட்ரோகார்பான் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் மக்கள் திரள் போரட்டங்கள் தீவிரம் பெற்று வருகிற நிலையில், தமிழகத்தின் இயற்கை வளப் பாதுகாப்பிற்காவே வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட அற்பணிப்புமிக்க இந்த மாபெரும் மனிதனைப் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியம். சுற்றுச்சூழல் என்பது குப்பை அள்ளுவது வாழிடங்களை சுத்தமாக சுகாதாரமாக வைத்துக் கொள்வது மரம் நடுவது என்பது மட்டுமல்ல, சூழலியல் என்பது … Continue reading பூவுலகின் போராளி!

#வீடியோ: யானைகளின் பாதையை ஆக்கிரமித்த ஜக்கி; விரட்டியடிக்கும் அடியாட்கள்!

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் வலசை பாதையை ஆக்கிரமித்து ஜக்கிவாசுதேவின் ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது என தொடர்ந்து ஆதாரங்கள் வெளிவந்தபடியே உள்ளன. அதைப் பற்றிய எவ்வித அக்கறையும் கொள்ளாமல் ஜக்கியின் ஆதியோகி சிலை திறப்புக்கு வரவிருக்கிறார் பிரதமர் மோடி. மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் சூழலியலாளர் ராமமூர்த்தி தன்னுடைய முகநூலில் வெளியிட்டிருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜக்கி ஆக்கிரமித்திருக்கும் கட்டடப் பகுதிகளை கடந்துசெல்கிறது ஒரு யானைக்கூட்டம். எட்டுக்கும் அதிகமான யானைகள் அந்தக் கூட்டத்தில் உள்ளன. … Continue reading #வீடியோ: யானைகளின் பாதையை ஆக்கிரமித்த ஜக்கி; விரட்டியடிக்கும் அடியாட்கள்!

கடலில் கழிவை கொட்டுவது பன்னாட்டு கம்பனி., சுத்தம் செய்வது நம் மாணவர்களா?

நியாண்டர் செல்வன் பத்து ஆண்டுகளுக்கு முன் லூசியானா கடலில் ப்ரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனி உலகின் மிகப்பெரிய ஆயில் கசிவை நிகழ்த்தியது. அதற்கு தண்டனையாக ஆயிலை சுத்தபடுத்தும் செலவை ஏற்றதுடன், ஆயில்கசிவால் பாதிப்படைந்த கடற்கரைகள், கடற்கரையோர வீடுகள், உணவகங்கள் என அனைவரின் வணிக பாதிப்பையும் ஈடுகட்ட 20 பில்லியன் டாலர் நஷ்ட ஈட்டையும் கொடுத்தது. கம்பனியின் சி.இ.ஓ பதவி விலகினார். எக்ஸான் கம்பனி இதுபோல அலாஸ்காவில் வால்டேஸ் எனும் கப்பலில் ஆயில்கசிவை நிகழ்த்தியதால் ஆர்ட்டிக் கடலையும் அவர்கள் சுத்தம் … Continue reading கடலில் கழிவை கொட்டுவது பன்னாட்டு கம்பனி., சுத்தம் செய்வது நம் மாணவர்களா?

வாளியுடன் மக்கள்: குற்ற உணர்ச்சியிலிருந்து மீள முயலும் மொன்னைத்தனம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் இப்போது சென்னையில் நடந்திருப்பதைப் போன்ற கப்பல் விபத்தும் அதன் விளைவாக கடலில் எண்ணெய் கசிவதும் எல்லா இடங்களிலும் நடக்கக் கூடியது தானா? ஆமாம். இத்தகைய விபத்துக்கள் நடக்கக்கூடியவைதான். கசிந்திருக்கும் எண்ணெயில் உயிருக்கு ஆபத்தான H2S போன்ற வாயுக்கள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு என்றும், அதனால் எந்த எண்ணையை அப்புறப்படுத்த முயல்வது உயிருக்கு ஆபத்தானது என்றும் சொல்லப்படுகிறதே உண்மையா? கசிந்திருப்பது அத்தகைய எண்ணெய் இல்லை என்பதுதான் இப்போது வெளிவந்திருக்கும் தகவல். அத்தைகைய வாய்ப்பு இருக்குமென்றால், … Continue reading வாளியுடன் மக்கள்: குற்ற உணர்ச்சியிலிருந்து மீள முயலும் மொன்னைத்தனம்!

வேளாண்மையை அழிக்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் அமைப்பு முறையை எப்போது மாற்றியமைக்கப் போகிறோம்?

நக்கீரன் மேட்டூர் அணையின் நீர்மட்டம் எவ்வளவு என்று தெரிந்துக் கொள்வதற்காக அன்றாடச் செய்திப் பார்ப்பது காவிரிப்படுகை உழவர்களின் வழக்கம். ஆனால் இன்று உழவர்களின் சாவு எண்ணிக்கையைத் தெரிந்துக்கொள்ளச் செய்தியை பார்க்கும் அவலநிலை. வயல்கள் நீரின்றிக் காய்ந்தாலும், உழுகுடிகளின் கண்கள் நீரால் நிரம்பி வழிகின்றன. ஒரு நெடிய உறக்கத்துக்குப் பிறகு மாநில அரசு விழித்துக்கொண்டு பாதிப்பு பற்றி ஆராய உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அதற்குள் இன்னும் எத்தனை பலி காத்திருக்கிறதோ! குறுவை சாகுபடிக்கான நீரை ஆண்டுதோறும் ஜூன் 12ந்தேதி திறந்து … Continue reading வேளாண்மையை அழிக்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் அமைப்பு முறையை எப்போது மாற்றியமைக்கப் போகிறோம்?

நம்மாழ்வார் தொடுத்த போர் !

ஆர். ஆர். சீனிவாசன் நம்மாழ்வார் இறப்புச் செய்தி வெளியான நாளிதழ்களின் மறுபக்கம் மற்றுமொரு செய்தியும் வெளியாகி இருந்தது. அது எம்.எஸ். சுவாமிநாதனின் மரபணு மாற்று தொழில்நுட்பத்தின் நன்மைகள் குறித்துதான். இது தற்செயலானதாகத் தோன்றினாலும், இந்திய விவசாய வரலாற்றின் திசைகளைச் சுட்டிக் காட்டும் இரு வேறு பாதைகளின் வரைபடம் என்றும் இணையாததாகவே உள்ளது. கடந்த 50,60 வருடமாக நாம் அதிகமாக நோயுற்று இருக்கிறோம், நோய்களின் பெயர்களும் நமக்கு நெறைய நேரம் தெரிவதில்லை, மருந்துக்கடைகளில் மருந்து வாங்க மக்கள் வரிசையில் … Continue reading நம்மாழ்வார் தொடுத்த போர் !

மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மீது தாக்குதல்

மணல் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் முகிலம் மீது கரூர் மாவட்டத்தில் நடந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்து செயல்பாட்டாளர் முகிலன் தனது முகநூலில் இட்டுள்ள பதிவில், “கரூர் மாவட்டம் வாங்கலில் புதிய மணல்குவாரி அமைப்பற்கான அனுமதியை அரசு கொடுத்துள்ளது. அது சம்மந்தமாக வாங்கல் பொது மக்கள், விவசாய சங்கங்கள், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் இனணந்து வாங்கல் புதுவாங்காலம்மன் திருமண மண்டபத்தில் மணல்குவாரி பற்றி கலந்தாலோசனை கூட்டம் நடந்த … Continue reading மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மீது தாக்குதல்

சென்ற ஆண்டு பெருமழை; இந்த ஆண்டு பெரும் புயல்!

தயாளன் நிறைய பேர் மழை பொழிவது நல்லதுதான் என்ற விதத்தில் பதிவிடுகிறார்கள். ஒருவகையில் மழை வருவது நல்லதுதான். ஆனால், வரப்போவது சென்ற ஆண்டு மழையைப் போல நின்று அசராமல் பெய்யக்கூடிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் வரக்கூடிய மழை இல்லை. மணிக்கு 100 கிமீட்டர் வேகத்தில் வரவிருக்கும் காற்றும் நீர் நிரம்பிய புயல் மேகங்களும். "தானே" புயலின் போது கடலூரில் வலுவான பலா மரங்களே தூக்கி வீசப்பட்டன. இவ்வளவுக்கும் அவை சமவெளிகளில் இருப்பவை. சென்னை முழுவதும் நடப்பட்டிருக்கும் தூங்கு … Continue reading சென்ற ஆண்டு பெருமழை; இந்த ஆண்டு பெரும் புயல்!