சாவித்திரி என்னும் ஆளுமையை வீழ்த்திய காதல்: குட்டிரேவதி

ஓர் உறவிலிருந்து இன்னோர் உறவிற்கு நகரும் வாய்ப்புகளும் சலுகைகளும் ஆண்களுக்கு கிடைக்கும் பட்சத்தில், ஒற்றைக்காதலை மனதில் உயர்த்தி வைத்து அதனடியிலேயே சரணடைந்து கிடைக்கும் பெண்களின் தன்மை, ஒரு கலையரசியையே வீழ்த்தியிருக்கிறது.