#விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ தீர்ப்பு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. எழுத்தாளர் சாரு நிவேதிதா, பேராசிரியர் அருணன், நடிகர் எஸ். வி. சேகர், விமர்சகம் பெருமாள் மணி ஆகியோர் கலந்துகொண்டனர். கார்த்திகை செல்வன் நெறியாள்கை செய்தார். பாலியல் சுதந்திரம், கருத்துரிமை குறித்து தீராது எழுதிக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா, சொன்ன கருத்துகள் அடிப்படைவாதிகளின் கருத்துக்கு நிகரானவை. “ஒரு சமூகத்தையே பாஸ்டர்டுனு சொல்றாரு. பெண்களை இவ்வளவு கொச்சை படுத்தி எழுதின நூல் தமிழ்ல வேற எதுவும் இல்லை. ஆப்பிரிக்க … Continue reading #விடியோ: “பிராமண சமூகம் போல, கவுண்டர் சமூகமும் மிருதுவான சமூகம். வேற சாதியா இருந்தா ரொம்ப கொடூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்”: சாருநிவேதிதா

“மலக்கிடங்கு பேனா புடிச்சு எழுதுனா சந்தனமாவா இருக்கும்?” சாருவின் இறைவி பட விமர்சனத்துக்கு யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை

எழுத்தாளர் சாரு நிவேதா இறைவி படம் குறித்து “கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது” என எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்கு எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் தனது முகநூலில் அளித்திருக்கும் எதிர்வினை, “தமிழ்ல்ல எந்தக் கொறஞ்ச இன்டக்ரிடியும் இல்லாத ஒரு ஒளருவாயர் சாரு நிவேதிதா. அம்பானி குடும்பத்த அரிச்சந்திர நாடகம் லெவலுக்குச் சொன்ன மணிரத்னத்தினுடைய குரு படத்துக்கு இல்லாத இன்டர்பிரடேசன் எல்லாம் குடுப்பாரு. மிஷ்கின் நண்பரா இருக்கிறவரை அவரு படம் காவியம். முரண்பட்டா மொதல்ல எழுதுனதெல்லாம் வாபஸ். என்னய்யா இது … Continue reading “மலக்கிடங்கு பேனா புடிச்சு எழுதுனா சந்தனமாவா இருக்கும்?” சாருவின் இறைவி பட விமர்சனத்துக்கு யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை