பரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்!

கே. ஏ. பத்மஜா ஆணவக் கொலைகள் குறித்து செய்திகளில் பார்க்கும்போதும், படிக்கும்போதே அதன் கொடூரம் நடுங்கச் செய்யும். இதனாலே இந்த படத்தைப் பார்க்க தயங்கினேன். ஆனால், படத்தை திரையரங்கில் பார்த்தபோது 'நல்லவேளை இவ்ளோ நல்ல படத்தை நான் தவறவிடவில்லை' என்று நிம்மதி கொண்டேன். 'பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் மேல ஒரு கோடு' - இப்படி முழுமையாக சொன்னால்தான் அம்மா சத்தியமா முழுமையாக இருக்கும். மனிதனை மிருகம் ஆக்க வேண்டும் என்றால் சாதி, இன, நிற பாகுபாடு என்ற … Continue reading பரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்!

வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்!

அன்புசெல்வம் சாதி அரசியல் ஏற்படுத்துகிற வன்முறையைக் கருத்தில் கொண்டு வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம். "இந்துக்களிலேயே உன்னதமானவர்" என்றழைக்கப்பட்ட‌ காந்தியைப் பேசுவதற்கு இது ஒரு காரணம். ஆனால் காந்திக்கும், அம்பேத்கருக்கும் இருந்த‌ முரண்பாட்டை மட்டுமே கூர்தீட்டுகிற‌ பழைய காலத்து அரசியல் இன்றைக்கும் இருக்கிறது. அது செயல்படுத்த வேண்டிய‌ சிறு, சிறு நம்பிக்கைகளை பொது நினைவுகளில் இருந்தே அகற்றி விடுகிறது. குறைந்தபட்சம் தலித்துகளுக்காக‌ காந்தி ஏதாவது சொல்லியிருந்தால் மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம். அதற்காக சில குறிப்புகள். … Continue reading வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்!

பத்தி: சாதி மறுப்பு திருமணம் சாதியை ஒழிக்குமா? : ராமதாஸின் கருத்துக்கு ஒரு எதிர்வினை

ப.ஜெயசீலன் "What is the most resilient parasite? Bacteria? A virus? An intestinal worm? An idea. Resilient... highly contagious. Once an idea has taken hold of the brain it's almost impossible to eradicate. An idea that is fully formed - fully understood - that sticks; right in there somewhere." INCEPTION திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இந்த வசனம் தமிழில் இப்படி … Continue reading பத்தி: சாதி மறுப்பு திருமணம் சாதியை ஒழிக்குமா? : ராமதாஸின் கருத்துக்கு ஒரு எதிர்வினை

“மூன்று வயது குழந்தைக்கு கம்மா சாதியினர் ரத்தம் மட்டும் தேவை”: பிரபல ரத்த கொடையாளர் தளத்தின் ட்விட்

“மூன்று வயது குழந்தைக்கு கம்மா சாதியினர் ரத்தம் மட்டும் தேவை” என பிரபல ரத்த கொடையாளர் ட்விட்டர் தளமான பிளட் டோனர்ஸ் இந்தியாவின் ட்விட் சர்ச்சைக்குள்ளானது. ரத்தம் பெறுவதிலும் கொடுப்பதிலும் மட்டும் தான் யாரும் சாதி பார்ப்பதில்லை என இந்திய சமூகத்தின் சாதியம் குறித்து பேசும்போது சொல்லவதுண்டு. இப்போது அத்தகைய சிந்தனையிலும்கூட சாதியம் நுழைந்துவிடும் போலிருக்கிறது. சாதியை வைத்து ரத்தம் வாங்கினால் என்ன என்று சிந்திக்கவும் அதை செயல்படுத்தி பார்க்கவுமான சோதனை ஓட்டமாக இந்த ட்விட்டைப் பார்க்கலாம். … Continue reading “மூன்று வயது குழந்தைக்கு கம்மா சாதியினர் ரத்தம் மட்டும் தேவை”: பிரபல ரத்த கொடையாளர் தளத்தின் ட்விட்

ஆணைப் பெற்றவர்களுக்கும் சாதி ஆணவக் கொலை செய்யத் தெரியும்…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் லாரி அதிபர் பழனிவேல் மகன் சந்தோஷ் (வயது 30). வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் தேசிகன். பெல் நிறுவனத்தில் துணை பொதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் சுமதி (29). வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி படித்து வந்தபோது சந்தோசுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் சுமதியை அவருடைய பெற்றோர் … Continue reading ஆணைப் பெற்றவர்களுக்கும் சாதி ஆணவக் கொலை செய்யத் தெரியும்…

கல்லூரியில் சாதிய வன்மம்: செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஸ்ரீபெரும்பதூரில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சிவில் இன் ஜினியரிங் படித்துவந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். ஆதிதிராவிடர்களுக்கான கல்வி உதவி மூலம் படித்து வந்த இவரை அருட்தந்தை அருள்ராஜ்,  சிறு தவறுகள் செய்யும்போதெல்லாம் இதைச் சுட்டிக்காட்டி, சாதிய வன்மத்துடன் நடந்துகொண்டிருக்கிறார்.  இதனால் மனமுடைந்த அஜித் குமார் செவ்வாய்கிழமை ஹாஸ்டலில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். Ramesh Periyar தோழர்களே ஜெய் பீம் போராளி ரோஹித் வெமுலாவைப்போல் ஸ்ரீபெரும்பதூரில் அமைந்துள்ள புனித வளனார் … Continue reading கல்லூரியில் சாதிய வன்மம்: செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்!

சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?

மீனா சோமு பெண்களாகிய நாங்கள் (மீனா சோமு, கீதா இளங்கோவன், தயா மலர்) சமூக நீதிக்கு குரல் கொடுக்கிறோம் என்பதை செய்தியாகவும் தன் ப்ளாகிலும் பகிர்ந்த தோழர் இரா. எட்வின் அவர்களது செய்கை ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்கும். கட்டுண்டு கிடக்கும் பெண்களுக்கும் ஆணாதிக்க சாதிய சிந்தனைகளால் கட்டப்பட்டு இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை தரும். தோழர். இரா எட்வின் அவர்களுக்கு நன்றியும் அன்பும். பெண்களுக்கான தளம் என்பது எழுத்திலும் சிந்தனையிலும் செயலிலும் கூட வரையறை செய்யும் சமூகம் இது. … Continue reading சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?

இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!

வில்லவன் இராமதாஸ் (இது பட விமர்சனம் அல்ல) தமிழகத்தில் முற்றாக இந்துமயமான முதல் துறை என்றால் அது சினிமாத்துறைதான். வில்லனின் ஆசைநாயகியர் பெயர்கள் எல்லாம் ரீட்டா. மேரி என கிருஸ்தவ பெயர்களாகவே இருக்கும். ஆனால் அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகைகள் 100% இந்துக்கள். வரலாற்றை சிதைப்பதில் காவிக்கூடாத்துக்கு கடும் சவால் விடக்கூடியவர்கள் இந்தத்துறையில் இருப்பவர்களதான். பவுத்த மதத்தை சேர்ந்த போதிதர்மனுக்கு காவி பெயிண்ட் அடித்து குறளிவித்தைக்காரனாக்கினார் முருகதாஸ். பாரபட்சமில்லாமல் எல்லா இயக்குனர்களும் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்து … Continue reading இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!