பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு விருது தருவதா? நடிகர் பார்வதி எதிர்ப்பு

மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்பு-வின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி விருது வழங்குவதற்கு நடிகர் பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஓ.என்.வி ஐயா எங்கள் பெருமை. ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவரின் பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. இது நம் கலாச்சாரத்தை எவ்வாறு வளர்த்தது. அவரது பணியால் நம் இதயங்களும், மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் … Continue reading பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு விருது தருவதா? நடிகர் பார்வதி எதிர்ப்பு

ரயில்வே கேட்டரிங் பணிக்கு அகர்வால் சாதியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டுமாம்!

அ. குமரேசன் ரயில்வே ஃபுட் பிளாசா மேனேஜர் ட்ரெய்ன் கேட்டரிங் மேனேஜர் பேஸ் கிச்சன் மேனேஜர் ஸ்டோர் மேனேஜர் -ஆகிய பணிகளுக்கு, பிளஸ் டூ படித்த, நாட்டில் எங்கே வேண்டுமானாலும் போய் வேலை செய்யத் தயாராக இருக்கிறவர்களிடமிருந்து விண்ணப்பங்கள வரவேற்கப்படுவதாக ஒரு விளம்பரம் ஆறு நாட்களுக்கு முன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வந்திருக்கிறது. முக்கியமான தகுதி, விண்ணப்பதாரர்கள் அகர்வால் வைஷ் சாதியைச் சேர்ந்தவர்களாக இருகக வேண்டும். தனியார்மயமாக்கப்பட்டு வரும் ரயில்வேயில் உணவு விநியோக காண்டிராக்ட் எடுத்துள்ள பிரந்தாவன் … Continue reading ரயில்வே கேட்டரிங் பணிக்கு அகர்வால் சாதியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டுமாம்!

நான் தோற்றுத்தான் போனேன்: சுபவீ

சுபவீ கடந்த ஒரு வாரமாக, என்னைச் சுற்றியும் என்னை ஒட்டியும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்கு, இனியும் நான் முகம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமும், பண்பும் ஆகாது என்று கருதியே, இப்பதிவை என் முகநூலில் வெளியிட முடிவெடுத்தேன். கடந்த 20ஆம் தேதி (20.07.2019), காவேரி வலையொளித் தொலைக்காட்சியில், தடம் என்னும் பகுதியில் என் நேர்காணல் ஒன்று வெளியானது. அதற்கு இத்தனை பின்விளைவுகள் இருக்குமென்று அப்போது நான் நினைக்கவில்லை. என்னிடம் வினாக்களைத் தொடுத்த மதன் என்னும் இளைஞர், 'இடக்கு … Continue reading நான் தோற்றுத்தான் போனேன்: சுபவீ

கீழ்வெண்மணி படுகொலை: தமிழ் இந்து நாளிதழின் விஷமத்தனம்!

அப்பணசாமி இந்தியாவில் காலனி ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடி, சுயராஜ்யம் கோரினார்கள். இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர். அன்னியத் துணியைப் புறக்கணித்துக் கதர் ஆடை அணிந்தனர். உப்பு காய்ச்சினர். அகிம்சை வழியில் போராடி விடுதலை பெற்றனர் என்று எழுதுவதைப் போல் இருக்கிறது, இன்று வெண்மணி படுகொலைகள் நினைவாக 'தமிழ் இந்து' எழுதியுள்ள தலையங்கமும் தோழர் ரவிகுமார் எழுதியுள்ள கட்டுரையும். காங்கிரஸ் கட்சி மீது எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் பெயரை மறைத்துவிட்டு … Continue reading கீழ்வெண்மணி படுகொலை: தமிழ் இந்து நாளிதழின் விஷமத்தனம்!

இந்துத்துவ கும்பலால் மிரட்டப்பட்ட எழுத்தாளர் ஹரிஷ் தன்னுடைய ‘மீசை’ நாவலை வெளியிட்டார்!

மலையாள வார இதழான மாத்ருபூமியில் எழுத்தாளர் ஹரிஷ் ‘மீசை’ என்ற பெயரில் தொடர்கதை எழுதிவந்தார். மூன்றாவது பகுதியில் பெண்கள் கோயிலுக்கு செல்வது தொடர்பாக இரு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் பத்தி சர்ச்சையானது. ‘கோயிலுக்கு பெண்கள் ஆடம்பரமாக நகைகளும் உடைகளும் அணிந்துவருவது தாங்கள் உறவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை சொல்லவே’ என்றும் மாதத்தில் நான்கைந்து நாட்கள் தாங்கள் தயாராக இல்லை எனக் காட்டவே கோயிலுக்குச் செல்வதில்லை’ என்றும் தொடர்கதையில் எழுதியிருந்தார் ஹரிஷ். இது இந்து பெண்களின் மனதை புண்படுத்துவதாகக் கூறி இந்துத்துவ … Continue reading இந்துத்துவ கும்பலால் மிரட்டப்பட்ட எழுத்தாளர் ஹரிஷ் தன்னுடைய ‘மீசை’ நாவலை வெளியிட்டார்!

கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுக்கக்கூடாது: கி.வீரமணி அறிவுறுத்தல்

'கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து அவர் போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுத்து விடக்கூடாது' என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'கருணாநிதியை மதிப்பது என்பது அவர் கட்டிக் காத்த கொள்கையை மதிப்பதே. திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ நிபுணர்களின் சீரிய சிகிச்சையால் நலம் பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை என்பது போன்ற மூடநம்பிக்கை சடங்குகளில் திமுகவினர் ஈடுபடவேண்டாம். கருணாநிதி அவர்கள் … Continue reading கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுக்கக்கூடாது: கி.வீரமணி அறிவுறுத்தல்

முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்

அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, கருணாநிதி குறித்து சில விமர்சனங்களை வைத்தார். இது திமுக ஆதரவாளர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானது. ஒருசிலர் கருத்துக்களால் விமர்சனம் செய்துகொண்டிருக்க ஒருசிலர் தனிப்பட்ட தாக்குதலை வைத்தனர். தியாகுவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுத்தப்பட்டன. எழுத்தாளர் நலங்கிள்ளியின் பதிவு: “கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள்! நேற்று நியூஸ் 18 … Continue reading முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்

மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமை காப்பாற்றப்பட வேண்டும்: தமுஎகச அறிக்கை

கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமைக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விடுத்துள்ள அறிக்கை: சமூகத்தின் பிற்போக்கான பழமைவாத ஆதிக்கக் கருத்தியல் மீது எழுப்பப்படும் விமர்சனங்களை பரிசீலித்து நேர்செய்து கொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்களை ஒடுக்கும் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. கலை இலக்கிய ஆக்கங்கள் மற்றும் ஊடகங்களைக் கண்காணித்து அவற்றின் வழியாக வெளிப்படும் விமர்சனங்களை திசைதிருப்பி பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டிவிடுவதற்கென்றே சங்பரிவாரம் பல்வேறு பெயர்களில் சகிப்பின்மை குண்டர்களை களமிறக்கியுள்ளது. … Continue reading மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமை காப்பாற்றப்பட வேண்டும்: தமுஎகச அறிக்கை

திருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்

மாதவிலக்கான பெண்களை கோயிலிருந்து விலக்காதீர்கள் என்று கோருவது எப்படி ஒட்டு மொத்த பெண்ணினத்தை அவமதிப்பதாக அமையும்?

சென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா?

1956சட்டம் 1988சட்டம் 2013சட்டம் எதையுமே தமிழக அரசாங்கம் கடைபிடிக்கவில்லை. சொந்த நாட்டு மக்களை, அவர்கள் ஏழைகள் என்பதால் சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு, அலட்சியமாக அணுகுகிறது; எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் விவசாயிகளின் நிலத்தின் உள்ளே நுழைகிறது; அச்சுறுத்துகிறது.

“வாசிப்பாளனை மந்தையாக உருவாக்குவதுதான் ஒரு எழுத்தாளரின் வேலையா?”

சமூகத் தீமைகளை பரப்புவதும், வாசிப்பாளனை மந்தையைாக உருவாக்குவதும், வாசகர்களை நுகர்வாளர்களாக மாற்றும் வெகுசன ஊடக வியாபாரத்தை பெறுக்குவதும் என்பதைத் தவிர அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்?

காலாவும் பின் தொடரும் சர்ச்சைகளும்

‘கபாலி’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘காலா’. நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் ‘காலா’ மீதான ஆர்வம் ரசிகர்களுக்கும் அரசியல் நோக்கர்களுக்கும் அதிகரித்திருக்கிறது. ‘காலா’ படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தலித் வாக்காளர்களை குறிவைக்கிறார் என்றும் இயக்குநர் ரஞ்சித்தை பயன்படுத்தப்பார்க்கிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை உருவாகியுள்ளது. ‘ரஜினியும் ரஞ்சித்தும்: இந்துத்துவா தலித்தியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான மனுஷ்யபுத்திரன் … Continue reading காலாவும் பின் தொடரும் சர்ச்சைகளும்

”பெருமைமிக்க கௌரவத்தை இழந்திருக்கிறோம்”: தேசிய விருது விழாவை புறக்கணித்த கலைஞர்கள் கடிதம்!

சர்ச்சைகளுக்கு இடையே தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது தருவார், மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரதோர் விருதுகளை வழங்குவார்கள் என அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து 68 பேர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.  புறக்கணித்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரதோர் விருதுகளை வழங்கினர். இதனையடுத்து 11 பேருக்கு மட்டும் தேசிய … Continue reading ”பெருமைமிக்க கௌரவத்தை இழந்திருக்கிறோம்”: தேசிய விருது விழாவை புறக்கணித்த கலைஞர்கள் கடிதம்!

”பொண்ணுங்க சமையல் கத்துங்க, பசங்க அப்பாவோட உழைப்பை கத்துங்க”: நடிகர் விவேக்கின் சர்ச்சை ட்விட்!

நடிகர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோடை விடுமுறையில் மாணவர்கள் எப்படி பொழுதை கழிக்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்திருக்கிறார். “மாணவ செல்வங்களே, குழந்தைகளே, கோடையை கொண்டாடுங்கள். விளையாட்டுக்குப் பின் நிறைய தண்ணீர் அருந்துங்கள். பெண்களே! உங்களுடை அம்மாவுக்கு அடுப்பறையில் உதவுங்கள்; சமையல் கற்றுக்கொள்ளுங்கள். பையன்களே! உங்களுடைய அப்பா வேலைப் பார்க்கும் இடத்தில் சென்று குடும்பத்துக்காக அவர் எப்படியெல்லாம் உழைக்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள். பிணைப்பு உறுதியாகும்!” என ட்விட்டில் சொல்லியிருக்கும் விவேக்கின் ‘கருத்து’ கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. … Continue reading ”பொண்ணுங்க சமையல் கத்துங்க, பசங்க அப்பாவோட உழைப்பை கத்துங்க”: நடிகர் விவேக்கின் சர்ச்சை ட்விட்!

எஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை

ஊடகங்களில் பணிபுரியும் பெண்களை மலினப்படுத்திய எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை... “பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாகவும், இழிவாகவும் சித்தரித்து எழுதப்பட்ட அவதூறு பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர். ’ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வதன் மூலமே அந்த வாய்ப்பைப் பெறுகின்றனர்’ என வக்கிரமாக எழுதப்பட்டுள்ள அந்த பதிவு பலத்த எதிர்ப்புகளை சந்தித்ததை அடுத்து, … Continue reading எஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை

ஈழ அரசியல்: குளத்து ஆமைகளும் கடல் ஆமைகளும்!

“மத்தியில் பிஜேபி அரசு அமைந்தால் போர் நிறுத்தம் வந்துவிடும்” என்று ஆசை காட்டுவதில் மொட்டு விட்ட இவர்களது கயமை “இலை மலர்ந்தால் ஈழல் மலரும்” என்பதாக விரிந்து ஈழத்தில் ரத்தம் குடிப்பதில் போய் முடிந்தது.

தமிழ் மொழியை சனியனே என்று ஈவேரா பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளது: ஹெச்.ராஜா

பெரியார் சிலை பற்றிய ஹெச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த ஹெச். ராஜா, தனது முகநூல் நிர்வாகி தனக்கு தெரியாமலே, பெரியார் சிலை பற்றிய சர்ச்சை பதிவை பதிவிட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்து இருந்தார். இதனால், இந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், பெரியார் பெயரில் ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். … Continue reading தமிழ் மொழியை சனியனே என்று ஈவேரா பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளது: ஹெச்.ராஜா

”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்”

”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்” என சமூக-அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் வே.மதிமாறன் தனது முகநூலில் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள பதிவில்... “‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா 2014 ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலின்போது வைகோ வை உடன் வைத்துக்கொண்டே சொன்னார். அப்போது திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல, நேரடியான பெரியார் இயக்கங்களே அமைதியாகத்தான் இருந்தன. ‘எதிர்க்கட்சியா இருக்கும்போதே நம்மள இவனுங்க ஒண்ணும் பண்ணல, இப்ப நாம ஆளும் கட்சி அதுவும் … Continue reading ”வைகோவை உடன் வைத்துக்கொண்டே ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று எச். ராஜா சொன்னார்”

“அது என்ன மேடைக்கு மேல் இன்னொரு மேடை?”

தமிழ் தாயி பாட்டுக்கு உட்காந்திருக்கட்டும் இல்லை படுத்திருகட்டும். அது என்ன மேடைக்கு மேல் இன்னொரு மேடை அதுவும் தனியாக. இதைத்தான் ஒழித்துக்காட்டியது திராவிட இயக்கம். வணக்கம்: நமஸ்காரம் என்று சொல்லிக் கொண்டிருந்த சமூகத்தை, அப்படிச் சொல்லுவது தான் பெருமை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை, ’வணக்கம்’ என்று சொல்ல வைப்பதற்காக வீதியில் இறங்கி, காண்போரையெல்லாம் ‘வணக்கம் அண்ணே’, வணக்கம் தம்பி, வணக்கம் அய்யா, வணக்கம் வணக்கம் என்று தங்கள் மாலை நேரத்தை வணக்கத்திற்காகவே செலவிட்டது திராவிடம். துண்டு/சால்வை போர்த்துதல்: … Continue reading “அது என்ன மேடைக்கு மேல் இன்னொரு மேடை?”

விபச்சார ஊடகம் என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா ஆங்கில நிருபர்களே?#ஜிக்னேஷ் #ஷபீர்

மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக, உண்டதற்காக  இஸ்லாமியர்களும் தலித்துகளும் சரமாரியாக  கொல்லப்பட்ட இந்துத்துவ ஆட்சியில், ஒடுக்கப்பட்டவர்களுக்கான  எழுச்சியாக நிமிர்ந்து நிற்கும்  குஜராத் மாநில எம்எல்ஏ, செயற்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி ஹிந்து இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்படியே பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். அதில் லயோலாவில் நடைபெற்ற கலந்துரையாடலும் ஒன்று. அந்த கலந்துரையாடல் முடிவில், ஒரு பேட்டி வேண்டி அங்கிருந்த  பத்திரிக்கையாளர்கள், ஜிக்னேஷை கேட்டிருக்கிறார்கள். பேட்டி  தொடங்குவதற்கு முன்னதாக, அங்கிருந்த (அர்னாப் கோஸ்வாமியின்)  ரிபப்ளிக்  டிவி  மைக்கைப் பார்த்ததும், … Continue reading விபச்சார ஊடகம் என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா ஆங்கில நிருபர்களே?#ஜிக்னேஷ் #ஷபீர்

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. "ஆண்டாள் ஒரு தேவதாசி" என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் "அவரது தலை உருள வேண்டும்" என்று தன் சகாக்களை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது ஆய்வுரிமை மீது, கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். ஆண்டாளைப் பற்றிய செய்திகளுக்கு ஆதாரம் அவரின் பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய வைணவ நூல்களின் கூற்றுக்கள். அவற்றைப் … Continue reading “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்

அரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்

அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், ராணுவம் ஆகியவற்றுடன் ஆர்.எஸ். எஸ்ஸும் சேர்ந்து நாட்டை பாதுகாக்கின்றன என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சியாளர்களுக்கான முகாமில் பேசும்போது அவர் இவ்வாறு பேசியுள்ளார். “அவசரநிலை வராமல் நாட்டை பாதுகாத்த முழுபெருமையும் ஆர். எஸ். எஸ் இயக்கத்தையே சாரும்” எனவும் அவர் பேசியுள்ளார். “பாம்புகளிடம் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விஷம் இருப்பதுபோல, இவர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவே பயிற்சி செய்கிறார்கள்; மற்றவர்களை தாக்க அல்ல. … Continue reading அரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்

”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

அண்மையில் நடந்த ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பேச்சாளர்களாக இருந்த சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களை அதிமுக தலைமைக்குழு நீக்கியது.  இந்த நீக்கம் குறித்து ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘தினகரனின் ஆதரவாளர்களை … Continue reading ”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

யார் ஆண்மையற்றவர்கள்? ஆடிட்டர் குருமூர்த்தி Vs அமைச்சர் ஜெயக்குமார்

அண்மையில் நடந்த ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பேச்சாளர்களாக இருந்த சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களை அதிமுக தலைமைக்குழு நீக்கியது.  இந்த நீக்கம் குறித்து ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘தினகரனின் ஆதரவாளர்களை … Continue reading யார் ஆண்மையற்றவர்கள்? ஆடிட்டர் குருமூர்த்தி Vs அமைச்சர் ஜெயக்குமார்

“வருந்துகிறேன் ஆண்டனி”: பெரியாரிய சிந்தனையாளர் ஓவியா

ஓவியா தமிழகத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தமிழர் வயப் படுத்தியதிலும் சிற்றிதழ்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்த பல்வேறு விசயங்களை பொது மக்கள் வழிக் கருத்துக்களாக வெளிக் கொணர்ந்ததிலும் ஏன் பெண்மயப் படுத்தியதிலும் ஒரு முன்மாதிரியை உண்டுபண்ணியது நீயா நானா நிகழ்ச்சியாகும். நிச்சயமாக நீயா நானா விக்கென தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு தனித்த பெருமையான இடம் உண்டு. பெண்ணுரிமைக்கான குரல்களை நீயா நானாவைப் போல் அழுத்தமாக பதிவு செய்த நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்துவது இன்றளவும் கூட சிரமம்தான். எனக்கு பல … Continue reading “வருந்துகிறேன் ஆண்டனி”: பெரியாரிய சிந்தனையாளர் ஓவியா

எது அழகு? எது அசிங்கம்?

நாம் நமது அரசியலை அல்லது நமது உடலில் செறிந்துள்ள இத்தகைய அழகுXஅசிங்கம் பற்றிய இனவாத நிறவாத அரசியலை வெட்டி எறியாமல் பாசிச எதிர்ப்போ அல்லது சமத்துவ அரசியலோ பேசவே தகுதியற்றவர்கள் என்பதை உணரவேண்டும்.

#நீயா_நானா: இதை #குடும்பப்பெண்கள் மட்டும் படிக்கவும்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் ‘தமிழ்ப் பெண்கள் அழகா? கேரளப் பெண்கள் அழகா? என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெண்ணிய, முற்போக்கு அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.  நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது கருத்துரிமையை பறிக்கும் செயல் என நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனி தெரிவித்தார். சமூக ஊடகங்களில் சர்ச்சை உருவான நிலையில், திங்கள் கிழமை நியூஸ் 18 தொலைக்காட்சி, ‘காலத்தின் குரல்’ நிகழ்ச்சியில் இதுகுறித்து … Continue reading #நீயா_நானா: இதை #குடும்பப்பெண்கள் மட்டும் படிக்கவும்!

தமிழ்ப் பெண்கள் அழகா, கேரளப் பெண்கள் அழகா விவாதத் தடை: கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலா?

பாலின சமத்துவம், திருநங்கையரின் சமத்துவம், தற்பாலின உறவாளர்களின் சமத்துவம் என மனித உரிமைக் கருத்தாக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேர்பிடித்துவரும் சூழலில், அந்த வேர் மேலும் ஆழமாகவும் விரிவாகவும் வளர்வதற்கு வழிசெய்வதற்கு மாறாக, வேரில் அமிலம் ஊற்றுவது தலைமுறைக் கொடுமை.

சக நடிகையின் அவமானத்தை கைதட்டி ரசிக்காமல் இருந்திருக்கலாம்!: தன்ஷிகாவுக்கு ஆதரவாக விஷால்!

‘விழித்திரு’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை தன்ஷிகா இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கு நன்றி சொல்லவில்லை என்பதற்காக டி. ஆரால் அதே மேடையில் கடுமையாக வசைபாடப்பட்டார். டி. ஆரின் செய்கை சமூக ஊடகங்களில் கண்டனத்தை எழுப்பிய நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் … Continue reading சக நடிகையின் அவமானத்தை கைதட்டி ரசிக்காமல் இருந்திருக்கலாம்!: தன்ஷிகாவுக்கு ஆதரவாக விஷால்!

கிருஷ்ணசாமி எங்கிருந்து வந்தார்…

முருகன் கன்னா அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் தாக்குதல் சம்பவத்தின் போது எங்கோ இருந்த யார் என்று எவருக்கும் தெரியாத நபர் கிருஷ்ணசாமி கொடியன்குளம் வந்து தன்னை பள்ளனாக அறிமுகபடுத்தி கொன்டார் அறியாமையில் இருக்கும் மக்களும் நம்பினார்கள். 1996ல் சுப்பிரமணியசாமி என்ற ஆர்எஸ்எஸ்ன் ஜனதா கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1998ல் திமுக ஆட்சியில் மாஞ்சோலை தொழிலாளர் கூலி உயர்வு போராட்டத்தில் காவல்துறையினரால் திட்டமிட்டு நெல்லை தாமிரபரணியில் 17 உயிர்கள் படுகொலை சம்பவம் நிகழ்ந்தது ஆனால் … Continue reading கிருஷ்ணசாமி எங்கிருந்து வந்தார்…

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்த நீதிபதியின் பாஜக தொடர்பு அம்பலம்!

மத்திய அரசு நடத்தும் உண்டு உறைவிட  ஜவஹர் நவோதயா பள்ளிகள் மும்மொழி திட்டத்தை கடைப்பிடிப்பதால் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை. இருமொழிக் கொள்கையை பின்பற்றிவரும் தமிழக அரசுகள் இவற்றை கொள்கை முடிவாக அனுமதிக்கவில்லை. இந்நிலையில் தமிழ்வழியிலும் படிக்கலாம் என்ற நிபந்தனை தளர்வுடன் மத்திய அரசு நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறது. பொதுநல வழக்காக குமரி மகாசபா செயலர் ஜெயக்குமார் தாமஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கோரும் வழக்கில் … Continue reading தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்த நீதிபதியின் பாஜக தொடர்பு அம்பலம்!

சீமான் அமைக்கவிருக்கும் தமிழ்தேசியத்தில் சேரிகள் ஒழிக்கப்பட்டிருக்குமா?

நீங்கள் தமிழ்த்தேசிய ஆட்சியாளராய் ஆனால் ஒரே ஆணையால் ஜாதி ஒழிந்தது என்று முதல் கையெழுத்து இடுவீர்களா..

தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா?: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு

நீட்டை ஆதரித்தும் அரியலூர் மாணவியின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிவருகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர். கிருஷ்ணசாமி. இவரை விமர்சித்து சமூக ஊடகங்களும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய முகநூல் பதிவு வைரலாகி வருகிறது... “2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் … Continue reading தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா?: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு

மிதிபட்டும் அடிபட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவசியமா தலித்துகளே?#நல்லூர்கலவரம்

கல்பாக்கம் அடுத்த நல்லூர் காலனி பகுதியில் உள்ள தலித்துகள், பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி சாலையோரத்தில் விநாயகர் சிலை வைத்து வெள்ளி இரவு  பூஜை செய்திருக்கிறார்கள். அப்போது வன்னியர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்ததாகவும், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதால் மெதுவாக செல்லும்படி அங்கிருந்த தலித்துகள்  கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வன்னிய இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் பேச, தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் போன் செய்ததையடுத்து, 200க்கும் … Continue reading மிதிபட்டும் அடிபட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவசியமா தலித்துகளே?#நல்லூர்கலவரம்

ப்ளூ சட்டைக்காரர் மீது ரசிகர்கள் தாக்குதல்; அஜித் ரசிக்கிறாரா?

ஜி. விஜயபத்மா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருமுறை மொட்டை அடித்தார் என்பதால், அவர் ரசிகர்கள் ஒரு லட்சம் பேர் மொட்டை அடித்தார்கள் என்று செய்தி ஒரு முறை வந்தது. அப்பொழுது நான் குமுதம் பத்திரிக்கையில் நிருபராக வேலைப் பார்த்தேன். அப்பொழுது அஜித்தை பேட்டி எடுத்தேன். அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டு இருந்ததை தலைப்பு செய்தியில், குமுதம் அட்டைப்படத்தில் போட்டார்கள் அந்த தலைப்பு இதுதான் "ரஜினியைப் பின்பற்றுவது முட்டாள்தனம். Bullshit" என்று. இந்த பேட்டி குமுதத்தில் வெளி வந்ததும் … Continue reading ப்ளூ சட்டைக்காரர் மீது ரசிகர்கள் தாக்குதல்; அஜித் ரசிக்கிறாரா?

“நீங்கள் வெர்ஜினா?”: பீகார் மருத்துவ கல்வி நிறுவனம் விண்ணப்பத்தில் கேட்கிறது!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், சமீபத்தில் விநியோகித்திருக்கும் விண்ணப்பம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஊழியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் திருமணம் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. அதில், திருமணமாகாதவரா? கணவர்/மனைவியை இழந்தவரா? கன்னித்தன்மை இழக்காதவரா? என கேட்கப்பட்டுள்ளன. மேலும் எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள் போன்ற கேள்விகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இது செய்தி ஊடகங்களில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

”அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?”

“அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?” என கேள்வி எழுப்பியுள்ளார் எழுத்தாளரும் திமுக நட்சத்திர பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன். தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருமானவரி செலுத்துபவர் ஒருவர் இருக்கும் குடும்பங்கள், ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுகெல்லாம் இனி ரேஷன் கிடையாது என தமிழக அரசின் கெஸட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் உணவு அமைச்சர் காமராஜ் தற்போதைய பொது வினியோக திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது, மத்திய … Continue reading ”அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?”

கமலை விமர்சிக்கும் அதிமுகவினருக்கு மனுஷ்யபுத்திரன் பதில்

ஜெயலலிதா இருக்கும்போது கமல் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என்று அதிமுகவினர் பேசிவருவதற்கு எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன் பதில் அளித்துள்ளார். அவர் தன்னுடைய முகநூல் பதிவில், “கமல் ஏன் ஜெயலலிதா இருக்கும்போது அரசை விமர்சிக்கவில்லை என்று அதிமுக அடிமைகள் தொடர்ந்து கேட்கிறார்கள். ஜெயலலிதா தன்னை விமர்சிப்பவர்களை எவ்வளவு கொடூரமாக நடத்துவார் என்பது உலகறிந்த உண்மை. சந்திரலேகா மேல் ஆசிட் வீசப்பட்டது, நக்கீரன் கோபால் கைது என அரசியல் எதிரிகள் மேல் நடத்திய தாக்குதல் எத்தனை..எத்தனை...போட்ட அவதூறு வழக்குககளுக்கு … Continue reading கமலை விமர்சிக்கும் அதிமுகவினருக்கு மனுஷ்யபுத்திரன் பதில்

கதிராமங்கலம் குறித்த ஓ.என்.ஜி.சி பத்திரிகையாளர் சந்திப்பு; பத்திரிகையாளர்களுக்கு தந்த பரிசால் சர்ச்சை!

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை பத்திரிகையாளர்களுக்கு விளக்குவதற்காக, அந்நிறுவனம் நட்சத்திர ஹோட்டலான சென்னை ஹையாட்டில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த சந்திப்புக்குப் பிறகு ரூ. 1700 மதிப்புள்ள மதிய உணவு விருந்தும் பிராண்டட் பை ஒன்றும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சூழலியல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன், தனது முகநூலில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் வெற்று பையை பரிசாக தந்திருக்கிறது ஓ.என்.ஜி.சி” என விமர்சித்துள்ளார். https://www.facebook.com/nityanand.jayaraman/posts/10154967066383925

சிறையில் சசிகலாவுக்கு ‘சிறப்பு’ சலுகைகள்; வெளியான வீடியோ!

சிறையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா, சிறையை ஆய்வு செய்து அறிக்கை அளித்தார். சிறையில் போதைப் பொருள் உபயோகம் உள்பட பல முறைகேடுகள் நடப்பதாக அந்த அறிக்கையில் ரூபா தெரிவித்திருந்தார். அனைத்துக்கும் மேலாக  சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டு, சிறையில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்றும் புகாரில் ரூபா கூறியிருந்தார். சர்ச்சைகளை உருவாக்கிய இந்த புகாருக்குப் … Continue reading சிறையில் சசிகலாவுக்கு ‘சிறப்பு’ சலுகைகள்; வெளியான வீடியோ!