எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேலுக்கு 2016 ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள்!

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2016 ஆண்டிற்கான “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள்  ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் விளக்கு விருது இவ்வாண்டிலிருந்து இருவருக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டு எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவரையும் எழுத்தாளர் அம்பை, கவிஞர் தமிழச்சி, கவிஞர் பெருந்தேவி ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொன்றும் ரூ 75,000 மதிப்புள்ள இவ்விருதுகள் விரைவில் … Continue reading எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேலுக்கு 2016 ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள்!