நவீன அறிவியல் மருத்துவ முறைகளால் லட்சக் கணக்கான நோயாளிகள் இறந்துவிட்டதாக தவறான கருத்துக்களை பரப்பும் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம் தேவை கைது செய்ய வேண்டும் எனவும் அறிவியலுக்குப் புறம்பான அவரது நிரூபணமாகாத மருந்துகளுக்கும் மருத்துவ முறைகளுக்கும் மத்திய அரசு தடை விதித்திட வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:கோவிட் 19 என்ற கொடிய ,வேகமாக பரவும் தொற்று நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் … Continue reading நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என பேசிய கார்ப்பரேட் சாமியார் ராம்தேவை கைது செய்க!
குறிச்சொல்: கொரோனா
கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?
அதிகம் கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 1. கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?கொரோனா பாதிக்கப்பட்டு சாதாரண அறிகுறிகள் இருப்பவர் வீட்டில் கழிப்பறையுடன் கூடிய அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் 14 நாட்கள்.தனிமைப்படுத்திக்கொண்டவரிடம் ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் இருக்க வேண்டும். அவரது ஆக்சிஜன் அளவுகளை சோதிக்க வேண்டும். எப்போதும் 94-95% க்கு மேல் இருக்க வேண்டும்.தினமும் மூன்று வேளை காலை, மதியம், இரவு, ஆறு நிமிடம் நடந்து விட்டு … Continue reading கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?
இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்
ரானா அய்யூப்தமிழில்: கை. அறிவழகன்டாக்டர். ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது, மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றி கோரமான கோவிட் இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.கடந்த ஆண்டில் அவருக்கே கொரோனா தோற்று ஏற்பட்டு ஏறத்தாழ இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தார், இப்போது அமைதியிழந்தவராக நாம் அறிந்திராத பல உண்மைகளை … Continue reading இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்
இப்போது ரஜினியை ஆதரித்தே ஆகவேண்டும். ஏன் தெரியுமா?
க.ராஜீவ் காந்தி'ரஜினியாக இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு தான் தெரியும்...' இந்த வாக்கியம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது ரஜினியை அதிகமாகவே பிடிக்கிறது. காரணம் அவர் எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் துணிச்சல். உண்மையில் ரஜினி கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்குவதைவிட இப்படி வரவில்லை என்று அறிவிக்கத் தான் அதிக துணிச்சல் தேவைப்பட்டது. காரணம் ரஜினியை சூழ்ந்திருந்த நெருக்கடி. டிசம்பர் 3ந்தேதி அரசியல் கட்சியை அறிவித்தபோது ரஜினியை கவனித்தவர்களால் இதை உணர முடியும். வழக்கமான ரஜினியாகவே அப்போது அல்ல... … Continue reading இப்போது ரஜினியை ஆதரித்தே ஆகவேண்டும். ஏன் தெரியுமா?
நித்தியானந்தா கும்பலின் மிரட்டலுக்கு அஞ்சாதவர் கருப்பு கருணா!
சமூக ஊடகங்களில் பாசிச மதவெறி சக்திகள் மற்றும் சாதி வெறி சக்திகளின் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர். போலி சாமியார் நித்தியானந்தா கும்பலின் மிரட்டலையும் அஞ்சாமல் எதிர் கொண்டவர்.