மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக குமரகுருபரன் -விஷ்ணுபுரம் கவிதை விருது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விருதை பெறுகிறார் கவிஞர் சபரிநாதன். விருது விழா இன்று (ஜூன் 10) நிகழ்கிறது. இடம்: பீமாஸ் ஓட்டல் அரங்கம், நூறடி சாலை , வடபழனி (மெட்ரோ ரயில்நிலையம் கீழே, SRM மருத்துவமனை எதிரே) நாள்: 10 ஜூன் 2017 நேரம்: மாலை ஆறுமணி வரவேற்புரை: கவிதா ரவீந்திரன் தலைமையுரை: கவிஞர் தேவதேவன் சிறப்புரை: கவிஞர் மனுஷ்யபுத்திரன், அந்திமழை அசோகன், எழுத்தாளர் ஜெயமோகன் … Continue reading #நிகழ்வுகள்: குமரகுருபரன் – விஷ்ணுபுரம் கவிதை விருது விழா!