செந்தில் வேல் இசைத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சர்ச்சை குறித்து, அதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து அந்த துறையின் ஞானியாக நான் உட்பட நம் அனைவரும் கொண்டாடும் ஒருவரின் கருத்தை பெற வேண்டும் என்று ஒரு செய்தியாளர் நினைப்பதில் என்ன தவறு ? அவர் அந்த கேள்வியை அந்த இடத்தில் எழுப்பியதை இசைஞானி விரும்பவில்லையெனில், இந்த இடத்தில் இந்தக் கேள்வியை நான் தவிர்க்கிறேன்..என்றோ அல்லது அது குறித்து … Continue reading #BeepSong: இளையராஜாவிடன் கேள்வி கேட்பது தவறா?