ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்

ர. முகமது இல்யாஸ்கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குள் நுழைய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அங்கு நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் சுமார் 21 ஆயிரம் பேர் கலந்து கொள்ளாததை முன்வைத்து முற்போக்காளர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்வோர் முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசுவோர், ஹிஜாப் அணிவதையும் தாலி அணிவதையும் ஒப்பிடுவோர், `முட்டாள் முஸ்லிம்களுடன் நில்லுங்கள்’ என்று கூறுவோர், பச்சை சங்கித்தனம் என்று எழுதுவோர் என … Continue reading ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்

பள்ளிக்கூடங்களை பூட்டி பாடப்புத்தகங்களை விற்றுப்பிழைப்பு நடத்துவதுதான் அதிமுக அரசின் சாதனையா?

மயிலாடுதுறையில் பழைய இரும்புக் கடையில் இலவச பள்ளிப் பாடப் புத்தகங்களை விற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மயிலாடுதுறையில், முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடையில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான இலவச பள்ளிப் பாடப் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக புகார் எழுந்தது. இதனையடுத்து கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது 2019 - 20ஆம் ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் பாடப் புத்தகங்கள் இருந்தது தெரியவந்தது. … Continue reading பள்ளிக்கூடங்களை பூட்டி பாடப்புத்தகங்களை விற்றுப்பிழைப்பு நடத்துவதுதான் அதிமுக அரசின் சாதனையா?

”12 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு: நீட் என்னும் அநீதி”

மருத்துவக் கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் இல்லை என்பதும் மருத்துவப் படிப்பு சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கானது என்பதை உறுதி செய்யும் விஷயங்களாகும்.

நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு டாக்டர் ஷாலினியின் அறிவுரை!

டாக்டர். ஷாலினி இவ்வளவு பதட்டமான சூழ்நிலையிலும் நீட் தேர்விற்கு தயாராகும் மாணவ செல்வமே... தேர்வில் ஜெயித்து வெற்றிபெற உனக்கான மனநிலை செம்மையுறும் யுத்திகள் இதோ: 1) தேர்விற்கு முன் இரவு குறந்த பட்சம் ஐந்தாறு மணி நேரமாவது நன்றாக தூங்கவும். குறிப்பாக விடியற்காலை தூக்கம் அவசியம், அது தான் உங்கள் மூளையை ரீசார்ஜ் செய்யும். பிடிக்கிறதோ இல்லையோ, வயிறை நிரப்பிக்கொள்ளுங்கள். No fuel, no fire! 2) தேர்வு நாற்காலியில் போய் அமரும் வரை எத்தனையோ பதட்டங்கள் இருக்கும். … Continue reading நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு டாக்டர் ஷாலினியின் அறிவுரை!

”முதல்வரய்யா… நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’

பாரதிதம்பி ''முதல்வரய்யா... நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’ என்று எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் உ.பி. மாநிலம் கான்பூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 11-ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவர். இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்த மாணவர் ஒரு முஸ்லிம். இதனால், பள்ளியின் ஆசிரியர்களும் முதல்வரும் மீண்டும் மீண்டும் அவரை ‘டெர்ரரிஸ்ட்’ என வகுப்பறையில் அழைத்தனர். ஒவ்வொரு நாளும் அந்த மாணவரின் ஸ்கூல் பேக் … Continue reading ”முதல்வரய்யா… நான் தீவிரவாதி அல்ல. நான் ஒரு மாணவன்’’

டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை!

சின்னப்பன். எம். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வருடத்தில் ஓர் இரவு, டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ என்று அப்பா கேட்டார். என்னிடம் பதிலே இல்லை. பேச ஆரம்பித்த நாளிலிருந்து யாராவது பெரிய புள்ளையாகி என்ன படிக்கப்போற என்று கேட்டால், டாக்டர் என்று சொல்லி சொல்லியே பழக்கப்பட்டவன். ஒரு விதத்தில் எனக்கு அந்த பதிலை என்றோ ஒரு நாள் சொல்லிக்கொடுத்தவர் அப்பாவாகத்தான் இருக்கமுடியும். அவரே வந்து அது முடியாவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டதும், அதற்கு என்னிடம் எந்த … Continue reading டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை!

தனியார் பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும் மதிய உணவு!

எல்லா வசதிகளும் இருந்தும், குழந்தை கை எட்டும் தூரத்தில் இருக்கும்போது கூட இப்படி குறுநகரங்களில் கூட மதிய உணவை பள்ளியே வழங்கி, அதற்கு என ஒரு கட்டணம் வசூலித்து பணம் சம்பாதிக்க பெற்றோராகிய நாமே ஒத்துழைப்பது எங்கோ ஆரோக்கியம், வசதி என்ற பெயரில் தேய்ந்துக்கொண்டு இருக்கிறது.

ஜேஎன்யுவில் பீரங்கி: இந்திய பல்கலைக் கழகங்கள் மீது மோடி அரசாங்கம் போர் தொடுக்கிறது!

கார்கில் தினத்தை நினைவுகூரும் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேஎன்யு துணை வேந்தர், ஜேஎன்யுவுக்கு தற்போது பயன்பாட்டில் இல்லாத ராணுவ பீரங்கிகள் வாங்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரண்டு தேஜமு அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மாணவர் மத்தியில் ராணுவத்தின் மீதான பற்றை வளர்த்தெடுக்க அது போன்ற ஒரு பீரங்கி தேவை என்று அவர் சொன்னார். அதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர், ஜேஎன்யுவை கைப்பற்றியதற்காக தற்போதைய அரசாங்கத்தை பாராட்டியதுடன் அடுத்து … Continue reading ஜேஎன்யுவில் பீரங்கி: இந்திய பல்கலைக் கழகங்கள் மீது மோடி அரசாங்கம் போர் தொடுக்கிறது!

ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு: குலக்கல்விக்கொரு முன்னொட்டம்!

படிப்பதற்கு அமைதியான சூழல் கூட கிடைக்காத ஒடுக்கப்பட்ட(அனைத்து சாதியிலும்) குழந்தைகள் தங்கள் படிப்பை ஐந்தாம் வகுப்புடன் அல்லது எட்டாம் வகுப்புடன் நிறுத்தும் அவலங்கள் நடக்கலாம். நடக்கும்.

செங்கோட்டையன், உதயசந்திரன் கூட்டணியின் அதிரடி அறிவிப்புகள்!

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கையின்போது பல புதிய அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். ரூ.25 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ரூ.5 கோடி செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும் • அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ரூ.3.கோடி செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் • _தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ரூ.6 கோடி செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் • தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு … Continue reading செங்கோட்டையன், உதயசந்திரன் கூட்டணியின் அதிரடி அறிவிப்புகள்!

சிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்!

கே. ஏ. பத்மஜா கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவின் பெருநகரங்கள் எல்லாம் உலக நாடுகளின் கல்வி முறையை இறக்குமதி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. சிறு, குறு நகரங்களோ பெருநகரங்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருப்பதுதான் இன்றைய கல்விச் சந்தையின் நிலை. இந்தக் கல்வி வியாபாரத்தில் அதிக விலை கொடுத்து தங்கள் பிள்ளைகளை தாங்களே விற்கும் அவல நிலையை கெளரவம் என நினைக்கிறார்கள் பெற்றோர்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை கல்விக் கூடங்கள் கிடையாது. அங்கு புத்தகக் கல்வியுடன், … Continue reading சிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்!

ப்ளஸ் டூ ரேங்க் முறை ரத்து: ப்ராய்லர் கல்விப் பண்ணை வியாபாரிகளுக்கு அதிர்ச்சி!

சந்திரமோகன் தமிழகத்தில் இன்று முடிவு வெளியாகியுள்ள ப்ளஸ் டூ / +2 பரீட்சையில், நடப்பு 2016- 17 ஆண்டில் தேர்வு எழுதிய 9 இலட்சம் பேரில் 91.2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மொத்தம் 1813 ஆகும். அவற்றில் 292 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் ஆகும். தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.77 % ஆகவும், மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி 90.06 % ஆகவும், பொதுவாக அரசுப் பள்ளிகள் 86.87 % ஆகவும், … Continue reading ப்ளஸ் டூ ரேங்க் முறை ரத்து: ப்ராய்லர் கல்விப் பண்ணை வியாபாரிகளுக்கு அதிர்ச்சி!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள்!

பூவண்ணன் கணபதி அரசின் அடிப்படை கடமை என்ன என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத புத்திசாலி கூட்டம் உருவாகி இருப்பது வேதனை தான். படிக்கின்ற அனைவரும் நூத்துக்கு நூறு வாங்க வேண்டும் என்பதா அரசின் வேலை. படிக்கின்ற அனைத்து மாணவ மாணவிகளும் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமான ஒன்றா? பள்ளிகளில் சேர்ந்த மாணவ மாணவிகள் அனைவரும் பள்ளி படிப்பை நிறுத்தாமல் 12 ஆண்டுகள் படிக்கும் நிலையை உருவாக்க வேண்டியது அரசின் கடமை . … Continue reading அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள்!

குழந்தைகளின் கல்வி உரிமையில் ஏனிந்த தாக்குதல்?

அ. குமரேசன் போராடிப் போராடிக் கிடைத்தது கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம். அதை எப்படியாவது நீர்த்துப்போகச் செய்தென தவமிருக்கிறது மத்திய பாஜக அரசு. நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி முறை செயல்படுத்தப்படும், 8ம் வகுப்பு வரையில் தேர்ச்சி என்பது விலக்கப்படும் என்ற மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவித்திருப்பதற்கு வேறு என்ன காரணம்? 5ம் வகுப்புக்கு மேல் ஆண்டுத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே … Continue reading குழந்தைகளின் கல்வி உரிமையில் ஏனிந்த தாக்குதல்?

தேசிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது!

திராவிடர் கழகம் நடத்திய புதிய கல்விக் கொள்கை கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.க. தலைவர் கி.வீரமணி, “மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிரானது. பழைய குலக்கல்வித் திட்டத்தின் புதிய வடிவம் - இதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சியே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும் - அனைத்துக் கட்சியினரும் ஆதரிப்பார்கள். இல்லையெனில், மக்கள் மன்றத்தில் தீர்மானிக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும் அவர், “புதிதாக துவக்கப்பட்டுள்ள … Continue reading தேசிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது!

புதிய கல்விக்கொள்கை: கார்ப்பரேட்- வர்ணாசிரம கள்ளக்காதலுக்கு பிறந்த பிள்ளை

வில்லவன் ராமதாஸ் ஊரில் பெரும்பான்மையோர் நோயுற்றிருக்கையில் அந்த ஊருக்கு ஒரு போலி மருத்துவர் வந்தால் என்ன நடக்கும் என யோசித்திருக்கிறீர்களா? அது நோயைக்காட்டிலும் ஆபத்தானது என்கிறீர்களா… சற்றேறக்குறைய அதே நிலையில்தான் இப்போது கல்விச்சூழல் இருக்கிறது. சமீப காலங்களில் பல பெற்றோர்களுடனும் மாணவர்களுடனும் உரையாட நேர்கிறது. அப்போதெல்லாம் எழும் அச்சம் நமது கல்விசூழல் குறித்தாகவே இருக்கும். ஆனால் அதைவிடவும் பெரிய பயம் பாஜக அரசு புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்ட போது எழுந்தது. கல்வித்துறை மேம்பாடு பற்றி … Continue reading புதிய கல்விக்கொள்கை: கார்ப்பரேட்- வர்ணாசிரம கள்ளக்காதலுக்கு பிறந்த பிள்ளை

“புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை”: கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் திங்கள் கிழமை (8-8-2016) அன்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள், அமைப்புகள் பங்கேற்கின்றன. திமுக தலைவர் கருணாநிதி இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய … Continue reading “புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை”: கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம்

சிஎஸ்ஐ – லுத்தரன் கல்வி நிறுவனங்களின் பொறுப்பின்மை

அன்பு செல்வம் தேசிய புதிய கல்விக் கொள்கை வரைவு - 2016 ஐ மத்திய அரசு வெளியிட்டு கல்வியாளர்களிடமும், கல்வி நிறுவனங்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் கருத்துக்களை கேட்டு வெகுநாளாகி விட்டன. கிராமப்புற குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கிற மிக‌ ஆபத்தான வழிவகைகளும், நவீன குலக்கல்வி திட்டத்தையும் கொண்டிருக்கிற, கலாச்சார, பன்முகத் தன்மை, மொழி, இனம் மற்றும் வரலாற்று உரிமையை மறுக்கிற‌ இந்த அறிக்கையின் மீது இப்போது விவாதம் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை, தாய்த் … Continue reading சிஎஸ்ஐ – லுத்தரன் கல்வி நிறுவனங்களின் பொறுப்பின்மை

‘மருத்துவ மாணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை’: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் தகவல்

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் கணேசனின் மகனான சரவணன் கடுமையான முயற்சிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்புக்காக சேர்ந்தார். கல்லூரியில் சேர்ந்த 10 நாட்களிலேயே சரவணன், அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் விஷ ஊசி போடப்பட்டதற்கான அடையாளம் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‌சரவணன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்பது அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில், சரவணன் தற்கொலை செய்ததற்கான தடயங்கள் எதுவும் அவரது … Continue reading ‘மருத்துவ மாணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை’: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் தகவல்

லெனின் மரணம்:அரசு – பாரத ஸ்டேட் வங்கி – ரிலையன்ஸ் சேர்ந்து நடத்திய படுகொலை!

பொறியியல் மாணவர் லெனின் மரணம் தொடர்பாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி செயலாளர் த.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் கதிரேசன் என்பவரது மகன் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான லெனின், பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வசூல் அடியாளாக நியமிக்கப்பட்ட ரிலைன்ஸ் நிறுவனத்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவன் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமெனில் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும், 100% கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு என்று கல்லூரிகள் உத்திரவாதம் கொடுக்கும் போது … Continue reading லெனின் மரணம்:அரசு – பாரத ஸ்டேட் வங்கி – ரிலையன்ஸ் சேர்ந்து நடத்திய படுகொலை!

“15 நாட்களுக்குள் ரூ. 2, 48, 623 கடனை கட்ட வேண்டும்”: தலித் மாணவரின் உயிரைப் பறித்த ரிலையன்ஸ் கடிதம் 

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த மாணவர் லெனின், பாரத் ஸ்டேட் வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடனாக பெற்று, சிவில் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர். பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீத மதிப்பிலான விலைக்கு விற்பனை செய்து உள்ளது. இதனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு கடனை கட்டுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பி வருகிறது. இப்படி அனுப்பப்பட்ட … Continue reading “15 நாட்களுக்குள் ரூ. 2, 48, 623 கடனை கட்ட வேண்டும்”: தலித் மாணவரின் உயிரைப் பறித்த ரிலையன்ஸ் கடிதம் 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த மாணவர் லெனின், பாரத் ஸ்டேட் வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடனாக பெற்று, சிவில் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீத மதிப்பிலான விலைக்கு விற்பனை செய்து உள்ளது. இதனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு கடனை கட்டுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பி வருகிறது. அதோடு மட்டுமின்றி, … Continue reading ரிலையன்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை

ஐஐடிகளில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 90% பேர் தலித், பழங்குடியின மாணவர்கள்!

கடந்த 25 ஆண்டுகளில் உயர்கல்விக் கூடங்களில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. ஐஐடிகளில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 90% பேர் தலித் பழங்குடியின மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல், பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. ஐஐடிகளில் மாணவர்களின் தற்கொலை விகிதம் 18% சதவீதம் வருடாவருடம் அதிகரிக்கிறது. ஹைதராபாத் பல்கலையில் மட்டும் எட்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் (2010-15) ஐஐடி சென்னையில் 10 மாணவர் இறந்திருக்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் ஐஐடி கான்பூரில் … Continue reading ஐஐடிகளில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 90% பேர் தலித், பழங்குடியின மாணவர்கள்!

ஆசிரியரைப் பின்தொடரும் தீண்டாமை; மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாத தலைமை ஆசிரியர்

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோஜா என்ற ஆசிரியை, கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். நியூஸ் 7 செய்திப்படி,  ஆசிரியை ரோஜாவின் சாதியை காரணம் காட்டி, அவரது வகுப்பிற்கு மாணவர்களை … Continue reading ஆசிரியரைப் பின்தொடரும் தீண்டாமை; மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாத தலைமை ஆசிரியர்

பெண்களை டியர் என்று அழைப்பது நாகரீகமா?: பீகார் அமைச்சரிடம் சண்டைக்குப் போன ஸ்மிரிதி இரானி….

Kathir Vel டியர் ஸ்மிருதி இரானி ஜி, புதிய கல்விக் கொள்கை எப்போது வெளியாகும்? :பிகார் கல்வி அமைச்சர் அசோக் சவுத்ரி போட்ட ட்வீட். ____ டியரா? ஒரு பெண்ணை டியர் போட்டு அழைக்கிறீர்களே, இதுதான் உங்கள் நாகரிகமா? :மத்திய கல்வி அமைச்சர் ’டிகிரி புகழ்’ ஸ்மிருதியின் அதிர்ச்சி. _____ டியர் போட்டு பேர் சொல்றதுதானே மரியாதை? நீங்ககூட அப்படிதானே ட்வீட்டெல்லாம் போட்டீர்கள். இப்போது திடீர் என்று டியருக்கு என்ன வந்தது? :பிகார் அமைச்சரின் குழப்பம். ____ … Continue reading பெண்களை டியர் என்று அழைப்பது நாகரீகமா?: பீகார் அமைச்சரிடம் சண்டைக்குப் போன ஸ்மிரிதி இரானி….

படிப்பிலும் வென்ற டாஸ்மாக் போராட்டத்தில் சிறையில் இருக்கும் மாணவர்!

மதுவிலக்கு போராட்டத்தில் பங்கு பெற்று இரு முறை சிறைசென்ற மாரிமுத்து 12ம் வகுப்பில் 971மதிப்பெண்களை பெற்றுள்ளார். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்காக தற்போது சிறையில் உள்ளார். இவரது தாய் சித்தாள் வேலை செய்கிறார். படிக்கும் போதே சிறு சிறு வேலைகளுக்கு சென்று தனகு கல்விச் செலவையும் சுமந்துள்ள மாரிமுத்து எல்லா போராட்டத்திலும் முன்னணியாக நிற்பவர். மதுரவாயில் அரசு பள்ளியில் +2 படிக்கும் மாணவர் மாரிமுத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் சேர்ந்து மாணவர் பிரச்சினைகளுக்காக … Continue reading படிப்பிலும் வென்ற டாஸ்மாக் போராட்டத்தில் சிறையில் இருக்கும் மாணவர்!

”நான் பிரதமராகணும்”: பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் எதிர்கால திட்டம்!

வழக்கமாக மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிகள் , “டாக்டர் ஆகணும்” “இன் ஜினியர் ஆகணும்”, “சார்டட் அக்கவுண்டட் ஆகணும்” “கலெக்டர் ஆகணும்” என்றுதான் சொல்லவார்கள். பிளஸ் டூ தேர்வில் மாற்றுமொழி பிரிவில் முதலிடம் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மாணவி சத்ரியா. இவருடைய மதிப்பெண்கள் 1195. சென்னை குட்ஷெப்பர்டு பள்ளி மாணவி சத்ரியா பத்தாம் வகுப்பு வரை தமிழ்க் கல்வியில் படித்துவிட்டு, பின்னர் பிரெஞ்சு மொழியை முதல்பாடமாக எடுத்துப் படித்தவர். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பிரதமர் ஆவதுதான் என்னுடைய … Continue reading ”நான் பிரதமராகணும்”: பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் எதிர்கால திட்டம்!

“இனி நான் ஷுபம் அல்ல, என்னை ஷேக் என்றே அழையுங்கள்!”: ஓர் ஒடுக்கப்பட்ட மாணவனின் வெற்றிப் பயணம்!

சமீபத்தில் வெளியான யூபிஎஸ்இ தேர்வுகளில் 361-ஆம் இடத்தை பிடித்திருக்கிறார் 21 வயதான அன்சார் அஹமத் ஷேக். ஷேக்கின் அப்பா ஆட்டோ ஓட்டுநர் என்பதும் தன்னுடைய பெயரில் இருக்கும் அடையாளம் காரணமாக சமூகம் தன்னை ஒடுக்கி வைத்ததைத் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறார் என்பதுதான் இவர் குறித்து பேசவைத்திருக்கிறது. “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முதுகலை படிப்புக்காக எங்கே தங்குவது என்ற தேடலில் ஈடுபட்டபோது, என்னுடன் படித்த நண்பர்களுக்கு எளிதாக வாடகை இருப்பிடம் கிடைத்தது. ஆனால், என்னுடைய பெயர் காரணமாக எனக்கு இருப்பிடம் கிடைக்கவில்லை. இதிலிருந்து … Continue reading “இனி நான் ஷுபம் அல்ல, என்னை ஷேக் என்றே அழையுங்கள்!”: ஓர் ஒடுக்கப்பட்ட மாணவனின் வெற்றிப் பயணம்!

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது? காரணங்கள் இதோ..!

மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடந்து வரும் வழக்கில், பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டதாக மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் … Continue reading மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது? காரணங்கள் இதோ..!

தனியார் பொறியியல் கல்லூரிகளில் தொடரும் மரணங்கள்: பாரத் பொறியியல் கல்லூரியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை சேலையூர் அருகே உள்ள பாரத் பொறியியல் கல்லூரியில் தமிழகம் மற்றும் வட மாநில மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். 21-ம் தேதி  நடைபெற்ற பிராக்டிகல் தேர்வின் போது, அட்டானு டெபமாத்(21) என்ற வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவரை பேராசிரியர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கல்லூரிக்கு அருகே தங்கியிருந்த மாணவர் அடானு, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவில் இன்ஜினியரிங்கள் மாணவரான அடானுவின் மரணத்துக்கு பேராசிரியர், மாணவரை அவமானப்படுத்தியதே காரணம் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். … Continue reading தனியார் பொறியியல் கல்லூரிகளில் தொடரும் மரணங்கள்: பாரத் பொறியியல் கல்லூரியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

சர்ச்சைக்குரிய புத்தகங்களை திரும்பப் பெற்றது புதுச்சேரி அரசு!

துச்சேரி அரசின் கல்வித்துறை, ரீடிங் கார்னர் என்ற பள்ளி நிகழ்விற்கு சுமார் 100 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு சில புத்தகங்களை பரிந்துரைத்திருந்தது. இதில் பாலியல் பேசும் சில சிறுகதைத் தொகுப்புகளும் இடம் பெற்றிருந்தன. 12 வயது மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களா இவை என புதுவை சீ.நா. கோபி, தி டைம்ஸ் தமிழில் பிரத்யேகக் கட்டுரை எழுதியிருந்தார். சமூக ஊடகங்கள் வழியாக பரவலாக சென்றடைந்த இந்தக் கட்டுரை மூலம், பலர் புதுச்சேரி அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பல்வேறு … Continue reading சர்ச்சைக்குரிய புத்தகங்களை திரும்பப் பெற்றது புதுச்சேரி அரசு!

“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை!

புதுவை சீ.நா. கோபி “யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான். இருவரின் உடலுக்குள்ளும் காம கிளர்ந்தெழுந்து உஷ்ணமாய் இருந்த. . . . . . . ,” “பனியனைக் கழட்டுடா. . . .  என்று ட்டுடாவிற்கு அவள் கொடுத்த அழுத்தத்திற்குக் பின்னால் ஒரு நாவல் எழுதுமளவிற்குக் காமம் மிகுந்து கிடந்தது. அவள் சிணுங்கிக் கொண்டே பனியனைப் பிடித்து இழுத்தாள்”   இந்த வரிகள் கொண்ட புத்தகத்தை உங்கள் வீட்டு 12 வயது வரையிலான ஐந்தாம் … Continue reading “யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை!

#ரோஹித்வெமுலா: பல்கலைக்கு திரும்பிய துணைவேந்தர்; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்த போலீஸ்

ஹைதராபாத் பல்கலைக் கழக ஆய்வாளர் ரோஹித் வெமுலா கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். ரோஹித் உள்பட தலித் மாணவர்கள் ஐவரை பல்கலைக் கழகம் மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றியது. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி தொடர்ந்து கடிதங்கள் எழுதியதன் காரணமாக, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பல்கலை வேந்தருக்கு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான்குக்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதினார். இதன் பின்னணியில் பாஜக எம்பி தத்தாத்ரேயா இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. பல்கலை துணை … Continue reading #ரோஹித்வெமுலா: பல்கலைக்கு திரும்பிய துணைவேந்தர்; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்த போலீஸ்

சென்னை பள்ளிகளில் உங்கள் பிள்ளையை விற்க போகிறீர்களா?; அப்படியெனில் விலையைத் தெரிந்து கொள்ளுங்கள் !!!

சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளில், புது வருடத்திற்கான சேர்க்கை தொடங்கி விட்டது. விண்ணப்பங்களை வாங்குவதற்காக இரவும் பகலுமாக சாலையில் தவம் கிடக்கும் பெற்றோர்களின் புகைப்படங்களை பத்திரிக்கைகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். விண்ணப்பம் பெறும் பெற்றோர்கள் எல்லாம், தங்கள் பிள்ளைகளுக்கு அந்த பள்ளிகளில் இடம் வாங்கி விடுகிறார்களா ? என்றால் இல்லை. அடித்து பிடித்து முதலில் நின்று விண்ணப்பம் வாங்கினால் கூட,  "கையெழுத்திட்ட வெற்று காசோலையோடு" நிற்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்குதான் அங்கு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. சென்னையின் பிரபல … Continue reading சென்னை பள்ளிகளில் உங்கள் பிள்ளையை விற்க போகிறீர்களா?; அப்படியெனில் விலையைத் தெரிந்து கொள்ளுங்கள் !!!

கல்லூரியில் சாதிய வன்மம்: செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஸ்ரீபெரும்பதூரில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சிவில் இன் ஜினியரிங் படித்துவந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். ஆதிதிராவிடர்களுக்கான கல்வி உதவி மூலம் படித்து வந்த இவரை அருட்தந்தை அருள்ராஜ்,  சிறு தவறுகள் செய்யும்போதெல்லாம் இதைச் சுட்டிக்காட்டி, சாதிய வன்மத்துடன் நடந்துகொண்டிருக்கிறார்.  இதனால் மனமுடைந்த அஜித் குமார் செவ்வாய்கிழமை ஹாஸ்டலில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். Ramesh Periyar தோழர்களே ஜெய் பீம் போராளி ரோஹித் வெமுலாவைப்போல் ஸ்ரீபெரும்பதூரில் அமைந்துள்ள புனித வளனார் … Continue reading கல்லூரியில் சாதிய வன்மம்: செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்!

தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!

நியாண்டர் செல்வன் "என் இனிய தமிழ் சான்றோர்களே ! நம் மன்றத்தில் எத்துனையோ தமிழறிஞர்கள் உள்ளனர் . எனவே என் ஐயத்தை நீக்க வேண்டுகிறேன் . நான் இளங்களை தமிழ் முதலாமாண்டு பயிலும் சராசரியான, இலக்கியத்தில் சற்று ஈடுபாடுள்ள மாணவன் . என் எதிர்காலத்தில் என் தேவைகளை பூர்த்திக்க இத்துறை எனக்குதவும். எனக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது . அதற்கு நான் இன்றிலிருந்து செய்யவேண்டியதென்ன ? இலக்கிய உலகில் நான் என்ன எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது ? கூறுங்கள்" … Continue reading தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!

மாணவர்கள் சுரண்டிய ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்: பொறுக்க முடியாமல் கல்லூரியை அடித்து நொறுக்கிய மாணவர்கள்

சென்னை அடுத்த கேளம்பாக்கம் படூரில் உள்ள ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக மாணவர்களிடம், நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக தேர்வு கட்டணம், கல்வி கட்டணம், போக்குவரத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, கடந்த வாரம் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைகழக நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டிற்கு பேட்டியளித்த நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர், “இண்டர்னல் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் ரூ. 8000 கட்டினால் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்கிற நிலை இருந்தது, இப்போது அதை … Continue reading மாணவர்கள் சுரண்டிய ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்: பொறுக்க முடியாமல் கல்லூரியை அடித்து நொறுக்கிய மாணவர்கள்

கன்னய்யா குமாரும் சுந்தர் பிச்சையும்: போஸ்டர் போட்டு அமெரிக்க குடிமகனுக்கு இந்திய சாயம் பூசும் பக்தர்கள்!

விஜயசங்கர் ராமச்சந்திரன் கண்ணையா குமாருக்கு எதிராக ஒரு போஸ்டர் சமூகவலைத் தளங்களில் வலம் வருகிறது. அதற்கு பதிலடியாக ஒரு போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி, டிவிட்டரில் பதிவுசெய்திருப்பவர் ஸ்காட்சி என்பவர். “நான் உங்களுக்காக போஸ்டரில் சிறிய மாற்றம் செய்திருக்கிறேன் நண்பர்களே” என்று முதல் போஸ்டரை உருவாக்கியர்களுக்குச் சொல்கிறார் அவர். "Hey guys, I decided to fix this poster for you") Thanks to Venkatesh Chakravarthy போஸ்டர் 1. கண்ணையா குமாருக்கு வயது 29. … Continue reading கன்னய்யா குமாரும் சுந்தர் பிச்சையும்: போஸ்டர் போட்டு அமெரிக்க குடிமகனுக்கு இந்திய சாயம் பூசும் பக்தர்கள்!

பிரபல ‘வித்யாஷ்ரம’ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப் படுவதில்லை; நீதிமன்றத்துக்குப் போன ‘அவாள்’களின் நாட்டுப்பற்று!

நாட்டுப்பற்றை தனக்கே உரியதாக முழங்கிக் கொண்டிருக்கும் ஆர். எஸ். எஸ்., பாஜகவின் கொள்கைகளை பள்ளிகளில் புகுத்திக் கொண்டிருக்கும் ஆஷ்ரம பள்ளிகளில் தேசிய கீதமே பாடப்படுவதில்லை என முன்னாள் இராணுவ வீரர் செல்வ திருமாள் உயர்நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் சென்னையில் மிக புகழ் பெற்ற பள்ளிகளான வேலம்மாள் வித்யாஷ்ரம், பவன்’ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம், மகரிஷி வித்யா மந்திர், டிஏவி கேர்ஸ்ஸ் சீனியர் செகண்டரி ஸ்கூல் போன்ற பள்ளிகளில் தேசிய கீதம், காலை நேர … Continue reading பிரபல ‘வித்யாஷ்ரம’ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப் படுவதில்லை; நீதிமன்றத்துக்குப் போன ‘அவாள்’களின் நாட்டுப்பற்று!

ஆபரேஷன் அண்டர்வேர்: தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க புது உத்தி!

கதிர்வேல் ராணுவத்துக்கு ஆள் எடுக்க எழுத்து தேர்வு நடந்தது பிகாரில். ஆயிரம் வாலிபர்களுக்கு மேல் பேனா பென்சிலுடன் துள்ளி வந்தார்கள்.எல்லாரும் முதலில் சட்டையை கழற்றுங்கள் என்றார் அதிகாரி. அதிர்ச்சி அடைந்தாலும் அப்படியே செய்தனர் இளைஞர்கள். பேன்டையும் கழற்றுங்கள் என்றார் அதிகாரி. காரணம் புரியாமல், வேறு வழி தெரியாமல் கழற்றினார்கள். ஜட்டியுடன் மைதானத்தில் உட்கார வைத்து வினாத்தாளை கையில் கொடுத்து தேர்வு எழுத சொன்னார் அதிகாரி. மீடியாவுக்கு தகவல் போய் ஓடி வந்தார்கள். “காப்பி அடிக்காமல் தடுக்க எல்லாரையும் தனித்தனியாக … Continue reading ஆபரேஷன் அண்டர்வேர்: தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க புது உத்தி!