ஒடியன் லட்சுமணன் சமத்துவ கழகத்தின் சார்பில் மகளிர் தினத்தையொட்டி தாலி அகற்றும்.நிகழ்வு நேற்று கோவையில் நடைபெற்றது அந்த செய்தி தினத்தந்தியி்ன் கோவைப்பதிப்பில் வெளியாகியிருந்தது இதைப்படித்துப் பொங்கிய இந்து முண்னனியினர் தாலியின் புனிதத்தை சமத்துவ கழகம்.கெடுத்துவிட்டதாகவும் அதன் பொறுப்பாளர் கார்க்கி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் காதலர் தினம் வரும்போதெல்லாம் நாய்க்கு தாலிகட்டும் நபர்கள்... பல்வேறு பாலியல் புகாரில் மிதக்கும் நபர்கள் தாலி புனிதம் புடலங்காய் என்று … Continue reading நாய்க்கு கட்டும்போது களங்கப்படாத தாலி பெண்கள் வெட்டும் போது தான் களங்கப்பட்டு விட்டதா ?
குறிச்சொல்: ஒடியன்
கல்வி பெற்ற முன்னாள் குழந்தை தொழிலாளியால் என்ன செய்ய முடியும்?
ஒடியன் ஜடையாம்பாளையம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமம் கனகராஜ். 8 வயதுகூட நிரம்பாத சிறுவன் தந்தை மாற்றுத்திறனாளி தாய் விவசாயிக்கூலி தாயின் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கவில்லை மூன்றாம் வகுப்பில் இருந்தே பள்ளியில் பாதி நேரம்தான் இருப்பான் மதியஉணவுக்குப்பிறகு ஏதாவது ஒரு வேலைக்கு சென்றுவிடுவான் . தந்தையின் உடல் நிலை மோசமானதை ஒட்டி தனது 11 ஆம் வயதில் படிப்பை முற்றாகக் கைவிட்டுவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான் கம்பனி அவனுக்கு பிடித்துவிடுகிறது காசும் … Continue reading கல்வி பெற்ற முன்னாள் குழந்தை தொழிலாளியால் என்ன செய்ய முடியும்?
யார்ரா அந்தக் கபாலி?
ஒடியன் வைணவத்தில் 1 வடகலை 2 தென்கலை இருந்ததைப்போலவே சைவத்துக்குள் 1 வார்மம், 2 பாசுபதம், 3 காளாமுகம், 4 பைரவம் 5 மாவிரதம், 6 கபாலிகம், என ஆறு உட்பிரிவுகள் இருந்தது ஆறு பிரிவுகளில் கபாலிகம், காளமுகம் முக்கியமான பிரிவுகள், இந்த இரண்டு பிரிவுகளுக்குள் நடந்த சண்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது தமிழ் வழிபாட்டுமுறைக்கும் சமஸ்கிருத வழிபாட்டுமுறைக்கும் இடையே நடந்த மோதல். இன்னும் எளிமையாகச் சொன்னால் தலக்கறி சாப்பிடுபவர்களுக்கு தயிர்வடை சாப்பிடுபவர்களுக்கும் இடையே நடந்த சண்டை! ஒரு கட்டத்தில் … Continue reading யார்ரா அந்தக் கபாலி?