விமான நிலைய உருவாக்கத்திற்காக தங்கள் நிலங்களை இழந்த அம்மக்கள் தற்போது விமான நிலைய விரிவாக்கத்திற்காக எஞ்சியுள்ள நிலங்களையும் இழந்து முற்றிலுமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
Tag: எஸ். செந்தில்குமார்
#புத்தகம்2016: சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் எப்படி இருக்கிறது?
எஸ்.செந்தில்குமார் சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் நாவல் வாசித்தேன். எனக்குப் பிடித்திருந்தது. கணபதி என்கிற கதாபாத்திரன் மூலமாகக்கூட இந்த நாவல் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது அவர் வழியாக நாவல் முடிவடைந்திருக்கலாம். எனக்கு நாவல் பிடித்திருப்பதற்கான காரணம் முற்றிலும் வேறொரு வாசிப்பு அனுபவமாக இருந்தது. காஞ்சிபுரம் பட்டுச் சேலைக்காரர் விருது வாங்க டெல்லி செல்வது ரேஷன் கடை சாக்குப்பை டாஸ்மார்க் அட்டைப்பெட்டி அதிகாரவர்க்கத்தினருடன் தொடர்பிலிருக்கும் மனுஷன் ரயிலில் அடிப்பட்டு சாவது என்று மாநகர அரசியல் வாழ்வை அளவாக சித்திரப்படுத்தியிருப்பது சுவாரஸ்யமாகவும் அதேநேரம் … Continue reading #புத்தகம்2016: சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் எப்படி இருக்கிறது?