ஏஐடியுசி - பால்வள ஊழியர் சங்க துணைத்தலைவரான, ஆர்.பாளையம் ஆவின் நிறுவனம் பற்றியும்,தனது தொழிற்சங்க அனுபவம் பற்றியும் இந்த நேர்காணலில் பேசுகிறார் - பீட்டர் துரைராஜ் கேள்வி : ஆவின் நிறுவனம் பற்றி சொல்லுங்களேன் ? பதில் : சென்னை நகர மக்களுக்கு மலிவாகவும்,தரமாகவும் பாலை வழங்க வேண்டும் என்ற தேவை எழுந்தது. இதற்காக 1962 ல் மாநிலஅரசு 'தமிழ்நாடு அரசு பால்பெருக்குத் துறை' ஐ உருவாக்கியது.பாலை கொள்முதல் செய்து ,வீடு வீடாக விநியோகம் செய்தார்கள்.1972 ம் … Continue reading ‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்
குறிச்சொல்: எம்.ஜி.ஆர்.
காலாவும் பின் தொடரும் சர்ச்சைகளும்
‘கபாலி’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘காலா’. நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் ‘காலா’ மீதான ஆர்வம் ரசிகர்களுக்கும் அரசியல் நோக்கர்களுக்கும் அதிகரித்திருக்கிறது. ‘காலா’ படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தலித் வாக்காளர்களை குறிவைக்கிறார் என்றும் இயக்குநர் ரஞ்சித்தை பயன்படுத்தப்பார்க்கிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை உருவாகியுள்ளது. ‘ரஜினியும் ரஞ்சித்தும்: இந்துத்துவா தலித்தியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான மனுஷ்யபுத்திரன் … Continue reading காலாவும் பின் தொடரும் சர்ச்சைகளும்
அதிகளவு விளம்பரம் அழிவுக்கு வகுக்குமா? இந்த கேள்விக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் பதில் என்ன?
ஜூன் 30-ம் தேதி தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் முதல்முறையாக பதவியேற்கிறார். ஆகஸ்ட் மாதம் , பொம்மை என்ற பிரபல சினிமா இதழுக்கு பேட்டி அளிக்கிறார். அவர் முதலமைச்சரானவுடன் அளிக்கும் இந்த முதல் பேட்டியை, நடிகை லதா எடுத்திருக்கிறார். பல்வேறு கேள்விகள் கேட்கபட்டாலும், தற்போதய சூழலில், அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்வி மிக முக்கியமானதாக தோன்றுவதால் அந்த கேள்வி மட்டும் இங்கே பதிவு செய்கிறோம். லதா:-அதிக அளவு விளம்பரமே அழிவுக்கு வழி வகுத்துவிடும் என்று சொல்லப்படுகிறதே. அதை நீங்கள் … Continue reading அதிகளவு விளம்பரம் அழிவுக்கு வகுக்குமா? இந்த கேள்விக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் பதில் என்ன?
எம்.ஜி.ஆர் இல்லத்தை அதிமுக அரசு பராமரிக்கவில்லையா ? ஜெயலலிதா Vs சரோஜாதேவி
சென்னையில் பெய்த கடும் மழை வெள்ளத்தில் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீடு கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர் பயன்படுத்தி, தற்போது நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள நடிகை சரோஜா தேவி "எம்.ஜி.ஆர். வீட்டை அவருடைய ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். அவர் வாழ்ந்த இடத்தை சோலையாக மாற்றி விடலாம்" இவ்வாறு சரோஜா தேவி கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உருவாக்கி தற்போது தமிழகத்தை … Continue reading எம்.ஜி.ஆர் இல்லத்தை அதிமுக அரசு பராமரிக்கவில்லையா ? ஜெயலலிதா Vs சரோஜாதேவி