Watch “piyush reveals who is savarkar | why bjp celebrating savarkar

https://youtu.be/pvctDB0YA0I piyush reveals who is savarkar | why bjp celebrating savarkar | savarkar history | hindutva | rss" on YouTube

இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்

பா. ஜெயசீலன் யூ ட்யூப்லிருக்கும் இளையராஜாவின் பழையது, புதியது என கிட்டத்தட்ட எல்லா பேட்டிகளையும் முழுமையாக நான் பார்த்திருக்கிறேன். இளையராஜா குறித்து பிறர் அளித்த எல்லா பேட்டிகளையும் கிட்டத்தட்ட ஒன்று விடாமல் முழுமையாக பார்த்திருக்கிறேன். அந்த பேட்டிகள் வழியாக இளையராஜாவின் மனோநிலை அல்லது உளவியல் குறித்து நான் உருவாக்கிக்கொண்ட சித்திரம் ஒன்று என்னிடம் உண்டு. திரையிசை என்பது ஒரு கண்கட்டு வித்தை என்றும், இசையமைப்பாளர்கள் என்பவர்கள் கண்கட்டு வித்தைக்காரர்கள் என்றும் இல்லாத புறாவை எப்படி மந்திர காரர்கள் … Continue reading இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்

ராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லவ்லி புரோபஷனல் பல்கலைக்கழகத்தின் பெண் பேராசிரியர் ஒருவர் ராமர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.குர்சங் ப்ரீத் கவுர் என்ற உதவி பேராசிரியை, மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த போது ராமரை கடுமையாக விமர்சித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அந்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்குப்படி இந்துத்துவ கும்பல் வலியுறுத்திய நிலையில், பல்கலைக்கழகம் பேராசிரியையை பணியை விட்டு நீக்கியுள்ளது.சம்பந்தப்பட்ட வீடியோவில் அந்த பேராசிரியை, "ராவணன் மிகவும் நல்ல மனிதர் … Continue reading ராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்

இன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்

“இன்னும் 15 ஆண்டுகளில் அகண்ட பாரதம் அமையும்; குறுக்கே யார் வந்தாலும் அவர்களின் கதை முடிக்கப்படும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடைபெற்ற சாமியார்கள் கூட்டத்தில் பேசிய மோகன் பகவத், இந்தியா அகிம்சையைப் பற்றிப் பேசும், அதேநேரத்தில் தடியையும் தூக்கும் என சங் பரிவாரங்களின் வன்முறையை ஆதரிக்கும் வகையில் பேசினார். சுவாமி விவேகானந்தர் மற்றும் மகரிஷி அரவிந்தரின் கனவான ‘அகண்ட பாரதம்’ இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் நனவாகும் … Continue reading இன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்

பள்ளிகளில் பகவத் கீதை: ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை அமலாக்கும் பாஜக அரசுகள்!

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதை கற்பிக்கப்படும் என இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அந்த மாநில கல்வி அமைச்சர் கோவிந்த சிங் தாக்கூர், பள்ளிகளில் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கீதை கற்பிக்கப்படும் எனவும் மூன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறினார். மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தைப் பற்றி கற்பிக்கவும், அவர்களுக்கு தார்மீக ஊக்கத்தை அளிக்கவும் இந்தப் … Continue reading பள்ளிகளில் பகவத் கீதை: ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை அமலாக்கும் பாஜக அரசுகள்!

கர்நாடகா: ஹலால் இறைச்சியை தடை செய்யக் கோரும் இந்துத்துவ அமைப்புகள்!

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து, பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் கர்நாடகத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிராக தினம் ஒரு பிரச்னையை அங்கு கிளப்பி வருகின்றன.அந்த வரிசையில், “ஹலால் இறைச்சி முஸ்லீம் சமூகத்தின் "பொருளாதார ஜிஹாத்தின்" ஒரு பகுதி என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி கூறியுள்ளார்.

2016-20 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.76 லட்சம் கலவர வழக்குகள் பதிவு!

2016 முதல் 2020 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நாட்டில் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 2.76 லட்சத்துக்கும் அதிகமான கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸ் எம்பி சசி தரூர் மற்றும் பாஜக எம்.பி. சந்திரபிரகாஷ் ஜோஷி ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்தத் தகவலை தெரிவித்தார்.அண்மைய ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய பதிவேடுகளை … Continue reading 2016-20 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.76 லட்சம் கலவர வழக்குகள் பதிவு!

ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்

ர. முகமது இல்யாஸ்கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குள் நுழைய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அங்கு நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் சுமார் 21 ஆயிரம் பேர் கலந்து கொள்ளாததை முன்வைத்து முற்போக்காளர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்வோர் முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசுவோர், ஹிஜாப் அணிவதையும் தாலி அணிவதையும் ஒப்பிடுவோர், `முட்டாள் முஸ்லிம்களுடன் நில்லுங்கள்’ என்று கூறுவோர், பச்சை சங்கித்தனம் என்று எழுதுவோர் என … Continue reading ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்

கல்வி காவிமயம் ஆவதில் என்ன தவறு? சர்ச்சையை கிளப்பிய வெங்கையா நாயுடு பேச்சு

ஹிந்துத்துவா கல்வித் திட்டத்தில் என்ன குறை இருக்கிறது? என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஷ்வ வித்யாலயாவில் தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க மையத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நீடித்த காலனி அரசு, நம் கலாசாரம், பாரம்பரிய அறிவாற்றலை நாமே வெறுக்கும்படி சொல்லிக் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.இந்தியாவின் 75வது … Continue reading கல்வி காவிமயம் ஆவதில் என்ன தவறு? சர்ச்சையை கிளப்பிய வெங்கையா நாயுடு பேச்சு

‘ஜெய் அகண்ட ரஷ்யா!’ இந்து சேனாவின் ரஷ்ய ஆதரவுக்கு என்ன காரணம்?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் பூட்டானை ஆக்கிரமித்து 'அகண்ட பாரதம்' வேண்டும் என்பது இந்துத்துவவாதிகளின் நீண்ட நாள் வேலைத்திட்டம். அதனால் ரஷ்ய அதிபர் புதின் சோவியத் யூனியனை மறு உருவாக்கம் செய்ய களமிறங்கியிருப்பதற்கு இந்து சேனா என்ற வலதுசாரி அமைப்பு ஆதரித்து போஸ்டர் ஒட்டியுள்ளது! இதுகுறித்து டெல்லியின் மண்டி இல்லத்தில் அமைந்துள்ள ரஷ்ய கவிஞர் ரஷ்கின் பாண்ட் சிலைக்குக் கீழே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க இருக்கும் புதினுடன் இந்தியா இருக்கிறது. … Continue reading ‘ஜெய் அகண்ட ரஷ்யா!’ இந்து சேனாவின் ரஷ்ய ஆதரவுக்கு என்ன காரணம்?

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: வரலாற்றில் முதன்முறையாக 38 பேருக்கு தூக்கு!

2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் சட்ட வரலாற்றில் ஒரே வழக்கில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை! 2008, ஜூலை 26 அன்று குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் அரசு மருத்துவமனை, அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் நடத்தும் மருத்துவமனை, வெவ்வேறு … Continue reading அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: வரலாற்றில் முதன்முறையாக 38 பேருக்கு தூக்கு!

இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்

ரானா அய்யூப்தமிழில்: கை. அறிவழகன்டாக்டர். ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது, மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றி கோரமான கோவிட் இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.கடந்த ஆண்டில் அவருக்கே கொரோனா தோற்று ஏற்பட்டு ஏறத்தாழ இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தார், இப்போது அமைதியிழந்தவராக நாம் அறிந்திராத பல உண்மைகளை … Continue reading இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்

மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது. https://twitter.com/IndiaToday/status/1207686276167749632?s=20 போராட்டங்களை அடுத்து மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை களைக்க போலீசார் முதலில் தடியடி நடத்தியதாகவும், பின்னர் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களை தடுக்க துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் இருவர் பலியானதாகவும் போலீசு தரப்பு கூறுகிறது. இந்த பலிக்கு … Continue reading மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு

“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”

டிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு, சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கொச்சியில் போராட்டம் நடத்தியபோது. ஒரு இளம்பெண் பிடித்திருந்த பதாகை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 18 … Continue reading “திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”

இவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?

சிவபாலன் இளங்கோவன் ஒட்டுமொத்த மாணவர்களின் போராட்டத்தின் முகமாக இருக்கும் அந்த பர்தா அணிந்த, கண்ணாடிபோட்ட பெண்ணிடம் பத்திரிக்கையாளர் “எதற்காக இந்த போராட்டம்” என கேட்கும்போது, அந்த பெண் ஒரே வார்த்தை தான் அதற்கு பதிலாய் சொல்கிறாள் “For existence”. இதை சொல்லும்போது அவள் அத்தனை பதட்டமாக இருக்கிறாள். அவளது கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டு ‘பயப்பட வேண்டாம்’ என சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் பயப்பட வேண்டாமா? “survival” ஐ தவிர மனிதனுக்கு வேறு என்ன தலையாக … Continue reading இவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?

குடியுரிமை திருத்த சட்டம்: ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் அரசியலின் புதிய வடிவம்!

முருகானந்தம் இராமசாமி குடியுரிமை திருத்த சட்ட மசோதா ஒரு கொள்ளிக்கட்டையில் தலையைச்சொரியும் வேலை என நினைத்தேன். அதுவும் மயிருள்ள மண்டையிருந்தால் கூட பரவாயில்லை. அதுவுமில்லை என்றால் கபாலம் வரை கிர்ரென்று இறங்கத்தான் செய்யும். மண்டை மேல்மாடி காலியாயிருப்பது கூட பிரச்சனையில்லை. மண்டைக்குள்ளும் சரக்கில்லை என்பவன் இதைச்செய்யாமலிருந்தால்தான் அதிசயம். வங்கதேசத்திலிருந்து வரும் அகதிகளால் பெரிய பிரச்சனை என்பது சங்கிகள் வெகுகாலமாக இடும் ஊளை. காரணம் அவர்கள் பெரிதும் இஸ்லாமியர்கள் என்பது அவர்களின் கணிப்பு. எனவே வேகமாக ஊளையிட்டார்கள். வங்கதேசத்துடனான … Continue reading குடியுரிமை திருத்த சட்டம்: ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் அரசியலின் புதிய வடிவம்!

“ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி?”

டாக்டர். ஷாலினி டாக்டர். தொல் திருமாவளவன் கோயில்களின் ஆபாச சிலைகளை பற்றி விமர்சித்தார். அதற்கு காயத்ரி ரகுராம் என்பவர், அது ஹிந்து மதத்திற்கு எதிரானது என்று, தொ. திரு. வின் விரைகளை பற்றி பேசினார். அதாவது ஆபாசத்திற்கு எதிரான புகாருக்கு பதில் இன்னும் கொஞ்சம் ஆபாசம். அதற்கு பிறகு ரொம்பவும் விசித்திரமாக அவர் பா ம காவின் தலைவர் டாக்டர் ராமதாஸுக்கு தூது அனுப்பி, அடியாள் வேண்டும் என்று வெளிபடையாகவே கேட்கிறார். இந்த காயத்ரி மாதிரி டுபுக்குக்கள் … Continue reading “ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி?”

ஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்!

படம் 1: ஐஐடி உணவுக்கூடத்தில் அசைவம் சாப்பிடுவோருக்கு மட்டும் எதிராக எழுதப்பட்ட #அதர்மம். படம் 2: #ஐஐடிசைவங்கள் இருவகைப்படும். 'வெங்காயம்-பூண்டு இல்லா சைவம்' அதில் ஒருவகை. இரண்டு சைவத்துக்கும் தனித்தனி உணவுக்கூடம். படம் 3: அசைவம்/சைவம் சாப்பிடும் இடம்தான் தனித்தனியாக பார்த்திருக்கிறேன்... ஆனால், #கைகழுவுமிடமும் #தனித்தனியாக ஐஐடியில்தான் காண்கிறேன். இதில் இரண்டை கேள்விக்குட்படுத்தி கொஞ்சம் சிந்திப்போம்: அசைவதுக்கு எதிராக மட்டும் வைக்கப்பட்டது போல... பூண்டு-வெங்காயத்துக்கு எதிரான ஏதேனும் ஒரு வாசகம், அதை சாப்பிடும் இடத்தில் ஏதுமில்லையே ஏன்..? … Continue reading ஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்!

சமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து!

முருகானந்தம் ராமசாமி நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்றே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராமணீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், தேவிப்ரசாத் சட்டோபாத்யாய, ஆகிய அறிஞர்களை வாசித்த பின் பெற்ற தத்துவார்த்த பின்புலமும் எனது கண்டடைதலுக்கு உண்டு. சிறுகுழுவாக தங்கள் நேரடி … Continue reading சமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து!

பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்

பார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..? ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..? என் மகள் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்று … Continue reading பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்

கல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்?

ஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது?

ரயில்வே கேட்டரிங் பணிக்கு அகர்வால் சாதியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டுமாம்!

அ. குமரேசன் ரயில்வே ஃபுட் பிளாசா மேனேஜர் ட்ரெய்ன் கேட்டரிங் மேனேஜர் பேஸ் கிச்சன் மேனேஜர் ஸ்டோர் மேனேஜர் -ஆகிய பணிகளுக்கு, பிளஸ் டூ படித்த, நாட்டில் எங்கே வேண்டுமானாலும் போய் வேலை செய்யத் தயாராக இருக்கிறவர்களிடமிருந்து விண்ணப்பங்கள வரவேற்கப்படுவதாக ஒரு விளம்பரம் ஆறு நாட்களுக்கு முன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வந்திருக்கிறது. முக்கியமான தகுதி, விண்ணப்பதாரர்கள் அகர்வால் வைஷ் சாதியைச் சேர்ந்தவர்களாக இருகக வேண்டும். தனியார்மயமாக்கப்பட்டு வரும் ரயில்வேயில் உணவு விநியோக காண்டிராக்ட் எடுத்துள்ள பிரந்தாவன் … Continue reading ரயில்வே கேட்டரிங் பணிக்கு அகர்வால் சாதியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டுமாம்!

இந்துவாக உணர்தல் – பெரும்பான்மை சமூகத்தில் உயிர்வாழும் உத்தி!

டி. தருமராஜ் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு குறித்து எதையுமே எழுதப்போவது இல்லை என்று தான் முடிவு செய்திருந்தேன். ஆனால், எனது நண்பர்கள் அடையும் மனக் கலக்கம் என் விரதத்தைக் கலைத்திருக்கிறது. எதையுமே எழுதுவதில்லை என்று தீர்மானித்திருந்ததற்கு சில காரணங்கள் இருந்தன. அவை இன்னமும் உயிரோடு இருக்கின்றன. தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஒரு நாத்திகக் கிறித்தவனான எனக்கு பொக்கென்று இருந்தது. இந்தப் பொக்கை என்னால் விளக்க முடியவில்லை. எனக்கு என்ன தோன்றுகிறது என்பதே எனக்கு விளங்காமல் … Continue reading இந்துவாக உணர்தல் – பெரும்பான்மை சமூகத்தில் உயிர்வாழும் உத்தி!

மாபெரும் கலாச்சார யுத்தத்தை நாம் துவங்க வேண்டும்: லக்ஷ்மி சரவணகுமார்

லக்ஷ்மி சரவணகுமார் ஒற்றை தேசிய சிந்தனையை முன்னிறுத்தும் அரசதிகாரம் நேரடியாக தாங்கள் ஒற்றை தேசியத்தை முன்வைக்கிறோமென சொல்வதில்லை. நாங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் அல்ல என மாற்று மொழியில் அதனை வெளிப்படுத்துகிறார்கள். பிராமண முட்டாள் (அறிவு) ஜீவிகள் எழுதுவார்களே நான் சைவ உணவு மட்டுமே உண்பேன் ஆனால் மாட்டுக்கறி உணவை ஆதரிக்கிறேனென. அதே போன்ற கயவாளித்தனம். சொல்லப்போனால் அதை விடவும் உக்கிரமான கயவாளித்தனம். ப்ரிட்டிஷ் வருவதற்கு முன்னால் இந்தியா என்பது ஐம்பத்தாறு தேசங்களின் ஒருங்கிணைந்த நிலம். நிலவியல் ரீதியாக … Continue reading மாபெரும் கலாச்சார யுத்தத்தை நாம் துவங்க வேண்டும்: லக்ஷ்மி சரவணகுமார்

திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை: ‘ஆய்வாளர்’ மாஃபா பாண்டியராஜன்

திருவள்ளுவருக்கு காவி உடையணிவித்து சமூக ஊடகங்களில் பாஜகவினர் பரப்பினர். இது கண்டனத்தை கிளப்பிய நிலையில், ‘திருவள்ளுவர் நாத்திகரா?’ என்கிற சர்ச்சை கிளம்பியது. பாஜகவின் எச். ராஜா, நாராயணன் போன்றோர் அவரை ஆத்திகர் எனக் கொண்டாடிய நிலையில், தமிழக அமைச்சர் மஃபா பாண்டியராஜன், ‘திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பேயில்லை என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். பாஜகவின் சில காலம் இருந்த பாண்டியராஜன், அதிமுகவில் பாஜகவின் பி டீமாக செயல்படுவதாக விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். … Continue reading திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை: ‘ஆய்வாளர்’ மாஃபா பாண்டியராஜன்

ஆரிய எதிர்ப்பு நூலே திருக்குறள்: கி. வீரமணி

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும், நெற்றியில் பட்டை தீட்டியும், கழுத்தில் உருத் திராட்சை போட்டும் காவி மயமாக்கிய கூட்டத்தின் முகத்திரையைக் கிழிக்க இதுவே சரியான சந்தர்ப்பம் - தமிழ் உணர்வாளர்களே வீறுகொள்வீர் என திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை: புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கருக்குக் காவி வண்ணம் பூசி, ஏதோ அவர்பால் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டதுபோல் பா.ஜ.க. சில காலமாக நாடகமாடி வருகிறது. இதைவிட மகா கேவலமான இழிசெயல் வேறு உண்டா? அதேபோல, தேசப்பிதா … Continue reading ஆரிய எதிர்ப்பு நூலே திருக்குறள்: கி. வீரமணி

சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!

சந்திரமோகன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால், இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது, புகழ்பெற்ற ஐஐடி மற்றும் என்ஐடி IIT & NIT கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைவரிடம் ஒரு முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதில், "1) சம்ஸ்கிருதம் விஞ்ஞான அறிவியல் மொழி எனவும், 2) கணினியில் உபயோகப்படுத்த சிறந்த மொழி எனவும் நிரூபிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளவும், 3) எதிர்காலத்தில் … Continue reading சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!

இந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் சூழலுக்கு பொருத்தி,இக்கருத்தாக்கத்தை வளர்ந்த்தெடுத்த கிராம்சியின் புரட்சிகர சிந்தனைகளை இந்துத்துவ பாசிசத்தின் காலத்தில் பகுப்பாய்வு செய்வது பொருத்தமானதாக தெரிகிறது. 1 அரசியல் களத்தில் “நிலைபதிந்த போர்” … Continue reading இந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்

“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்

சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா குமார் அளித்த பதில்... ஏதேனும் ஒற்றை அமைப்புக்கு நீங்கள் ஏன் ஆதரவு தரக்கூடாது … Continue reading “ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்

தேசத்துக்காக மனம் இரங்குங்கள்!

தேசத்துக்காக மனம் இரங்குங்கள் லாரன்ஸ் ஃபெர்லிங்கிட்டி (கலீல் ஜிப்ரானின் இதே தலைப்பிட்ட கவிதையை முன்வைத்து) —- எந்த தேசத்தில் மக்கள் ஆட்டு மந்தைகளாக உள்ளனரோ எங்கு மேய்ப்பர்கள் அவர்களை வழி தவறச் செய்கின்றனரோ அந்த தேசத்துக்காக மனம் இரங்குங்கள் எந்த தேசத்து தலைவர்கள் பொய் பேசுகின்றனரோ எங்கு சான்றோர் வாய்ப் பேச்சற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனரோ எங்கு சிறுமதியாளர்கள் குரல் காற்றில் கலந்து உரத்து ஒலிக்கின்றதோ அந்த தேசத்துக்காக மனம் இரங்குங்கள் மனம் இரங்குங்கள் வெற்றிவாகைச் சூடிய தலைவனை வாழ்த்த … Continue reading தேசத்துக்காக மனம் இரங்குங்கள்!

பாரதப் பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்!

கை. அறிவழகன் 1) ஐயா, புல்வாமாவில் நம்ம 44 CRPF வீரர்கள் பிற்பகல் 3.10 மணிக்கு செத்துப்போனப்ப, நீங்க ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்கலாம், 3.40 மணிக்கு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் ஒரு சலனமும் இல்லாம தொடர்ந்து ஷூட்டிங்ல கண்ணும் கருத்துமா இருந்தீங்கன்னு ஒரு பாழாப் போன இந்திய தேச விரோதி உங்க மேலே அபாண்டமான பழி சொல்றாங்கய்யா? மாலை 5 மணி வரைக்கும் ஷூட்டிங்ல இருந்துட்டு அப்புறமா வீட்டுக்குப் போறப்பக் கூட … Continue reading பாரதப் பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்!

கடவுளின் பெயரால் தொடரும் அராஜகம்!

சந்திரமோகன் கடந்த ஆண்டில், 2018 சட்டமன்ற தேர்தல் காலகட்டத்தில், கர்நாடகத்தில் அமைக்கப்படவிருந்த மிக உயரமான ஹனுமான் சிலைக்கு கோலார் அருகிலிருந்து கிழக்கு பெங்களூர் அருகிலுள்ள காச்சாரகானஹள்ளி வரை சுமார் 1450 டன்கள் எடை கொண்ட பெரும்பாறை, ஒற்றைக்கல் ஸ்வரூபம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது; இதன் போக்குவரத்து ஏற்படுத்திய சேதங்கள் பெரும் சர்ச்சைகளை அங்கே உருவாக்கியது. கார்நாடகாவிலேயே பெரும் பெரும் கரடுகள், மலைகளில் பாறைகளிருக்க, பெங்களூரிலுள்ள கோதண்டராமசுவாமி டிரஸ்ட் என்ற நிறுவனம், தமிழ் நாட்டில் தான் மாபெரும் ஒற்றைக்கல் … Continue reading கடவுளின் பெயரால் தொடரும் அராஜகம்!

இந்தியாவின் சமூக நீதியை மட்டுல்ல, ஜனநாயக அமைப்புகளையும் மோடி அரசு சிதைத்திருக்கிறது!

அறிவழகன் கைவல்யம் தேச பக்தாளே, மோடியும் அல்லக்கைகளும் இந்தியாவின் சமூக நீதியை மட்டும் சிதைக்கவில்லை, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் என்று நம்பப்பட்ட, நம்பப்படுகிற அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் ஊற்றி மூடி விட்டார்கள். அரசுத் துறை என்றவுடன் ஏதோ வணிக நிறுவனங்கள் என்று நினைத்துக் குழம்பி விடாதீர்கள். மோடியும், காவி அல்லக்கைகளும் குழி தோண்டிப் புதைத்தது இந்தியாவின் உழைக்கும் எளிய மக்களையும், சமூக நீதியையும் மட்டுமல்ல. மிக முக்கியமான இந்திய ஜனநாயகத்தின் தூண்களான பொதுத்துறை நிறுவனங்களின் நம்பகத்தன்மையை, … Continue reading இந்தியாவின் சமூக நீதியை மட்டுல்ல, ஜனநாயக அமைப்புகளையும் மோடி அரசு சிதைத்திருக்கிறது!

”சங்கிகளிடம் இருக்கும் இணைவு முற்போக்கு அமைப்புகளிடம் ஏன் இல்லை?”

ஒடியன் லட்சுமணன் "இந்த நேரத்தில் இது தேவையா?" "இது தேவையில்லாத எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்" என்று சொல்லப்பட்ட மனிதிகளின் மலைப் பயணம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பாலான சங்கிகள் செல்வியின் முகப்புப் படத்தையும் பம்பை சென்றிருக்கும் பிற பெண்களின் முகப்புப் படத்தையும் போட்டு இது சி பி எம் கட்சியால் அனுப்பப்பட்ட குழு என்று தொடர்ச்சியாக ஒரு வாரகாலமாக இணையம் முழுக்க ஜல்லியடித்திருக்கிறார்கள். பஜ்ரங்தள் போல இயங்கும் சேவ் அய்யப்பன் கும்பலோ "இவர்கள் மாவோ இயக்கத்தைச்சார்ந்தவர்கள்" என்று எழுதி … Continue reading ”சங்கிகளிடம் இருக்கும் இணைவு முற்போக்கு அமைப்புகளிடம் ஏன் இல்லை?”

கீழ்வெண்மணி படுகொலை: தமிழ் இந்து நாளிதழின் விஷமத்தனம்!

அப்பணசாமி இந்தியாவில் காலனி ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடி, சுயராஜ்யம் கோரினார்கள். இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர். அன்னியத் துணியைப் புறக்கணித்துக் கதர் ஆடை அணிந்தனர். உப்பு காய்ச்சினர். அகிம்சை வழியில் போராடி விடுதலை பெற்றனர் என்று எழுதுவதைப் போல் இருக்கிறது, இன்று வெண்மணி படுகொலைகள் நினைவாக 'தமிழ் இந்து' எழுதியுள்ள தலையங்கமும் தோழர் ரவிகுமார் எழுதியுள்ள கட்டுரையும். காங்கிரஸ் கட்சி மீது எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் பெயரை மறைத்துவிட்டு … Continue reading கீழ்வெண்மணி படுகொலை: தமிழ் இந்து நாளிதழின் விஷமத்தனம்!

”11 பெண்களை அடிக்க 1000 ஆண்கள் துரத்தி வந்தது அசிங்கமில்லையா?”

சபரிமலைக்கு சென்ற பெண்களில் ஒருவரான திலகவதி ஆகிய நான் எங்களைப் பற்றிய அவதூறுகளுக்கு பதில் சொல்கிறேன். வணக்கம், இது என்னுடைய நண்பர்களுக்காகவும் நலன் விரும்பிகளுக்காவும் திலகவதியாகிய நான் எழுதிக் கொள்வது. எந்த ஒரு மத நம்பிக்கையையும், பக்தர்களின் நம்பிக்கையையும் புண்படுத்த நான் சபரிமலை செல்லவில்லை. பெண்களின் உரிமைகளுக்காக மனிதி அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சபரி மலையில் ஐயப்பனை வழிபட பெண்களுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இதனை உறுதி படுத்தவும் … Continue reading ”11 பெண்களை அடிக்க 1000 ஆண்கள் துரத்தி வந்தது அசிங்கமில்லையா?”

பார்ப்பனியமும் சேர்த்தே நொறுக்கப்பட வேண்டும்!

சந்திரமோகன் அண்மையில் இந்தியா வந்திருந்த ட்விட்டரின் செயல் அதிகார் ஜாக் டோர்சே, ட்விட்டரில் ட்ரோல்களால் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பின், அனைவரும் குழு படம் எடுத்துக்கொண்டனர். அப்போது "பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்" என்ற வாசகம் பொறித்த அட்டையை கையில் பிடித்திருந்தார் ஜாக். இந்தப் படம் ட்விட்டரில் வெளியாகி பார்ப்பனர்கள் சர்ச்சையை கிளப்பினர். அவருக்கு எதிராக,பார்ப்பனர்கள் திட்டமிட்டு நாள் முழுவதும் ட்வீட் செய்து மன்னிப்புக் கேட்க வைத்தனர். "சிறும்பான்மை பார்ப்பனர்களுக்கு எதிராக … Continue reading பார்ப்பனியமும் சேர்த்தே நொறுக்கப்பட வேண்டும்!

பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்

குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு.  ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் … Continue reading பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்

”பெண்கள் தீட்டல்ல,புனிதமும் அல்ல!”

சபரிமலை பயண ஒருங்கிணைப்பு  மனிதி அமைப்பு அளித்துள்ள விளக்கம் தோழமைகளே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அக்டோபர் 18 சபரிமலை பயணத்தை ஒருங்கிணைக்க மனிதி முடிவு செய்திருந்தது. மனிதி அமைப்புக்குள்ளும், அமைப்பின் நலன் விரும்பிகள், தோழர்கள், என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும், மறுப்பும், கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தது. கட்சி சார்புடைய, இசங்கள் சார்புடைய பிற முற்போக்கு பெண்கள் அமைப்புகள் போன்றதல்ல மனிதி. வீட்டுக்குள் காலம் காலமாக முடக்கப்பட்ட பெண்கள் தங்களுக்குள் பேசி கொள்ள, பகிர்ந்து … Continue reading ”பெண்கள் தீட்டல்ல,புனிதமும் அல்ல!”