ப. ஜெயசீலன் வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1 வசுமித்ரா தனது பேட்டியில் தான் கிராமத்திலிருந்து கிளம்பி வந்து கோவையில் சித்தாள் வேலை பார்த்ததாகவும், பிறகு தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம் எழுத சென்னை வந்ததாகவும் இதற்கிடையில் கடந்த 20 வருடமாக "நிறைய" படித்ததாகவும் தான் எழுதிய புத்தகத்தின் பின்னணி உழைப்பை பற்றி சொன்னார். 10ஆம் வகுப்பு படித்துவிட்டு கல்விமுறை பிடிக்காமல்,கல்வி வராமல் படிப்பை நிறுத்திவிட்டு சித்தாள் வேலையும், வசனகர்த்தா வேலையும் பார்த்துகொண்டே தலைவன் வசுமித்ர மார்ஸ்சையும், அம்பேத்கரையும் … Continue reading வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 2
குறிச்சொல்: இந்துக்கள்
லிங்காயத்து – இந்துக்கள் அல்ல – தனி மதம் – தமிழ் சமய சூழல்
பிரகாஷ் ஜே.பி. கர்நாடகாவில் பெருமளவில் உள்ள லிங்காயத்து பிரிவு மக்கள், தாங்கள் "ஹிந்துக்கள்" கிடையாது, எங்களுடையது பசவண்ணாவால் 12 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட தனி சமயம்.. எனவே எங்களை தனி மதமாக அறிவிக்கவேண்டும்.. என்ற கோரிக்கையை எழுப்பிவருகிறார்கள்.. இது திடீர் கோரிக்கையல்ல.. பல ஆண்டுகளாகவே இந்த கோரிக்கையை லிங்காயத்து சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. காரணம், லிங்காயத்துகளின் கொள்கைகளும், வழிபாட்டு முறைகளும், வைதீக ஹிந்து முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது.. இந்து சனதான வேதங்களையும் உபநிஷத்துகளையும், பிறப்பின் அடிப்படை … Continue reading லிங்காயத்து – இந்துக்கள் அல்ல – தனி மதம் – தமிழ் சமய சூழல்
இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!
வில்லவன் இராமதாஸ் (இது பட விமர்சனம் அல்ல) தமிழகத்தில் முற்றாக இந்துமயமான முதல் துறை என்றால் அது சினிமாத்துறைதான். வில்லனின் ஆசைநாயகியர் பெயர்கள் எல்லாம் ரீட்டா. மேரி என கிருஸ்தவ பெயர்களாகவே இருக்கும். ஆனால் அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகைகள் 100% இந்துக்கள். வரலாற்றை சிதைப்பதில் காவிக்கூடாத்துக்கு கடும் சவால் விடக்கூடியவர்கள் இந்தத்துறையில் இருப்பவர்களதான். பவுத்த மதத்தை சேர்ந்த போதிதர்மனுக்கு காவி பெயிண்ட் அடித்து குறளிவித்தைக்காரனாக்கினார் முருகதாஸ். பாரபட்சமில்லாமல் எல்லா இயக்குனர்களும் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்து … Continue reading இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!