“இன்னும் 15 ஆண்டுகளில் அகண்ட பாரதம் அமையும்; குறுக்கே யார் வந்தாலும் அவர்களின் கதை முடிக்கப்படும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடைபெற்ற சாமியார்கள் கூட்டத்தில் பேசிய மோகன் பகவத், இந்தியா அகிம்சையைப் பற்றிப் பேசும், அதேநேரத்தில் தடியையும் தூக்கும் என சங் பரிவாரங்களின் வன்முறையை ஆதரிக்கும் வகையில் பேசினார். சுவாமி விவேகானந்தர் மற்றும் மகரிஷி அரவிந்தரின் கனவான ‘அகண்ட பாரதம்’ இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் நனவாகும் … Continue reading இன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்
குறிச்சொல்: ஆர்.எஸ்.எஸ்
”ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஓநாய் கூட்டம்; அதன் குகைக்குள் செல்வோம்”
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23வது மாநில மாநாட்டு பொது கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், பாஜக அரசு மதச்சார்பின்மையை குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சில நீதிபதிகளும் துணை போகிறார்கள். பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கும் நீதிமன்றங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு … Continue reading ”ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஓநாய் கூட்டம்; அதன் குகைக்குள் செல்வோம்”
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் சிகிச்சையை விட்டுக்கொடுத்து மரணித்தாரா? உண்மை என்ன?
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 85 வயதான ஆர். எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்த நாராயண்ராவ் தபாட்கர் என்ற முதியவர், 40 வயதான ஆண் ஒருவருக்கு சிகிச்சைக்காக தன் படுக்கையை விட்டுக்கொடுத்ததாகவும், வீடு திரும்பிய அவர் மூன்று நாட்களில் உயிரிழந்ததாகவும் சமூக ஊடகங்களில் வெகுஜென ஊடகங்களில் செய்தி வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தியை முதன்முதலில் அறிக்கையாக வெளியிட்டது ஆர். எஸ். எஸ் அமைப்பு. அந்த அறிக்கையில், “இந்திரா காந்தி ருக்னலே மருத்துவமனையில் நாராயண் படுக்கைகள் நிரம்பிய … Continue reading ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் சிகிச்சையை விட்டுக்கொடுத்து மரணித்தாரா? உண்மை என்ன?
சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!
சந்திரமோகன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால், இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது, புகழ்பெற்ற ஐஐடி மற்றும் என்ஐடி IIT & NIT கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைவரிடம் ஒரு முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதில், "1) சம்ஸ்கிருதம் விஞ்ஞான அறிவியல் மொழி எனவும், 2) கணினியில் உபயோகப்படுத்த சிறந்த மொழி எனவும் நிரூபிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளவும், 3) எதிர்காலத்தில் … Continue reading சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!
இந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் சூழலுக்கு பொருத்தி,இக்கருத்தாக்கத்தை வளர்ந்த்தெடுத்த கிராம்சியின் புரட்சிகர சிந்தனைகளை இந்துத்துவ பாசிசத்தின் காலத்தில் பகுப்பாய்வு செய்வது பொருத்தமானதாக தெரிகிறது. 1 அரசியல் களத்தில் “நிலைபதிந்த போர்” … Continue reading இந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்
ஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் ``...இவர்கள் (ஆர்எஸ்எஸ்) பேசுகிற அறிவார்ந்த பண்பாட்டுப் (புரட்டுப்) பேச்சுக்களுக்குத் தமிழர்கள் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். ஆனாலும் இந்திய அரசியலில் இவர்களுக்குப் பின்பலமாக இருந்து ஊக்கி விடுபவர்களையும், இவர்களது அன்னிய சர்வதேசத் தொடர்புகளையும், கருத்துக்களையும் பார்க்கிறபோது மறுபடியும் ஒரு சவாலைச் சந்திக்க நமது மக்கள் காந்திஜியின் மார்க்கத்தில் ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டியதன் அவசியத்தை நான் உணர்கிறேன். இவர்களை எதிர்த்தும், இவர்களது மதநெடி வீசுகிற கருத்துக்களைக் காறித் துப்பியும், வெறும் ஹிந்து வீரம் பேசி மதத் துவேஷம் … Continue reading ஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்
‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் !
எழுத்தாளர் ஜெயகாந்தன், கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது,எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.‘ என்ற தலைப்பில், அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.எவ்வளவு தீர்க்கமான பார்வையுடன் அவர் இருந்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் பிறந்த நாளை ( ஏப்ரல் 24) முன்னிட்டு வாசகர்களுக்காக தருகிறோம். ...................................................................................................... `ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது. 1945, 46, … Continue reading ‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் !
இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்
பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை, அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ். கேள்வி : பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக, திமுக சார்பில் யாருமே … Continue reading இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்
ஆர். எஸ். எஸ்.காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்!
ஆழி. செந்தில்நாதன் 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 - உலகத் தாய்மொழிகள் நாளுக்காக புது தில்லியில் ஜந்தர் மந்தரில் ஒரு ஆர்பாட்டம் நடத்துவதற்காக வேலைசெய்துகொண்டிருந்த நேரம்... அதே ஜந்தர் மந்தரில் ஒரு டென்ட் கொட்டாய் இருந்தது. அதில் பாரதிய பாஷா அண்டோலனோ என்னவோ பெயரில் கொஞ்சம் பேர் வருடக்கணக்காக உண்ணாவிரதம் (ஆள் மாற்றி ஆள் மாற்றி) இருக்கிறார்கள். இந்திய மொழிகளுக்காக குரல் கொடுக்கிறார்களாம். எங்களோடு களத்தில் இருந்த ஒரு தோழர் அவர்களைப் பார்த்து எங்களுடைய … Continue reading ஆர். எஸ். எஸ்.காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்!
பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்
குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு. ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் … Continue reading பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்
”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெறாதநிலையில் அதிக இடங்களைப் பெற்ற எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த நாளே நடைபெற்றது. கர்நாடக விதான் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய எடியூரப்பா, பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக இதை கொண்டாடினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பாஜக, ஆர்.எஸ். எஸ்ஸை கடுமையாக சாடினார் ராகுல் காந்தி. … Continue reading ”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி
ஆர்.எஸ்.எஸ். திருத்தி எழுதிய வன்கொடுமை சட்டம்; 21 பேரை பலிவாங்கியது!
தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் உதய் உமேஷ் லலித் இருவரும் கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகள் ஆவர். நீதிபதியாவதற்கு முன்னர், ஆதர்ஷ் கே கோயல் RSS ன் வழக்கறிஞர்கள் பிரிவான All India Adiwakta Parishad என்ற அமைப்பின் பொது செயலாளராக இருந்தவர். பல சர்ச்சைகள் உள்ள தீர்ப்பை எழுதிய ஊழல் பேர்வழியும் ஆவார்.
ராம் ராஜ்ய ரத யாத்திரை எதிர்ப்பு :ஓர் நடைமுறை எதிர்ப்பரசியல்….
ராம் ராஜ்யத்தின் நோக்கமே ஜனநாயக விரோதமானது, சமூக நீதிக்கு எதிரானது என்ற உண்மை மிக வேகமாக அம்பலமானது.
அரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்
அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், ராணுவம் ஆகியவற்றுடன் ஆர்.எஸ். எஸ்ஸும் சேர்ந்து நாட்டை பாதுகாக்கின்றன என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சியாளர்களுக்கான முகாமில் பேசும்போது அவர் இவ்வாறு பேசியுள்ளார். “அவசரநிலை வராமல் நாட்டை பாதுகாத்த முழுபெருமையும் ஆர். எஸ். எஸ் இயக்கத்தையே சாரும்” எனவும் அவர் பேசியுள்ளார். “பாம்புகளிடம் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விஷம் இருப்பதுபோல, இவர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவே பயிற்சி செய்கிறார்கள்; மற்றவர்களை தாக்க அல்ல. … Continue reading அரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்
அர்னாப் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்ஸின் ’டெவலப்மெண்ட் நிதி’!
“இந்தியா டெவெலப்மென்ட் ரிலீப் பண்டு” என்ற நிறுவனத்தின் மூலமாக ஆர்.எஸ்.எஸ்க்கு வெளிநாடுகளிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் நிதி வருகிறது. வெளிநாடுகளிருந்து அதிகளவு நிதி வரும் அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் சே முதன்மையாக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐஐடி மாணவர் சூரஜுக்கு சீதாராம் யெச்சூரி ஆறுதல்
சென்னை ஐஐடியில் தாக்கப்பட்ட மாணவர் சூரஜ்ஜை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என்ற மத்திய பாஜக கூட்டணி அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மாணவர்கள், சூரஜ் என்ற மாணவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஆராய்ச்சி மாணவரான … Continue reading ஐஐடி மாணவர் சூரஜுக்கு சீதாராம் யெச்சூரி ஆறுதல்
இந்துத்துவ பாசிசமும் மாட்டிறைச்சி தடை சட்டமும்
இதன் இலக்கு சமூகத்தை கலாச்சார ரீதியிலும் சிந்தனை ரீதியிலும் இந்துத்துப்படுத்துவதே!
காவிரி விற்பனைக்கு; பின்னணியில் கர்நாடக, தமிழக கார்ப்பொரேட் அரசியல்வாதிகள்
திருமுருகன் காந்தி பெங்களூரில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் கோக், பெப்சி ஆலைகளுக்கு கொடுக்கப்படுகிறது. 4000 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையம் மைசூரில் அமைக்கப்பட இருப்பதற்கு 7 டி.எம்.சி தண்ணீர் காவேரியில் இருந்து திட்டமிடப்பட்டிருக்கிறது. கர்நாடகம் தண்ணீரை தனியார் மயமாக்கிய முன்னணி மாநிலம். பெங்களூரில் தண்ணீர் தனியார் மயத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு வெகுநாட்களாகிறது, மைசூர் தனியார் தண்ணீர் திட்டம் வெகுமக்களால் எதிர்க்கப்பட்டு நிறுத்தப்பட்டு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டொரு வருடத்திற்கு முன் அமெரிக்க தண்ணீர் விநியோக நிறுவனங்களின் சொந்தக்காரர்கள், அதிகாரிகள் … Continue reading காவிரி விற்பனைக்கு; பின்னணியில் கர்நாடக, தமிழக கார்ப்பொரேட் அரசியல்வாதிகள்
“தலித்துகளுக்கு எதிராகப் பிரயோகிக்கத்தான் ஆயுதங்களை வைத்து தசராவின் போது பூஜிக்கிறீர்களா?”: பிரகாஷ் அம்பேத்கர்
இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளின் மனுவாத திட்டங்களுக்கு தலித்துகள் முடிவு கட்ட வேண்டுமென பிரகாஷ் அம்பேத்கர் அழைப்பு விடுத்துள்ளார். டாக்டர் பிஆர். அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர், தசராவின் போது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் காட்சிக்கு வைக்கும் ஆயுதங்கள் எதை சுட்டுகின்றன என்றால்...முன்பு முஸ்லீம்களுக்கு எதிராகவும் தற்போது தலித்துகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதையே உணர்த்துகின்றன என்றார். ராஜ்கோட்டில் நடந்த தேசிய தலித் உரிமை மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். “அதிகாரத்தில் இருக்கும் ஆர் எஸ் எஸ் … Continue reading “தலித்துகளுக்கு எதிராகப் பிரயோகிக்கத்தான் ஆயுதங்களை வைத்து தசராவின் போது பூஜிக்கிறீர்களா?”: பிரகாஷ் அம்பேத்கர்
உனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…
அன்புசெல்வம் உனா தலித் எழுச்சியை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் தலித் ஆதரவு அலை உருவாகியுள்ளது. குஜராத்தில் 30 -க்கும் மேற்பட்ட தலித் இயக்கங்களுடன் தொடங்கியிருக்கிற இவ்வெழுச்சிக்கு கட்சி, இயக்கம், அமைப்பு என பாராமல் ஆதரவு வலுத்து வருகிறது. வெளி நாடுகளில் உள்ள தலித்துகளும் தங்களின் ஆதரவை ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக தெரிவித்து வருகிறார்கள். நீலக்கொடியுடன், சிவப்பும் இணைந்து ஜெய்பீம் முழக்கத்துடன் லால்சலாம் சொல்லி வருகிறது. சிறுபான்மை முஸ்லீம் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஆதரவளிப்பதைப்போல தமிழ்நாட்டில் தலித் … Continue reading உனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…
“பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனதுக்கு எதிரானது”: குஜராத் நீதிமன்றம்
உயர்சாதியினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்காக 10% இடஒதுக்கீடு அளிக்கும் குஜராத் பாஜக அரசின் அவசரச் சட்டத்தை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது. அவ்வாறான இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, படிட்தார் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தின் காரணமாக குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் கடந்த … Continue reading “பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனதுக்கு எதிரானது”: குஜராத் நீதிமன்றம்
நாடுமுழுவதும் 57,000 ஆர் எஸ் எஸ் சாகாக்கள்; பாஜக ஆட்சியில் சாகாக்களின் எண்ணிக்கை கூடுகிறது
சங் பரிவாரங்களின் கொள்கைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேகமாக வளர்ந்து வருவதாக ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஊடகப் பிரிவு தலைவர் மன்மோகன் வைத்தியா தெரிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் 45, 000லிருந்து 57, 000மாக சாகாக்களின் எண்ணிக்கை உயந்துள்ளது, தங்களின் கொள்கைகள் மக்களைச் சென்றடைந்துள்ளதைக் காட்டுகிறது என்கிறார் இவர். ஆர் எஸ் எஸ்ஸின் பிராந்திய தலைவர்களின் கூட்டம் கான்பூரில் ஜுலை 11 முதல் 15 நடக்கிறது. இதையொட்டிய செய்தியாளர் சந்திப்பில் வைத்தியா பேசினார். கிராமப்புற மக்களை … Continue reading நாடுமுழுவதும் 57,000 ஆர் எஸ் எஸ் சாகாக்கள்; பாஜக ஆட்சியில் சாகாக்களின் எண்ணிக்கை கூடுகிறது
குருமூர்த்தியின் ஆபத்தான கட்டுரை
ச. தமிழ்ச்செல்வன் மற்ற பத்திரிகைகள் எல்லாம் பெருமாள்முருகன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று கருத்துரிமையை இத்தீர்ப்பு நிலைநாட்டியுள்ளதாகக் கட்டுரைகளும் தலையங்கங்களும் எழுதிக்கொண்டிருக்கும்போது தினமணி மட்டும் சங் பரிவார அறிவாளியான திரு.எஸ்.குருமூர்த்திஜியிடம் இரண்டு கட்டுரைகளை வாங்கி தொடர்ந்து நேற்றும் இன்றும் வெளியிட்டு தன் “நடுநிலை”யை நிலை நாட்டியுள்ளது. இத்தீர்ப்பு கொங்கு வட்டாரத்தின் ஒரு சாதி மக்களின் / பெண்களின் புண்பட்ட உணர்வுகளை கணக்கில் கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டுள்ளதாக ஜீ எழுதியுள்ளார். 2010 இல் மாதொருபாகன் வெளியாகி 2012 … Continue reading குருமூர்த்தியின் ஆபத்தான கட்டுரை
“அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டஸ்மிருதி இரானி, அகந்தை மற்றும் அறியாமையின் ஆபத்தான கலவை என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கருத்து தெரிவித்துள்ளார். யேல் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் விரிவுரையாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, ஸ்மிருதி இரானி தன்னுடைய அமைச்சகத்தின் நம்பகத்தன்மையை கணிசமான அளவு சீர்குலைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். என்டிடீவி செய்தி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மூத்த பேராசிரியர்களை ஸ்மிருதி இரானி நடத்திய விதம் குறித்து நினைவுகூர்ந்த குஹா, “கூட்டமொன்றில் ஐஐடி இயக்குனர்கள் ஒருவர், … Continue reading “அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”
“நாட்டை ஆள்வது பிஜெபி என்பதை சிபிஎம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்”: கேரளத்தில் ஆர் எஸ் எஸ்ஸின் வன்முறை பாதை
Dr.T.M Thomas Isaac தேர்தலுக்கு பின் கேரளா முழுவதும் மோதல்கள் உண்டாயின. முஸ்லீம் லீக், பிஜெபி ஒரு புறமும் மறுபுறத்தில் சி.பி.எம்முக்கும் இடையில் தான் இந்த மோதல்கள் நடந்தன. இந்த மோதல்களில் சி.பி.எம்மின் இரண்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஒரு ஆர்.எஸ்.எஸ்காரரும் கொல்லப்பட்டார். மோதல்களை தவிர்க்க வேண்டும் என்றும், அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் சி பி எம் மாநில செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது. ஆட்சியதிகாரத்தில் ஏறப்போகும் கட்சி என்ற நிலையில், இதனுடைய முதல் முயற்சி எங்களிடமிருந்து … Continue reading “நாட்டை ஆள்வது பிஜெபி என்பதை சிபிஎம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்”: கேரளத்தில் ஆர் எஸ் எஸ்ஸின் வன்முறை பாதை
ஆர்எஸ்எஸ் உருவாக்கும் சமஸ்கிருத குருகுலங்களுக்கு மத்திய அரசு உதவும்: ஸ்மிருதி இரானி
நாடு முழுவதும் 300 இடங்களில் குருகுலங்களை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டத்துக்கு மத்திய அரசு முழுஉதவி செய்யும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதி அளித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதல், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மாநிலமொழிகள் புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருதத்துக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு எழுந்தாலும், அதையும் மீறி மத்திய அரசும், குறிப்பாக மனிதவள மேம்பாட்டுத்துறையும் சமஸ்கிருதமயமாக்கலை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மத்திய … Continue reading ஆர்எஸ்எஸ் உருவாக்கும் சமஸ்கிருத குருகுலங்களுக்கு மத்திய அரசு உதவும்: ஸ்மிருதி இரானி
“அழுக்கு மூட்டை காமூகனை ஞானி என்கிறார்கள்”: பெரியார் குறித்து பாஜக கல்யாண ராமனின் ஸ்டேடஸ்
ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் உறுப்பினரும் பாஜக பிரமுகருமான கல்யாண ராமன், திராவிட தலைவர்களை, இஸ்லாமியர்களை அவதூறாக எழுதுவதையே பெரும் வேலையாகக் கொண்டவர். அண்மையில் முகநூலில் இஸ்லாமியர்களை அவதூறாக எழுதியதால் புழல் சிறையில் வைக்கப்பட்டவர். ஆனாலும் இவர் அவதூறாக எழுதுவதை விடவில்லை. சமீபத்தில் பெரியார் பற்றி இவர் எழுதிய பதிவுதான் முகப்பில் உள்ளது. சில முகநூல் பதிவுகள்: கருப்பு கருணா : ஒரு மனுசனுக்கு கல்யாண குணம் இல்லாட்டியும் பரவாயில்லை...ஆனா..கல்யாணராமன்னு பேரு வச்சிக்கிட்டு மனுச குணமே இல்லாத இந்த பங்கரையெல்லாம் … Continue reading “அழுக்கு மூட்டை காமூகனை ஞானி என்கிறார்கள்”: பெரியார் குறித்து பாஜக கல்யாண ராமனின் ஸ்டேடஸ்
“பிஜேபி ரெண்டு, மூணு சீட் ஜெயிக்க வாய்ப்பிருக்கே”: சுப்ரமணியன் சுவாமி
சமீபத்திய சீ ஓட்டர் கருத்து கணிப்பில் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெல்ல வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி பாஜக இரண்டு அல்லது மூன்று தொகுதியில் வெல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், “வித்தியாசமான ஆதரவு இருக்கே ஹிந்து மக்கள் ஆதரவு இருக்கு. ஆர். எஸ். எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணியோட ஆதாரம் இருக்கே. அதன் காரணம் ரெண்டு, மூணு சீட் … Continue reading “பிஜேபி ரெண்டு, மூணு சீட் ஜெயிக்க வாய்ப்பிருக்கே”: சுப்ரமணியன் சுவாமி
“பொய்களை மட்டுமே சொல்லி பிரதமரானவர் மோடி” சொல்லுவது வாஜ்பாயியின் சகோதரர் மகள்
பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றவர் நரேந்திர மோடி என சாடியுள்ளார் பாஜக மூத்தத் தலைவரும் முன்னாள் பிரதமருமான வாய்பாயியின் சகோதரர் மகள் கருணா சுக்லா. பாஜகவின் 32 வருடங்கள் இருந்த கருணா சுக்லா, கடந்த மக்களவைத் தேர்தலின்போது கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். “நான் பல ஆட்சி மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பொய்களை மட்டுமே சொல்லி தேர்தலில் ஒரு மனிதர் வெற்றி பெற்றது இதுவே முதல்முறை” என்ற கருணா, “ஆர் எஸ் எஸ்ஸிடமிருந்து இந்துத்துவ சக்திகளிடமிருந்தும் ஆசாதி(விடுதலை)” … Continue reading “பொய்களை மட்டுமே சொல்லி பிரதமரானவர் மோடி” சொல்லுவது வாஜ்பாயியின் சகோதரர் மகள்
சூத்திரக் குழந்தைகளை ஊனமாக்குங்கள்;பெண்களை கும்பலாக பலாத்காரம் செய்யுங்கள்;அம்பேத்கர் சிலைகளை உடையுங்கள்:வன்மத்தை கக்கும் ஆர்.எஸ்.எஸ் ரகசிய சுற்றறிக்கை…
ஹரியான சட்டப்பேரவையின், பல வருட உறுப்பினராகவும், சமூக நீதி, வருவாய்துறை, உள்ளாட்சி என்று பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், ஏராளமான முறை பணியாற்றிய ஷ்யாம் சந்த் - Saffron Fascism என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் பார்ப்பனீயத்தை மட்டுமே கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது என்றும் தாழ்த்தப்பட்டவர்களை தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சூழலிலேயே வைத்திருக்க விரும்புவதாகவும் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார். இந்த கருத்துக்களை முன்னிறுத்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் தொண்டர்களுக்கு அனுப்பிய ரகசிய சுற்றறிக்கை எண் 411-ல் குறிப்பிடப்பட்டிருந்த கருத்துக்களை, Saffron … Continue reading சூத்திரக் குழந்தைகளை ஊனமாக்குங்கள்;பெண்களை கும்பலாக பலாத்காரம் செய்யுங்கள்;அம்பேத்கர் சிலைகளை உடையுங்கள்:வன்மத்தை கக்கும் ஆர்.எஸ்.எஸ் ரகசிய சுற்றறிக்கை…
கொல்லம் விபத்து: ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்ற டவுசர் போட்டு வந்த ஆர் எஸ் எஸ் காரர்கள்!
கொல்லம் அருகே கோயில் திருவிழாவில் நடந்த பட்டாசு விபத்தில் 107 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜகவும் அதன் முன்னோடி இயக்கமான ஆர் எஸ் எஸ் முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Nandha Kumaran பொதுவாக ஒரு பெரும் விபத்து அல்லது அழிவு ஏற்பட்டால் நாம் என்ன செய்வோம் ? ஆபத்தில் நிற்பவர்களை மீட்க நாம் என்ன உடை உடுத்தியிருப்போமோ அதனை போட்டு கொண்டே மீட்பதற்காக ஓடுவோம். இங்கே, ஆபத்தில் 'என்னை காப்பாற்றுங்கள்' … Continue reading கொல்லம் விபத்து: ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்ற டவுசர் போட்டு வந்த ஆர் எஸ் எஸ் காரர்கள்!
“பாரத் மாதா கி ஜெய் சொல்லாதவர்களின் தலையை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வெட்டி வீழ்த்தியிருப்போம்”: ராம்தேவ்
யோகா குரு, பாபா ராம்தேவ், “பாரத் மாதா கி ஜெய் என சொல்லாதவர்களின் தலையை வெட்டுவோம். ஆனால் இங்கே சட்டத்தையும் அரசியலமைப்பும் நாம் மதிப்பதால் அதை செய்யவில்லை. இல்லையென்றால் இங்கே ஒருவருடைய தலையை அல்ல, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கானவர்களின் தலையை வெட்டி வீசியிருப்போம்” என ஆர் எஸ் எஸ் ஏற்பாடு செய்திருந்த சத்பாவ்னா சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது தெரிவித்திருக்கிறார். சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஹரியாணாவில் நடந்தது. ராம் தேவின் பேச்சுக்கு … Continue reading “பாரத் மாதா கி ஜெய் சொல்லாதவர்களின் தலையை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வெட்டி வீழ்த்தியிருப்போம்”: ராம்தேவ்
“காவி கொடியும் தேசியக் கொடியே” ஆர் எஸ் எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி பகிரங்க பேச்சு
தேசியக் கொடி, தேசிய கீதம் என தேசியம் குறித்து ஆர் எஸ் எஸ்ஸும் பாஜகவும் தொடர்ந்து பேசி வருகின்றன. மூவர்ண கொடியை தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளாத இந்துத்துவ அமைப்பான ஆர் எஸ் எஸ், மூவர்ண கொடியை உயர்த்திப் பிடித்து சமீப காலமாக பேசிவந்தது. ஆனால், அதெல்லாம் மேம்போக்கானவை என்பதை நிரூபித்திருக்கிறார் ஆர் எஸ் எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி. https://twitter.com/IndiaTodayFLASH/status/716217993269682176 வெள்ளிக்கிழமை மும்பையில் உள்ள தீன் தயாள் ரிசர்ச் இன்ஸ்டியூட்டில் பேசிய அவர், “தேசிய கீதமாக … Continue reading “காவி கொடியும் தேசியக் கொடியே” ஆர் எஸ் எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி பகிரங்க பேச்சு
கன்னய்யா குமாரும் சுந்தர் பிச்சையும்: போஸ்டர் போட்டு அமெரிக்க குடிமகனுக்கு இந்திய சாயம் பூசும் பக்தர்கள்!
விஜயசங்கர் ராமச்சந்திரன் கண்ணையா குமாருக்கு எதிராக ஒரு போஸ்டர் சமூகவலைத் தளங்களில் வலம் வருகிறது. அதற்கு பதிலடியாக ஒரு போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கி, டிவிட்டரில் பதிவுசெய்திருப்பவர் ஸ்காட்சி என்பவர். “நான் உங்களுக்காக போஸ்டரில் சிறிய மாற்றம் செய்திருக்கிறேன் நண்பர்களே” என்று முதல் போஸ்டரை உருவாக்கியர்களுக்குச் சொல்கிறார் அவர். "Hey guys, I decided to fix this poster for you") Thanks to Venkatesh Chakravarthy போஸ்டர் 1. கண்ணையா குமாருக்கு வயது 29. … Continue reading கன்னய்யா குமாரும் சுந்தர் பிச்சையும்: போஸ்டர் போட்டு அமெரிக்க குடிமகனுக்கு இந்திய சாயம் பூசும் பக்தர்கள்!
சரக்கடிப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை ; சாதாரண மனிதனுக்கு ரொட்டி : ஆர்.எஸ்.எஸ். அனுதாபி அனுபம் கேர் தத்துவம்…
சகிப்புதன்மையின்மை பற்றிய தேசிய கருத்தரங்கு ஒன்றை "தி டெலிகிராப்’ பத்திரிகை கொல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்தது. அதில் பி.ஜே.பி எம்.பி கிரண் கேரின் கணவரும், பிரபல ஹிந்தி நடிகருமான அனுபம் கேர் கலந்து கொண்டு பேசினார். ஆர்.எஸ்.எஸ்.அனுதாபியான அனுபம் கேர், அந்த கூட்டத்தில் தன்னுடைய கருத்தாக வெளிப்படுத்திய விஷயங்களில் "ஷாம்பெயின் வைத்திருப்பவர்கள்தான் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேசுவதாக" குறிப்பிட்டார். "தெருவில் உலவும் சாதாரண மனிதனிடம் கேட்டால், அவன் ரொட்டித் துண்டை பற்றி மட்டும்தான் பேசுவான்" என்பது போன்ற தத்துவங்கள் இடம் … Continue reading சரக்கடிப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை ; சாதாரண மனிதனுக்கு ரொட்டி : ஆர்.எஸ்.எஸ். அனுதாபி அனுபம் கேர் தத்துவம்…
ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!
என் அன்பிலா தேசபக்தர்களே! என் இந்தியத் தாயின் வீர நெஞ்சங்களே (வீர மகன்களே என கூற இயலாது. ஏனெனில் இந்தியத் தாய்களையும் மகள்களையும் கொடுமைப்படுத்திக்கொண்டே பாரத் மாதா கி ஜே என கோஷம் போடும் உங்களை பாரத மாதா கூட மகன்களாக ஏற்க மாட்டாள்). ஜே.என்.யூ.காரனான நான் உங்கள் தேசபக்தியின் வெளிப்பாடு கண்டு திக்கு முக்காடி நிற்கிறேன். இதே தீரமிக்க பக்தியினை பதான்கோட் தாக்குதலிலும் காட்டியிருந்தால் நான் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். பொன்னாடை-புடவை-சூட்-மாம்பழம்-நேரில் தெரிவிக்கப்பட்ட பிறந்த நாள்வாழ்த்து- திடீர் … Continue reading ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!
ஆர். எஸ். எஸ். பிரச்சாரகரின் பேரன் தேசத்துரோகியான கதை
விஜயசங்கர் ராமச்சந்திரன் கன்ஹையா குமாருடன் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அஷுதோஷ் குமார் யாதவ் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாத்தா பிரபலமான ஆர். எஸ். எஸ். பிரச்சாரகர். ரஷ்யாவைக் குறித்த ஆய்வு மாணவரான யாதவ் கூறுவதைக் கேளுங்கள்: “நாங்கள் கூட்டுக்குடும்பத்தில் வசித்தோம். எங்கள் குடும்பம் இந்துத்வ மதிப்பீடுகளில் நம்பிக்கை கொண்டது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது காவிக் கொடியை வைத்து விளையாடியதும், சங் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான பஞ்சஜன்யாவைப் படித்ததும் நினைவில் இருக்கிறது. ... என் தாத்தா 1992இல் … Continue reading ஆர். எஸ். எஸ். பிரச்சாரகரின் பேரன் தேசத்துரோகியான கதை
“ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி வருகிறது. புதன்கிழமை ரோஹித் வெமுலாவின் தற்கொலையை ஒட்டி நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்தது. மாயாவதி பேசும்போது, “தலித் மாணவர் ஒருவர் பல்கலை தற்கொலை செய்து கொள்வது இது முதல்முறை அல்ல; குறிப்பாக அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுக்கும் ரோஹித் வெமூலா போன்ற மாணவர்களை ஆர். எஸ். எஸ். போன்ற அமைப்புகள் விரும்புவதில்லை. அவர்களை அழிக்க நினைக்கின்றன. தலித் மாணவர்கள் தொடர்ந்து … Continue reading “ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!
’ஜீசஸ் ஒரு தமிழ் பிராமணர்:உண்மையான பெயர் கேசவ் கிருஷ்ணா’ ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்ச்சை புத்தகம் 70 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பு…
ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில் எழுதப்பட்ட புத்தகம், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இந்துத்துவா அமைப்பான இந்து மகா சங்கம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆகியவற்றின் முன்னோடி என்று கூறப்படும் வி.டி.சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதுகுறித்து வீர சாவர்க்கர் நினைவு அறக்கட்டளையின் தலைவர் ரஞ்சித் சாவர்க்கர், மும்பையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, அத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தகவல்களை, அவர் கூறினார். … Continue reading ’ஜீசஸ் ஒரு தமிழ் பிராமணர்:உண்மையான பெயர் கேசவ் கிருஷ்ணா’ ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்ச்சை புத்தகம் 70 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பு…
#Video: ’’எஸ்.குருமூர்த்தி என் நாட்டுப்பற்றை சோதிக்கிறார்”: தாவூத் இப்ராஹுமை ஆதரித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ராஜ்தீப் சர்தேசாய் பதில்
மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராஹுமை ஆதரித்து எழுதியதாக ஆடிட்டரும் ஆர் எஸ் எஸ் அறிவுஜீவியுமான எஸ். குருமூர்த்தியின் ட்விட்டுக்கு ஊடகவியலாளர் ராஜ் தீப் சர்தேசாய் பதில் அளித்திருக்கிறார். இதுகுறித்து தன்னுடைய வீடியோ வலைத்தளத்தில் பேசியிருக்கும் சர்தேசாய், “எஸ்.குருமூர்த்தியின் ட்விட் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சமயத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு தீவிரமாக இருந்தது. அவர்களின் நாட்டுப்பற்று ஒவ்வொரு நகர்விலும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. அதை விவரிக்கும் பொருட்டு எழுதிய கட்டுரையை … Continue reading #Video: ’’எஸ்.குருமூர்த்தி என் நாட்டுப்பற்றை சோதிக்கிறார்”: தாவூத் இப்ராஹுமை ஆதரித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ராஜ்தீப் சர்தேசாய் பதில்