“குழந்தைகளை காப்பாற்ற நினைத்ததுதான் நான் செய்த தவறா?”: டாக்டர். கஃபில் கானின் உருக்கமான கடிதம்

விடுப்பிலிருந்தேன் என்றபோதும் எனது கடமையை உணர்ந்து ஓடோடிச் சென்றேன். அதுவா நான் செய்த தவறு?

“ஊழல் மின்சாரம்” ஆவணப் படத் தடை: நடந்ததும் இனி நடக்கப் போவதும்!

திருமுருகன் காந்தி கடந்த பதினைந்து நாட்களாக, “ஊழல் மின்சாரம்” எனும் ஆவணப்படத்தினை வெளியிட போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் மின்கொள்கை எவ்வாறு தமிழகத்தினை வேட்டையாடியது என்பது குறித்தான ஒரு ஆவணப்படத்தினை வெளியிடாமல் தேர்தல் கமிசனும், காவல்துறையும் தொடர்ந்து தடுத்து வருவதை பொதுவெளியில் பதிவு செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் நடந்த விவரங்களை பதிவு செய்கிறோம். கடந்த 15-20 வருடங்களில் நடந்த மின்சாரம் குறித்தான தனியார்மயம் அதன் கொள்ளை லாபம் குறித்தான ஆவணப்படத்தினை கடந்த ஏப்ரல் 2ஆம் … Continue reading “ஊழல் மின்சாரம்” ஆவணப் படத் தடை: நடந்ததும் இனி நடக்கப் போவதும்!