அ. பாக்கியம் இன்றைய தினமணியில் திருவாளர் மதி அவர்களின் கார்ட்டூன் பகுதியில் எழுதியிருப்பது அப்பட்டமான திசை திருப்பலாகும். சீத்தாராம் யெச்சூரியின் ஒற்றை வார்த்தையை வெட்டி எடுத்து முடிவை அறிவிக்கும் மூர்க்கத்தனமான எழுத்தாகும். மதியுள்ள மனிதர்கள் அனைவரும் மாந்தர்களின் வாழ்வின் மீது பற்று வைத்து சீத்தாராம் யெச்சூரியின் வார்தையை புரிந்து கொள்வார்கள். குதர்க்க மதி கொண்டவர்கள் தான் திசை திருப்பும் வகையில் அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். சீத்தாராம் யெச்சூரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உரித் தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறது. பதான்கோட் … Continue reading “அர்ணாப் கோஸ்வாமியின் இடத்தைப் பிடிப்பதற்கு திருவாளர் மதி போட்டியிடலாம்”
குறிச்சொல்: அர்னாப் கோஸ்சுவாமி
“அர்னாப் கோஸ்வாமி, நீங்கள் பத்திரிகையாளர் தானா?”: பர்கா தத்
பத்திரிகையாளர் பர்கா தத் சக பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். காஷ்மீரில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடந்துவரும் போராட்டங்கள், கிளர்ச்சிகள் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதித்திருக்கிறது. குழந்தைகள், இளைஞர்கள் பெல்லட் குண்டுகளால் பார்வை இழப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். 47 பேர் இந்தப் போராட்டங்களின் போது உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி, பத்திரிகையாளர்கள் சிலர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் கிளர்ச்சியாளர் ஊக்கப்படுத்துவதாக தொடர்ந்து … Continue reading “அர்னாப் கோஸ்வாமி, நீங்கள் பத்திரிகையாளர் தானா?”: பர்கா தத்
போலி வீடியோ விவகாரம்; நாட்டு மக்களிடம் அர்னாப் மன்னிப்பு கேட்க வேண்டும் : சித்தார்த் வரதராஜன் வக்கீல் நோட்டீஸ்…
ஜே.என்.யூ பல்கலையின் மாணவர் சங்கத் தலைவர், கன்னையா குமார் தேசத்திற்கு விரோதமாக கோஷமிட்டதாக குற்றம்சாட்டப்படும் விவகாரத்தில், அதற்கு ஆதாரமாக, அனைத்து ஊடகங்களாலும் ஒளிபரப்பப்பட்ட வீடியோ, போலியானது என்று இந்தியா டுடே தொலைக்காட்சி, தகுந்த ஆதரங்களுடன் வெளியிட்டது. இந்நிலையில், ஜோடிக்கப்பட்ட அந்த வீடியோ குறித்த கட்டுரை ஒன்றில், "டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் அதை ஒளிபரப்பியதாக" தி வயர் இணையதளத்தின் நிறுவனரும், செய்தி ஆசிரியருமான சித்தார்த் வரதராஜன் கட்டுரை எழுதினார். ஆனால், அந்த கட்டுரை தவறு என்றும் அந்த வீடியோவை … Continue reading போலி வீடியோ விவகாரம்; நாட்டு மக்களிடம் அர்னாப் மன்னிப்பு கேட்க வேண்டும் : சித்தார்த் வரதராஜன் வக்கீல் நோட்டீஸ்…
இந்தியாவின் சிறந்த தேசபக்தர்!
மூத்த பெண் பத்திரிக்கையாளரான சீமா முஸ்தஃபா, அர்னாப் கோஸ்வாமிக்கு எழுதிய பகிரங்க கடிதம், தமிழில்; ஆர். விஜயசங்கர் நான் ஒரு தயக்கத்துடன்தான்தான் இதை எழுதுகிறேன் அர்னாப். ஏனென்றால், ஒரு தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் பத்திரிக்கையாளரென்றும் அவருக்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும் என்று நீண்டகாலம் நான் நம்பியிருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களில் தொலைக்காட்சி ஊடகம் பெற்றிருக்கும் வலிமை எந்த அளவுக்கு உங்கள் மீது தாக்கம் செலுத்தியிருக்கின்றதென்றால், ஒவ்வொரு முறை திரையில் நீங்கல தோன்றும்போதும் உங்களை ஒரு பத்திரிக்கையாளாராக அல்லாமல் தேசத்தைக் காக்கவந்த … Continue reading இந்தியாவின் சிறந்த தேசபக்தர்!